Mozhi

Mozhi First-of-it’s kind revolutionary edtech venture for Arts, Language and Corporate L&D, all in Tamil.

மாரிமுத்தாப்பிள்ளையின் கீர்த்தனைகள் ஏசல் முறையில் அமைந்து, இசைத்தமிழ் உலகுக்கு ஒரு புதுமையான இலக்கியமாகக் கிடைத்தன. மாரி...
11/06/2025

மாரிமுத்தாப்பிள்ளையின் கீர்த்தனைகள் ஏசல் முறையில் அமைந்து, இசைத்தமிழ் உலகுக்கு ஒரு புதுமையான இலக்கியமாகக் கிடைத்தன.

மாரிமுத்தாப்பிள்ளை இயற்றிய இசைப்பாடல்களை இசைவாணர்கள் “செல்பதம்” என்று போற்றுவர்.

இவரது பாடல்கள் பல்லவி, அநுபல்லவி, சரணம் எனும் உறுப்புகளைக் கொண்ட கீர்த்தனை முறையிலேயே அமைந்துள்ளன. இகழ்வது போலப் புகழும் வஞ்சப்புகழ்ச்சி முறை இவரது கீர்த்தனைகளின் தனித்தன்மை எனலாம்.

தமிழ்நாட்டின் சிதம்பரத்துக்கு அருகிலுள்ள தில்லைவிடங்கன் என்னும் சிற்றூரில் கி.பி. 1712 இல், பிறந்தார் மாரிமுத்த....

India’s First Indigenous Tamil AI:In a historic leap for linguistic technology and cultural preservation, India is set t...
11/06/2025

India’s First Indigenous Tamil AI:
In a historic leap for linguistic technology and cultural preservation, India is set to launch the world’s first artificial intelligence system developed exclusively for a single language—Tamil.

The official unveiling of the Tamil AI project will take place today at IIT Madras, Chennai, in a landmark event attended by Union Minister for Electronics and IT, Ashwini Vaishnaw, and international dignitaries from Malaysia, the UK, and other countries.

The presence of such global leaders underscores the international significance of this pioneering initiative. IIT Madras Director, Prof. V. Kamakoti, will also be present at the launch.

In a historic leap for linguistic technology and cultural preservation, India is set to launch the world’s first artificial intelligence system developed

இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
07/06/2025

இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

இந்தக் கற்கள் ‘வீரன்கல்’, ‘வீரக்கல்’, ‘நடுகல்’ என்றும் ‘நினைவுத்தூண்’ என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. வீரயுகக் ...
05/06/2025

இந்தக் கற்கள் ‘வீரன்கல்’, ‘வீரக்கல்’, ‘நடுகல்’ என்றும் ‘நினைவுத்தூண்’ என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

வீரயுகக் காலம் என்று அறியப்படும் காலகட்டங்களில் நடந்த போர்களில், எதிரிகளுடன் போராடி விழுப்புண்பட்டு மடியும் வீரனின் வீரத்தைப் போற்றும் வகையிலும், அவனது தியாகத்தை மதிக்கும் வகையிலும் ஒரு கல்லை நட்டு, அதனை வழிபடுவது தமிழரின் தொன்மையான மரபாக இருந்துள்ளதைச் சங்க இலக்கியங்கள் மூலம் நாம் அறிகிறோம்.

பண்டைய தமிழர்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும் இவ்வுலகுக்கு உணர்த்தும் மிக முக்கியமான சான்றுகளில் நடுகற்க.....

The Immortal Valors: Hero Stones of Tamil Nadu is an extraordinary exhibition curated by DakshinaChitra in collaboration...
05/06/2025

The Immortal Valors: Hero Stones of Tamil Nadu is an extraordinary exhibition curated by DakshinaChitra in collaboration with Tamil Nadu’s Department of Archaeology, Roja Muthiah Research Library and Yaakkai Heritage Trust. On these pictorial representations come alive stories etched in stone — of bravery, sacrifice and ancestral homage spanning over two millennia.

Discover the ancient hero stones of Tamil Nadu at DakshinaChitra's extraordinary exhibition, showcasing stories of bravery and sacrifice.

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டுநல் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
14/04/2025

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு
நல் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

இனிய ஈகைத்திருநாள் நல் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
31/03/2025

இனிய ஈகைத்திருநாள் நல் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக திரு. ஆர். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில அரசினால் இந்த நி...
28/02/2025

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக திரு. ஆர். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில அரசினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஒய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான அவர், சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள சிந்துவெளி மையத்தின் மதிப்புறு ஆலோசகராகவும் சிந்துவெளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டும் வருகிறார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (International Institute of Tamil Studies) தமிழ், தமிழர் தொடர்பாக நுண்ணிய திறனாய்வுகளை முதன்மையாக மேற்கொண்டுவரும் நிறுவனம் ஆகும். 1968-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், இந்தியாவின் பிற மொழி மாநிலங்களில் - உலகிலுள்ள பிற நாடுகளில் நடைபெறும் தமிழாராய்ச்சிக்கான மையமாக செயற்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில், திரு. ஆர். பாலகிருஷ்ணன் இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழ் பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கங்களில், தமிழ் மொழியியல், மொழிபெயர்ப்பு, அகராதியியல், இசை, நாடகம், மற்றும் பழமையான ...
25/02/2025

தமிழ் பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கங்களில், தமிழ் மொழியியல், மொழிபெயர்ப்பு, அகராதியியல், இசை, நாடகம், மற்றும் பழமையான கையெழுத்து ஆய்வுகள் போன்ற துறைகளில் மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்வது என்பன அடங்கும். ஆரம்ப நிலையில், பல்கலைக்கழகம் ஆராய்ச்சிக்கான மையமாக செயற்பட்டது.

https://mozhi.com/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d/

ஒவ்வொரு மொழிக்கும் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வை ’சர்வதேச தாய்மொழி தினம்’  ஏற்படுத்துகிறது. ம...
21/02/2025

ஒவ்வொரு மொழிக்கும் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வை ’சர்வதேச தாய்மொழி தினம்’ ஏற்படுத்துகிறது. மொழி என்பது மக்கள் அடையாளம் மட்டுமல்ல, அவர்களின் உரிமையும் ஆகும்.

மொழி என்பது மனித சமூகத்தின் அடிப்படைத் தூண்களில் ஒன்று. ஒவ்வொரு சமூகத்தின் கலாசாரம், பாரம்பரியம், வரலாறு மற்று...

தாய்மொழியாம் தமிழ் என்ற பெருமிதம் கொள்வோம்.
21/02/2025

தாய்மொழியாம் தமிழ் என்ற
பெருமிதம் கொள்வோம்.

பழந்தமிழ் இலக்கியத்தின் மீட்பர் உ.வே. சாமிநாதையரின் 170 ஆவது பிறந்த நாள் இன்று!
19/02/2025

பழந்தமிழ் இலக்கியத்தின் மீட்பர் உ.வே. சாமிநாதையரின் 170 ஆவது பிறந்த நாள் இன்று!

உ.வே. சாமிநாதையர், தமிழ்த் தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படும் உ.வே.சா., 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ் இலக்கி...

Address

Academics Group Ventures (Private) Limited , 34, Dickman’s Road, Colombo-04
Colombo
00400

Alerts

Be the first to know and let us send you an email when Mozhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mozhi:

Shortcuts

Share

Category