08/03/2025
அஸ்ஸலாமு அலைக்கும்
பொருளாதார உதவி வேண்டி.
என் பெயர் அப்துல் ரசாக்,
என் மனைவியின் பெயர் ஆசிய ஃபாத்திமா
-இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவல்.
இந்த கடிதம் நாங்கள் விருப்பப்பட்டு எழுதவில்லை
இதை அல்லாவற் நன்கு அறியான். இதுவே எங்கள் வாழ்நாளில் உதவி கோட்டு நாங்கள் எழுதும் கடைசி கடிதமாக இருக்கட்டும். (இன்ஷா அல்லாஹ்)
அனைவரும் எங்களின் பறக்கத்திற்காக துவா செய்யுங்கள்.
நான் முதலில் வேலைபார்த்த நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சணையின் காரணமாக நான் வேலையை விடும் சூழ்நிலை ஏற்பட்டது. அல்லாஹ் நன்கு அறிவான்.
4 மாதம் வாடகை பாக்கி, குழந்தையின் ஸ்கூல் ஃபீஸ்.
Rental 8000x4 = 32,000
school Fees balance = 13,000
+91 9840657625
+91 8637472335
குறிப்பு :
தங்க ஆபரணங்கள் ஒரு சிறிய மூக்குத்தி மட்டும் உள்ளது
அல்லாஹ் நாடாமல் உங்கள் புறத்தில் இருந்து எந்த உதவியும் எங்களை வந்து அடையாது
GPay num
9840657625
30/09/2024
மனைவிமார் கணவன்மார்களுக்கு அடிமை அல்ல.
மாறாக மனைவிமார் கணவன்மார்களுக்கு ஒரு அமானிதம்
02/06/2024
இன்று சமூக வலைத்தளத்தை தன் மரண செய்தியால் ஆக்ரமித்த அண்ணார் அன்புச் சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் நாடறிந்த பெரிய பேச்சாளராக இருந்தாலும் நல்ல பணிவுள்ள சமூக சிந்தனை மற்றும் கவலையுள்ளவர்
சில மாதத்திற்கு முன்பு அவரிடம் நீண்ட நேரம் அமர்ந்து பேசும் வாய்ப்பு கிடைத்தது அதிலே முழுக்க முழுக்க ஜமாத்தின் கட்டமைப்பு பற்றியும் மார்க்க கல்வி மார்க்க அறிஞர்களின் முன்னேற்றம் பற்றியும் தன்னுடைய அனுபவங்களை பேசினார் மேலும் மார்க்க ரீதியான சில சந்தேகங்களை அவ்வப்போது பேசிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்து இருந்தார் அதற்கு பிறகு நெருங்கிய தொடர்பில் இருந்தார் அவரிடம் நேரில் பேசியதற்கு பின்பு தான் அண்ணாருடைய குணம் சமூக அக்கறை எனக்கு முழுமையாக தெரிய வந்தது
அவரது நெருங்கிய தொடர்பு எனக்கு மகிழ்ச்சியை தந்திருந்தது ஆனால் தற்போது அவர்களது மரண செய்தி என்னை மிக்க வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது
அவர்கள் பேசிய அல்லாஹ் முதல் தொழுகை, சுவனம், நரகம், மறுமை வரை என அனைத்து தலைப்புகளும் அனைவரும் கேட்டு பயன்பெறும் வகையில் இருந்து வந்தது அதை அனைவரும் அறிந்ததே
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அண்ணாரது மார்க்க பணியை ஏற்றுக்கொண்டு சிறந்த நற்கூலியை வழங்குவானாக! அன்னாரது கப்ரை விசாலமானதாக ஆக்குவானாக! மேலும் அன்னாரது குடும்பத்தார்களுக்கு சிறந்த பகரத்தையும் வழங்குவானாக! 🤲
இப்படிக்கு அண்ணாருடன்மறுமையிலும் ஈமானிய நட்புடன் தொடர அல்லாஹ்விடம் ஆதரவு வைக்கும்:
02/05/2023
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு
அத்திக்கடையில்,
பிஸ்மி சகோத்ரர்கள் நடத்தும் மாபெரும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
நடைபெறும் நாள் : 7.05.2023,ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : மாலை 6.30 மணிக்கு,
வெளிநாடுகளில் இருப்போர் abdulbasithbukhari,islamiya otrumai என்ற யூடியூப் பக்கங்களில் நேரலையில் பயானை காணலாம்...
குறிப்பு:- பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
இடம்:- பெரிய பள்ளி முன்புறம்,
அத்திக்கடை,திருவாரூர் மாவட்டம்.
தொடர்புக்கு :- 8870767470,7708598985
இன்ஷா அல்லாஹ் மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளவும்!
16/02/2023
يَعْمَلُوْنَ لَهٗ مَا يَشَآءُ مِنْ مَّحَارِيْبَ وَتَمَاثِيْلَ وَجِفَانٍ كَالْجَـوَابِ وَقُدُوْرٍ رّٰسِيٰتٍ ؕ اِعْمَلُوْۤا اٰلَ دَاوٗدَ شُكْرًا ؕ وَقَلِيْلٌ مِّنْ عِبَادِىَ الشَّكُوْرُ
*அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. “தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே” (என்று கூறினோம்).*
( *அல்குர்ஆன்:* 34:13 )