04/07/2025
*நேரடி வகுப்புகள் ஆரம்பம்*
அண்மையில் விண்ணப்பம் கோரப்பட்டு செப்டெம்பர் மாதத்தில் பரீட்சைக்கு தோற்றவிருக்கின்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், புகையிரத நிலைய அதிபர், நீதிமன்ற சுருக்கெழுத்தாளர், ஆசிரியர் சேவை மற்றும் விண்ணப்பம் கோரப்படவுள்ள கிராம உத்தியோகத்தர் பரீட்சைகளுக்கான நேரடி வழிகாட்டல் வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இடம் : இப்னு ஹஜ் கல்வி நிலையம் அட்டாளைச்சேனை (டி.பி ஜாயா வித்தியாலயம் முன்பாக)
காலம் : 05.07.2025 சனிக்கிழமை
காலை 9.00 முதல்
90 மணித்தியாலங்கள்
1. பொது உளச்சார்பு - 50 hours
2. மொழித்திறன் - 40 hours
போட்டிப்பரீட்சைகள் துறையில் நீண்டகால அனுபவமுள்ள வளவாளர்கள்
மட்டுப்படுத்தப்பட்ட 25 மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர். வரவிரும்புபவர்கள் தங்களது பதிவுகளை மேற்கொள்வது அவசியம்.
மேலதிக விபரங்களுக்கு
+94 75 322 0831
*முதல் வகுப்பு இலவசம்*
தொடர்ச்சியாக கலந்து கொள்ள முடியாதவர்களும் முதல் வகுப்பில் கலந்து கொண்டு வழிகாட்டல் பாட அலகினை (syllabus & scheme)யினை பெற்றுக்கொண்டு சுய பயிற்சியினை மேற்கொள்வதும் இலகு