06/09/2019
ஆசிரியர் தினம் எங்கள் பள்ளிகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் நான் படித்த பள்ளிகளில் ஒன்றான சுவாமி விவேகானந்தா உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் (ஓய்வு) திரி.சங்கரன் அவர்களும், சிவகங்கை ஜேஸி தலைவர் மணிகண்டன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்...ஆசிரியைகளுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன... விழாவினை பள்ளிகளின் PTA அமைப்பினர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். PTA தலைவர் உள்ளிட்ட அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் நன்றிகள் பல...