11/06/2025
மாரிமுத்தாப்பிள்ளையின் கீர்த்தனைகள் ஏசல் முறையில் அமைந்து, இசைத்தமிழ் உலகுக்கு ஒரு புதுமையான இலக்கியமாகக் கிடைத்தன.
மாரிமுத்தாப்பிள்ளை இயற்றிய இசைப்பாடல்களை இசைவாணர்கள் “செல்பதம்” என்று போற்றுவர்.
இவரது பாடல்கள் பல்லவி, அநுபல்லவி, சரணம் எனும் உறுப்புகளைக் கொண்ட கீர்த்தனை முறையிலேயே அமைந்துள்ளன. இகழ்வது போலப் புகழும் வஞ்சப்புகழ்ச்சி முறை இவரது கீர்த்தனைகளின் தனித்தன்மை எனலாம்.
தமிழ்நாட்டின் சிதம்பரத்துக்கு அருகிலுள்ள தில்லைவிடங்கன் என்னும் சிற்றூரில் கி.பி. 1712 இல், பிறந்தார் மாரிமுத்த....