02/07/2026
🎉 𝐀 𝐏𝐫𝐨𝐮𝐝 𝐌𝐢𝐥𝐞𝐬𝐭𝐨𝐧𝐞 𝐟𝐨𝐫 𝐈𝐍𝐏𝐒 𝐂𝐚𝐦𝐩𝐮𝐬! 🇱🇰🎓
We are delighted to share the memorable moments of another remarkable achievement in the journey of INPS Campus.
We are proud to announce that 𝐈𝐍𝐏𝐒 𝐂𝐚𝐦𝐩𝐮𝐬 𝐡𝐚𝐬 𝐛𝐞𝐞𝐧 𝐨𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥𝐥𝐲 𝐚𝐩𝐩𝐫𝐨𝐯𝐞𝐝 𝐛𝐲 𝐭𝐡𝐞 𝐌𝐢𝐧𝐢𝐬𝐭𝐫𝐲 𝐨𝐟 𝐖𝐨𝐦𝐞𝐧 𝐚𝐧𝐝 𝐂𝐡𝐢𝐥𝐝 𝐀𝐟𝐟𝐚𝐢𝐫𝐬, 𝐒𝐫𝐢 𝐋𝐚𝐧𝐤𝐚, to conduct the 𝐃𝐢𝐩𝐥𝐨𝐦𝐚 𝐢𝐧 𝐏𝐫𝐞-𝐒𝐜𝐡𝐨𝐨𝐥 𝐓𝐞𝐚𝐜𝐡𝐢𝐧𝐠 & Teacher Training under the National Coordinating Committee on Early Childhood Care and Development .
The official approval was presented by𝐇𝐨𝐧. 𝐒𝐚𝐫𝐨𝐣𝐚 𝐏𝐚𝐮𝐥𝐫𝐚𝐣, 𝐌𝐢𝐧𝐢𝐬𝐭𝐞𝐫 𝐨𝐟 𝐖𝐨𝐦𝐞𝐧 𝐚𝐧𝐝 𝐂𝐡𝐢𝐥𝐝 𝐀𝐟𝐟𝐚𝐢𝐫𝐬, during the official ceremony held at the Head Office, Colombo.
Representing INPS Campus, CEO Mr. M. Ali Siraj proudly received this prestigious approval on behalf of the institution.
The event was also attended by
🔹 𝐃𝐫. 𝐍𝐚𝐦𝐚𝐥 𝐒𝐮𝐝𝐚𝐫𝐬𝐡𝐚𝐧𝐚, 𝐃𝐞𝐩𝐮𝐭𝐲 𝐌𝐢𝐧𝐢𝐬𝐭𝐞𝐫 𝐨𝐟 𝐖𝐨𝐦𝐞𝐧 𝐚𝐧𝐝 𝐂𝐡𝐢𝐥𝐝 𝐀𝐟𝐟𝐚𝐢𝐫𝐬
🔹 𝐌𝐫𝐬. 𝐓𝐡𝐚𝐫𝐚𝐧𝐠𝐚𝐧𝐢 𝐖𝐢𝐜𝐤𝐫𝐚𝐦𝐚𝐬𝐢𝐧𝐠𝐡𝐞, 𝐒𝐞𝐜𝐫𝐞𝐭𝐚𝐫𝐲 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐌𝐢𝐧𝐢𝐬𝐭𝐫𝐲
🔹 𝐌𝐫𝐬. 𝐍𝐢𝐥𝐦𝐢𝐧𝐢 𝐇𝐞𝐫𝐚𝐭𝐡, 𝐒𝐞𝐜𝐫𝐞𝐭𝐚𝐫𝐲 (𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭)
🔹 𝐌𝐫𝐬. 𝐍𝐢𝐥𝐮𝐬𝐡𝐢𝐤𝐚 𝐃𝐚𝐧𝐚𝐬𝐞𝐤𝐚𝐫𝐚, 𝐃𝐢𝐫𝐞𝐜𝐭𝐨𝐫 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐍𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐒𝐞𝐜𝐫𝐞𝐭𝐚𝐫𝐢𝐚𝐭 𝐟𝐨𝐫 𝐄𝐚𝐫𝐥𝐲 𝐂𝐡𝐢𝐥𝐝𝐡𝐨𝐨𝐝 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭, 𝐚𝐥𝐨𝐧𝐠 𝐰𝐢𝐭𝐡 𝐨𝐭𝐡𝐞𝐫 𝐝𝐢𝐬𝐭𝐢𝐧𝐠𝐮𝐢𝐬𝐡𝐞𝐝 𝐨𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥𝐬.
This recognition reflects our unwavering commitment to delivering quality teacher education and nurturing future educators with nationally recognized qualifications.
We sincerely thank everyone who has supported us on this journey. Together, we continue to empower future generations through quality education.
முன்பள்ளி ஆசிரியர் டிப்ளோமா மற்றும் ஆசிரியர் பயிற்சி கற்கைநெறியை நடத்துவதற்கான இலங்கை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை INPS Campus பெருமையுடன் பெற்றுள்ளது.
இந்த உத்தியோகபூர்வ அங்கீகாரம் இலங்கை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சரோஜா பவுல்ராஜ் அவர்களால் வழங்கப்பட்டது.
INPS Campus சார்பாக, எமது CEO . M. Ali Siraj அவர்கள் இவ்வங்கீகாரத்தை பெருமையுடன் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில்,
🔹 மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷன,
🔹 அமைச்சின் செயலாளர் திருமதி தரங்கனி விக்ரமசிங்க,
🔹 செயலாளர் (அபிவிருத்தி) திருமதி நில்மினி ஹேரத்,
🔹 முன்பிள்ளைப் பருவச் சிறுவர் அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் திருமதி நிலுஷிகா தனசேகர,
உள்ளிட்ட உயரதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த அங்கீகாரம் தரமான ஆசிரியர் கல்வியை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பையும், நாட்டிற்கு திறமையான எதிர்கால ஆசிரியர்களை உருவாக்கும் எமது பயணத்தையும் மேலும் வலுப்படுத்துகிறது.
எங்களுடன் பயணிக்கும் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.