St.Antony's Hr Sec School-Thanjavur

St.Antony's Hr Sec School-Thanjavur ❝𝐒𝐭. 𝐀𝐧𝐭𝐨𝐧𝐲'𝐬 𝐇𝐢𝐠𝐡𝐞𝐫 𝐒𝐞𝐜𝐨𝐧𝐝𝐚𝐫𝐲 𝐒𝐜𝐡𝐨𝐨𝐥 𝐢𝐬 𝐚𝐧 𝐞𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐢𝐧𝐬𝐭𝐢𝐭𝐮𝐭𝐢𝐨𝐧 𝐭𝐡𝐚𝐭 𝐨𝐟𝐟𝐞𝐫𝐬 𝐬𝐜𝐡𝐨𝐥𝐚𝐬𝐭𝐢𝐜 𝐢𝐧𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐢𝐨𝐧❞

🎊 பணிமாறுதல் வாழ்த்துகளும் வரவேற்பும்! 🎊🙏 அருத்தந்தை பி. அந்தோனி அல்போன்ஸ் கடந்த 6 ஆண்டுகளாக தஞ்சாவூர் புனித அந்தோனியார்...
02/06/2026

🎊 பணிமாறுதல் வாழ்த்துகளும் வரவேற்பும்! 🎊
🙏 அருத்தந்தை பி. அந்தோனி அல்போன்ஸ்
கடந்த 6 ஆண்டுகளாக தஞ்சாவூர் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகச் சிறப்பாகப் பணியாற்றி, தற்போது வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளிக்குப் புதிய தலைமையாசிரியராகப் பொறுப்பேற்கச் செல்லும் தந்தை அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! 💐✨
🙏 அருத்தந்தை சவரி சேசுராஜ்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியிலிருந்து, தஞ்சாவூர் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளிக்குப் புதிய தலைமையாசிரியராகப் பொறுப்பேற்க வருகை தரும் தந்தை அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்! 🤝🌸
🙏 அருட்தந்தை ஆரோக்கியசாமி
புதிய உதவித் தந்தை , முதுகலை ஆங்கில ஆசிரியராகவும் பொறுப்பேற்க வருகை தரும் தந்தை அவர்களை பெருமகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்! 🤝📚
🕊️ இறை ஆசீர் என்றும் தங்களோடிருக்க ஜெபிக்கிறோம்.

பணிமாறுதல் வாழ்த்துகளும் வரவேற்பும்! 🎊🙏 அருத்தந்தை P.  அந்தோணி அல்போன்ஸ் கடந்த 6 ஆண்டுகளாக தஞ்சாவூர் புனித அந்தோனியார் ம...
02/06/2026

பணிமாறுதல் வாழ்த்துகளும் வரவேற்பும்! 🎊
🙏 அருத்தந்தை P. அந்தோணி அல்போன்ஸ்
கடந்த 6 ஆண்டுகளாக தஞ்சாவூர் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகச் சிறப்பாகப் பணியாற்றி, தற்போது வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளிக்குத் புதிய தலைமையாசிரியராகப் பொறுப்பேற்கச் செல்லும் தந்தை அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! 💐✨
🙏 அருட்தந்தை சவரி சேசுராஜ்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியிலிருந்து, தஞ்சாவூர் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளிக்குப் புதிய தலைமையாசிரியராகப் பொறுப்பேற்க வருகை தரும் தந்தை அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்! 🤝🌸
🕊️ இறை ஆசீர் என்றும் தங்களோடிருக்க ஜெபிக்கிறோம்.

🏆 பெருமைக்குரிய வரலாற்றுச் சாதனை 🏆🎉 புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்2025–2026 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வில் ...
20/05/2026

🏆 பெருமைக்குரிய வரலாற்றுச் சாதனை 🏆

🎉 புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்
2025–2026 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வில் சிறப்பான வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

📘 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
✅ தேர்வு எழுதியோர் – 285
✅ தேர்ச்சி பெற்றோர் – 283
✅ தேர்ச்சி சதவீதம் – 99.3%

🥇 முதல் மதிப்பெண்
⭐ M.M. கிருஷ்ணா – 572

🥈 இரண்டாம் மதிப்பெண்
⭐ P. சஞ்சய் – 548
⭐ S. தரணிதரன் – 548

🥉 மூன்றாம் மதிப்பெண்
⭐ S. வசந்த் – 532

📗 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
✅ தேர்வு எழுதியோர் – 284
✅ தேர்ச்சி பெற்றோர் – 284
✅ தேர்ச்சி சதவீதம் – 100%

🥇 முதல் மதிப்பெண்
⭐ V.G. சஞ்சய் – 476

🥈 இரண்டாம் மதிப்பெண்
⭐ M. முகேஷ் – 475

🥉 மூன்றாம் மதிப்பெண்
⭐ S. ஆதித்தியன் – 474

🙏 இந்த மகத்தான சாதனைக்காக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள்.

✨ Dream… Believe… Achieve…
✨ With God All Things Are Possible.

📍 St. Antony’s Hr Sec School, Thanjavur

*தஞ்சாவூர் தூய அந்தோணியார் பள்ளி சார்பில் நூறு விழுக்காடு வாக்குப் பதிவு குறித்த விழிப்புணர்வுப் பேரணி.**தஞ்சாவூர்,மார்ச...
26/03/2026

*தஞ்சாவூர் தூய அந்தோணியார் பள்ளி சார்பில் நூறு விழுக்காடு வாக்குப் பதிவு குறித்த விழிப்புணர்வுப் பேரணி.*
*தஞ்சாவூர்,மார்ச்சு24:* ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் நூறு சதவீத வாக்குப் பதிவு குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின் பெயரிலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஆலோசனையின்படியும் தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல் நிலைப் பள்ளி தன்னார்வு அமைப்பு மாணவர்கள் மூலம் இப்பேரணி நடத்தப்பட்டது.
பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியத் தலைமையாசிரியர் *அருள்திரு பி. அந்தோணி அல்போன்ஸ்* தொடங்கி வைத்து வாக்களிப்பதன் தேவை குறித்து மாணவர்கள் தங்களது பெற்றோருக்கும் பொதுமக்களுக்கும் எடுத்துச்சொல்ல வேண்டுமென அறிவுறுத்தினார். முதுகலை உதவி தலைமையாசிரியர் பி. எலியாஸ், பட்டதாரி உதவி தலைமையாசிரியர் அ. சகாயராஜ்,இடைநிலை உதவி தலைமையாசிரியர் இ. குழந்தைசாமி,உடற்கல்வி இயக்குனர் ச. பால்பின்டோ உள்ளிட்டோர் வாழ்த்தினர். முன்னதாக பேரணி ஒருங்கிணைப்பாளர் ஜே. அருன் பிரதாப் வரவேற்றார் .இளையோர் செஞ்சிலுவைச் சங்கப் பொறுப்பாசிரியர் எஸ். கிறிஸ்டோபர் நன்றி கூறினார். பேரணியானது கல்லுக் குளம், பூக்காரத் தெரு ,பூச்சந்தை வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது . பேரணியின் போது வாக்களித்தல் குறித்த வாசங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தி வந்தனர். இதில் என் சி சி, ஸ்கவுட்,ஜேஆர்சி, பசுமைப்படை போன்றத் தன்னார்வ அமைப்புகளைச் சார்ந்த மாணவர்கள் பங்கேற்றுப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு வாசகங்களைக் கூறியும் துண்டறிக்கைகள் கொடுத்தும் தேர்தல் நாளன்று கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் என் சி சி அலுவலர் ஜே. அருன் பிரதாப் செய்திருந்தார்.

Address

Pookara Street
Thanjavur
613001

Alerts

Be the first to know and let us send you an email when St.Antony's Hr Sec School-Thanjavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category