Students of the Mdt Hindu College.

Students of the Mdt Hindu College. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Students of the Mdt Hindu College., Education, Tirunelveli.

www.thirukural.ai   சாட் ஜிபிடி காலம் இது. அறிவுத் தேடலின் புதிய திறவுகோல். அப்படியான புதிய வழிமுறை மூலம் இனி திருக்குறள...
14/02/2024

www.thirukural.ai

சாட் ஜிபிடி காலம் இது. அறிவுத் தேடலின் புதிய திறவுகோல். அப்படியான புதிய வழிமுறை மூலம் இனி திருக்குறள் எனும் தமிழ் மறையை அணுக முடியும்.
மனப்பாடமாக குறளை வாசிப்பது ஒரு வகை . குறள்களை படித்து புரிந்து அது சொல்லும் பொருளை ஒன்றோடு ஒன்று இணைத்து ஒப்புமை படுத்தி பார்ப்பதும் மற்றுமொரு வகை.
இப்படி குறளை அறிந்த அறிஞர்களோடு உரையாடுவது மிக பயனுள்ள செயலாக இருக்கும். நமக்கு விருப்பமான செயலும் கூட.
அப்படியான அறிவை செயற்கை அறிவு தொழில் நுட்பத்தில் எளிமையாக்கியுள்ளார்கள் நம் இளைஞர்கள்.

குறள் குறித்த நமது சந்தேகங்கள், கேள்விகள் போற்றவற்றை இந்த thirukural.ai யிடம் கேட்டால் அரை நிமிடத்தில் எளிமையாகவும் தெளிவாகவும் பதில் தருகிறது.
மழை குறித்து வள்ளுவர் என்ன சொல்லிருக்கிறார்?
காதலும் ஊழும் இணைந்து வரும் குறள் எத்தனை?
தாய்மை குறித்து சொல்லுவது என்ன?

இப்படி எத்தனையோ கேள்விகளுக்கு இந்த thirukuralAi பதில் சொல்லும்.
இந்த thirukural.ai மிக அற்புதமான முன்னெடுப்பு. இதை சாத்தியப்படுத்திய இளைஞர்களுக்கு நம் தமிழ் வணக்கம்.

https://www.thirukural.ai/

An open source contribution from Dream Tamilnadu for the 10 crore tamils worldwide ❤️🙏

25/09/2023

எனது மகள் (இடதுபுறம்) மற்றும் என் அண்ணன் மகள் (வலதுபுறம்)என இரு மழலையர்களின் செல்லச் சண்டை எனது கற்பனையில் உங்கள...

https://youtu.be/b2QgOAgyJlM?si=bqQ-UTF_LjGp_4Xpஅன்றே கடித்தார்https://youtu.be/uo3QG39r9JE
31/08/2023

https://youtu.be/b2QgOAgyJlM?si=bqQ-UTF_LjGp_4Xp
அன்றே கடித்தார்
https://youtu.be/uo3QG39r9JE

Youtube லைக்ஸூக்கு 50 ரூபாTask வச்சு நடுரோட்டுல நிப்பாட்டிட்டாங்கஒரு குடும்பம் ஏமாந்த கதை Watch Polimer News, Ta...

பாகிஸ்தான் நண்பரின் சுதந்திர தின வாழ்த்து 🇮🇳🤝🇵🇰 Wishing all friends in India Pakistan a very Happy Independence Day! 🎉🎈 ...
15/08/2023

பாகிஸ்தான் நண்பரின் சுதந்திர தின வாழ்த்து
🇮🇳🤝🇵🇰
Wishing all friends in India Pakistan a very Happy Independence Day! 🎉🎈 As neighbors, let's celebrate the spirit of freedom and unity that binds our nations. May both our countries continue to prosper and thrive. "

Independence day wishes from Pakistani friend

blood group identification camp in our college auditorium.
02/09/2014

blood group identification camp in our college auditorium.

பாரதியும் வ.உ.சி யும் நமது கல்லூரியின் சீர்மிகு மாணவர்கள்.....
13/08/2014

பாரதியும் வ.உ.சி யும் நமது கல்லூரியின் சீர்மிகு மாணவர்கள்.....

என்றும் பசுமையான நமது கல்லூரி வளாகம்.....
13/08/2014

என்றும் பசுமையான நமது கல்லூரி வளாகம்.....

13/08/2014
பூ மலிந்து தேன் சிந்தும்,பொருநை  புனல் பெருகும் புகழ் மலிந்ததிருநெல்வேலி மாநகரின்மையப்பகுதியில் 150ஆண்டுகளுக்கு மேலாக பா...
12/08/2014

பூ மலிந்து தேன் சிந்தும்,
பொருநை புனல் பெருகும் புகழ் மலிந்த
திருநெல்வேலி மாநகரின்
மையப்பகுதியில் 150
ஆண்டுகளுக்கு மேலாக பாங்குடன்
கல்விப் பணியாற்றிவரும்
கல்வி நிறுவனம் மதுரை திரவியம்
தாயுமானவர் இந்துக்
கல்லூரி மேல்நிலைப்பள்ளியாகும்.
திருநெல்வேலி நகரச் சைவப்
பெருமக்கள் பலரின் பெரும்
முயற்சியால் 1859ஆம் ஆண்டில்
திருநெல்வேலி டவுண்
தெற்க்குப்புது தெருவில் (வ.உ.சி.
தெரு) முதன் முதலாக ஆங்கிலமும்,
தமிழும் கற்பிக்க
‘ஆங்கிலோ வெர்னக்குலர்’ பள்ளியாக
தொடங்கப் பெற்றது. பின்னர் 1861ஆம்
ஆண்டில் ‘இந்து கலாசாலை’ என்ற
பெயரில்
நெல்லை சந்திப்பு வீரராகவபுரத்திற்கு (தற்போதுள்ள
பள்ளி வளாகம்)
மாற்றப்பட்டு முழுநேரப் பள்ளியாக
செயல்படத் துவங்கியது.
பின்னர் அந்நாளைய மாவட்ட
ஆட்சியர் திரு.சில்வர் என்பவராலும் ,
பொதுமக்கள் பலரின் பெரும்
முயற்சியாலும் பள்ளிக்கு நிலையான
நிதி ஆதாரங்களும் விதிமுறைகளும்
உருவாக்கப்பட்டது. 1867ஆம்
ஆண்டு முதன் முறையாக மாணவர்கள்
பள்ளி இறுதி தேர்வு எழுதினர்.
1877ஆம் ஆண்டில் ‘மனோன்மணீயம்’
இயற்றிய சுந்தரம் பிள்ளையின்
தலைமைப் பொறுப்பில் சீர்மை பெற்ற
இப்பள்ளி 1878ல்
அவர்களை முதல்வராகக்
கொண்டு இரண்டாம்
நிலை கல்லூரியாக
உயர்த்தப்பட்டு செயல்படத்
துவங்கியது.
மகாகவி பாரதியாரையும்,
‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.
சிதம்பரனாரையும் உருவாக்கிய
பெருமை இப்பள்ளியின்
வரலாற்று நினைவுகள்.
1935ஆம் ஆண்டு பள்ளிக்கு கடும்
நிதி நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில் 1936ல் மதுரையில்
வாழ்ந்த வள்ளல் பெருமகனார் திரு.எம்.
திரவியம்பிள்ளை அவர்கள்
தாமே முன்வந்து அளித்த
ஒரு லட்சத்து ஒரு ரூபாய்
நன்கொடையால் பள்ளி புத்துயிர்
பெற்றது.
அன்னாருக்கு நன்றி பாராட்டும்
வகையில் அவரது பெயரோடு, அவர்தம்
தம்பியின் பெயரையும்
சேர்த்து அன்று முதல் ‘மதுரை திரவியம்
தாயுமானவர் இந்துக்கல்லூரி’ எனப்
பெயர் சூட்டப்பட்டு கல்லூரியும்
உயர்நிலைப்பள்ளியும்
ஒரே வளாகத்தில் செயல்பட்டன.
பின்னர் கல்லூரி வளர்ச்சியின்
பொருட்டு 1958ஆம்
ஆண்டு கல்லூரி இங்கிருந்து பேட்டை பகுதிக்கு மாற்றப்பட்டது.
1961ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 27,
28 ஆகிய இரு நாட்களில்
இப்பள்ளியின்
நூற்றாண்டு விழா சிறப்பாக
கொண்டாடப்பட்டது.

Address

Tirunelveli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Students of the Mdt Hindu College. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category