29/11/2019
2019/11/29 அன்று எமது பாடசாலையின் இந்து மாமன்றத்தின் வேண்டுகோளுக்கு அமைய , மதிப்புக்குரிய நித்தியானந்தா சுவாமிஜி அவர்கள் எமது பாடசாலைக்கு விஜயம் செய்து , இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு ஆசீர்வதத்தையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.