08/03/2024
இன்று 2024.03.03 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிய அதிபர் திருமதி. S. பர்ஜானா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தில்லையடியன்ஸ் அமைப்பின் நிதியுதவியுடனும் PCS Office Automation நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் பராமரிப்பு உதவியுடனும் கண்காணிப்பு கேமராக்கள் ( CCTV Camera System) பொருத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.
01/03/2024
07/11/2011