"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!”
- புறப்பொருள் வெண்பா மாலை
Cultural Research Institute of Lemuria - CRIL
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cultural Research Institute of Lemuria - CRIL, Educational Research Center, Colombo.
06/03/2017
தமிழி எழுத்து (காலம் : கி.மு. 5ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ம் நூற்றாண்டு) - தமிழ் வட்டெழுத்து (காலம்: கி.பி 3ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு) - தமிழ் எழுத்து(இன்றைய தமிழ் எழுத்து)
28/02/2017
மருவிய தமிழ் பழமொழிகள்
தமிழரின் பாரம்பரியமான பரத நாட்டியம் மேலைத் தேசம் வரை பரந்து வளர்ந்துள்ளது.
அமெரிக்க தூதரகத்தின் தை பொங்கல் நிகழ்வு
தமிழர்களுக்கான தை பொங்கல் வாழ்த்துக்கள்...
- கனேடி அதிபரிடமிருந்து
ஜல்லிக்கட்டிற்கு இந்தியாவில் உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு
ஹரி ராமா ஹரி கிருஷ்ணா...!
04/08/2016
உலகில் முதலில் தோன்றிய மொழி, தமிழ் மொழி.
தமிழ் மொழி தோன்றிய இடமான, குமரிக் கண்டம் இன்னமும் இந்து சமுத்திரத்தின் அடியில் உறங்கிக் கொண்டிருக்கின்றது.
: 80வது தமிழ் மன்றம்
(தமிழாரம் - 14)
Tamil History Kumarik Kandam Video is all about the lost Tamil continent Kumarik kandam and the old Tamil history. MARKK | STUDIOS presents Title Edited for St.Joseph's College - Kalai V...
20/07/2016
பெண்கள் குங்குமம் இடுவதால் ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள்.
சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.
மாங்கல்யம், நெற்றி, தலை வகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது. நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.
கோவிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். ✋ வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் இடுவதால், குங்குமத்தின் பரிபூரண ⚡ தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.
🏠 வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.
👩 பெண்கள் முதலில் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.
தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.
திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் இடுவது சிறப்பு.
👨 ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் இடுவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
17/07/2016
யாரும் அறிந்திராத குங்குமத்தின் மகிமை - 🚺
குங்குமத்தின் மகிமையினைப் பற்றி ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆலய ஸ்ரீ விஜயானந்தன் சுவாமிகள் விளக்கியுள்ளார்.
பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமம் தீய சக்திகள் அணுகாமல் பாதுகாக்கிறது.
சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வடிவில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.
The Special of Kungumam Log-on to: http://www.Lankasri.com/ Subscribe: https://www.youtube.com/user/lankasrinews/video?sub_confirmation=1 Face Book: https://www.facebook.com/lankasr...
16/07/2016
பருவம் அடையும் வரை
பாவாடை சட்டையிலும்
மணம் முடியும் வரை
பாவாடை தாவணியிலும்
மணம் முடித்து
பிணம் ஆகும் வரை சேலையிலும்
திரிந்த எம் தமிழச்சிகள் கலங்கபட்ட தில்லை..!
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Colombo