Digital Deeniyat Class

Digital Deeniyat Class This is an alternate account of , an online knowledge sharing platform on social me

FOLLOW ::::  ::::
14/03/2024

FOLLOW :::: ::::

FOLLOW ::::  ::::
25/11/2022

FOLLOW :::: ::::

Ibn Umar reported: The Messenger of Allah (SAW), said, “The False Messiah will come upon this marsh of Marriqanat. Most ...
20/11/2022

Ibn Umar reported: The Messenger of Allah (SAW), said, “The False Messiah will come upon this marsh of Marriqanat. Most of those who go out to him will be women, until a man goes back to his wife, his mother, his daughter, his sister, and his aunt to shackle them tightly, fearing they would go out to him.”
Source: Musnad Aḥmad 5353
Grade: Sahih (authentic) according to Ahmad Shakir
FOLLOW :::: ::::

7059. ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து முகம் சிவந்த நிலையில் (ப...
31/10/2022

7059. ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து முகம் சிவந்த நிலையில் (பின்வருமாறு) கூறியபடியே எழுந்தார்கள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணமாக அரபியருக்குக் கேடுதான். இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவுக்குத் திறக்கப்பட்டுள்ளது.

-அறிவிப்பாளர் சுஃப்யான் (ரஹ்) அவர்கள் (‘இந்த அளவுக்கு’ என்று கூறியபோது, தமது கை விரல்களால் அரபி எண் வடிவில்) 90 அல்லது 100 என்று மடித்துக் காட்டினார்கள்.-

அப்போது “நல்லவர்கள் நம்மிடையே இருக்கும்போதுமா நமக்கு அழிவு ஏற்படும்?” என்று வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம். தீமை பெருத்துவிட்டால்” என்று பதிலளித்தார்கள்.10

Narrated Zainab bint Jahsh:

The Prophet (ﷺ) got up from his sleep with a flushed red face and said, "None has the right to be worshipped but Allah. Woe to the Arabs, from the Great evil that is nearly approaching them. Today a gap has been made in the wall of Gog and Magog like this." (Sufyan illustrated by this forming the number 90 or 100 with his fingers.) It was asked, "Shall we be destroyed though there are righteous people among us?" The Prophet (ﷺ) said, "Yes, if evil increased."

: Sahih al-Bukhari 7059
In-book reference : Book 92, Hadith 11

FOLLOW :::: ::::

Address

Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Deeniyat Class posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Digital Deeniyat Class:

Shortcuts

Share

Category