"மற்றவர்களுக்கு நம் அன்பை விரிவாக்குவது"
நமது வாழ்வில் தேவனோடுள்ள அன்பு வளருவதாகவும், உயிரோட்டமுள்ளதாகவும் இருக்குமானால், மற்றவர்களை நேசிப்பதற்கான நம் சத்துவமும் வளரும். மற்றவர் மீது நம் அன்பு வளர வளர, அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற ஆர்வமும் கூடிக்கொண்டேயிருக்கும்; இப்படியாக, நம்மைப்படைத்ததற்கான முக்கியமான நோக்கமாகிய பிறருக்கு நற்கிரியை செய்வதையும் நிறைவேற்றுவோம்.
எப்போதுமே, நமது அன்பும் கிரியையும் இணைந்தே செயல்பட வேண்டும் என்பது தேவனுடைய திட்டம். நற்கிரியை மூலமாக பிறரின் வாழ்வைத் தொடுவது என்கிற தேவனின் மாபெரும் திட்டத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு.
ஓர் அன்பான வார்த்தையினால், சிலரின் தேவைகளைச் சந்திப்பதால், துயரிலிருப்போர் புலம்பும் வார்த்தைகளைக் கவனித்துக் கேட்பதால் இன்னொருவர் வாழ்வைத் தொடும் போதெல்லாம், அவர்களுக்கான நமது அன்பை மட்டுமல்ல, தேவன் அவர்கள் மீது கொண்டுள்ள அன்பையும் நம் மூலமாகக் காட்டுகிறோம். இருளும், நம்பிக்கையின்மையும் நிறைந்துள்ள இந்த உலகுக்கு தேவனுடைய மகிமையைப் பிரகாசிக்கப் பண்ணுகிறதற்கு அவருடைய பிரதிநிதிகளாய்ச் செயல்படுகிறோம்.
நமது ஒளியைப் பிரகாசிக்கப்பண்ணுவது என்பது, தேவனுடைய ஒளியை நம் மூலமாகப் பிரகாசிக்கப்பண்ணுவதே ஆகும். தேவனுடைய ஒளியை மற்றவர்களுக்குப் பிரகாசிக்கப் பண்ணுவதற்கு மூன்று முக்கிய வழிகள் உள்ளன:
1. உயிருள்ள சாட்சியாக வாழுங்கள்
2. பிறருக்குச் சேவை செய்யுங்கள்
3. கிறிஸ்தவரோடு ஐக்கியம் கொள்ளுங்கள்
இந்த மூன்று வழிகளில் நமது விசுவாசத்தைச் செயலில் காட்டினால், மற்றவர்கள் தேவனுடைய அன்பு, கிருபை, இரக்கத்தை அனுபவித்து தேவனுக்கு மகிமை உண்டாகும்.
IDA Mission Church
IDA MISSION Means (International Divine Apostolic Mission) was Established during July 2010 as an Apostolic Mission by a Missionary couple from Tamil Nadu Rt.
Rev. Dr. V. Moses Paul Raja Singh, the Founder of this Mission, had served as a Cross-Cultural Missionary in Indian Missionary Society for 25 years. He knows Tamil, English Hindi, Gujarati, Marathi, and Punjabi. By profession, he holds a Doctorate in Alternate Medicine and also has ministered to the sick people in various Mission Fields through his Medical Ministry. His wife, Mrs. Thangam Kamala R
எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள், பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள், விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை. ஏசாயா 52:1
हे सिय्योन, जाग, जाग! अपना बल धारण कर; हे पवित्र नगर यरूशलेम, अपने शोभायमान वस्त्र पहिन ले; क्योंकि तेरे बीच खतनारहित और अशुद्ध लोग फिर कभी प्रवेश न करने पाएंगे। यशायाह 52:1
ARISE, arise, put on thy strength, O Sion, put on the garments of thy glory, O Jerusalem, the city of the Holy One: for henceforth the uncircumcised, and unclean shall no more pass through thee. Isaiah 52:1
இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.
அப்போஸ்தலர் 20:35
அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே, ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினீர்.
சங்கீதம் 77:14
16/08/2017
மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி, அவன் நிலைநிறுத்தப்படுவான், தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.
ரோமர் 14:4
14/06/2017
08/06/2017
Pray for our new church project at Sirsa, Haryana.
01/05/2017
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
Sirsa
125055