14/06/2026
2026 ஆம் ஆண்டு வளர்தமிழ் விழா
நேற்று நடைபெற்ற மாவட்ட அளவிலான வளர்தமிழ் விழாவில் நமது பள்ளி மாணவர்கள் மிகச் சிறந்த படைப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த நிலையில் 2ஆம் நிலை வெற்றியாளராக நமது பள்ளி தீர்வு செய்யப்பட்டது.வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.அதேவேளையில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறோம்
விழாவின் முடிவுகள்
1.கவிதை பாராயணம் போட்டி
அபிராமி உதயகுமாரன் - முதல் நிலை
சுஹாசினி ஶ்ரீ ராமு - 7 ஆம் நிலை
2. பேச்சுப் போட்டி
வைஷ்ணவி ஜீவா - 3 ஆம் நிலை
கவினேஷ் விக்னேஷ் - 4 ஆம் நிலை
3.திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி
தமிழ்மதி குமரன் - 6 ஆம் நிலை
தனிஷா சரவணன் - 7 ஆம் நிலை
அனைவருக்கும் வாழ்த்துக்கள்