10/02/2022
அடுலுகமை வரலாற்றில் முதன் முறையாக நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய வகையில் பாலர் பாடசாலை சிறார்கள் மற்றும் தரம் 1 இளஞ் சிறார்களின் எதிர் காலக் கல்வியின் தேவையினைக் கருத்திற் கொண்டு Noon institute மூலம் நடாத்தப்படவிருக்கும் மாபெரும் இலவசக் கருத்தரங்கு.
இளஞ் சிறார்களின் எண் அறிவு, எழுத்தறிவு, வாசிப்புத்திறன், கிரகிப்புத்திறன், பேச்சுத்திறன் போன்ற பல்வேறு திறன்களை வெளிப்படுத்தக் கூடிய வகையில் இக்கருத்தரங்கானது 2020.02.13 ம் திகதி காலை 9.00 மணிக்கு நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக் கருத்தரங்கானது கல்வியியல் துறையில் பயிற்சி பெற்ற ஆசிரியைகளினால் நடாத்தப்பட இருக்கின்றன.
ஆசிரியைகள்
M.F.F. Mubassira ( Bed Hons)
M.I.F. Mafasa ( Bed Hons)
Faculty of Education
University of Colombo
பதிவுகளுக்கு இன்றே முந்திக்கொள்ளுங்கள்.
Tel 0775388298
0775297960
10/02/2022
07/02/2022
07/02/2022
07/02/2022