10/05/2022
-
தமிழகத்தில் முதன்முறையாக விடுதி வசதியுடன் பயிற்சி வகுப்புகள்…
அதிகப்பட்ச வகுப்புகள், அதிகநேர பயிற்சிகள்.
வெற்றிகரமாக பத்தாம் வகுப்பினை நிறைவு செய்த மாணவர்களே!
உங்களுக்கான அருமையான வாய்ப்பும் அழைப்பும்!
உங்கள் எதிர்கால கனவினை எளிமையான வழியில் அடைந்திட..
மன அழுத்தமில்லா எளியவழி பள்ளிக்கல்வி - NIOS
11 , 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை முழுநேரம் படித்து, போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகளை பகுதிநேரம் முயற்சிப்பதினால் ஏற்படும் மனஅழுத்தங்களிலிருந்து முற்றிலும் விடுதலை.
போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகளை முழுநேரம் படித்து, 11,12 ஆம் வகுப்பு பாடங்களை பகுதிநேரம் படித்து முதல் முயற்சியிலேயே சாதனை படைக்கும் வாய்ப்பு.
NEET / JEE மற்றும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் பங்கேற்க, அங்கீகரிக்கப்பட்ட #சமச்சீர் என ஏதேனும் ஒரு பாடத்திட்டத்தில் 11,12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலே போதும்.
100% மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் பட்டியலின் தரவரிசைப்படியே தங்களுக்கான மேற்படிப்புகளுக்கான வாய்ப்புகள் ஒதுக்கப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!
இனி போட்டிகள் நிறைந்த உலகில் காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திராது. புதுமையாகவும் எளிமையாகவும் இலக்குகளை அடைய உதவும் வழிகளை கண்டறிந்து செயல்படுவதே நமது வெற்றியின் ஆரம்பம்.
புதுமைக்கல்வி முறையில் முதன்மை வெற்றிபெற அன்புடன் அழைக்கின்றோம்!
மாணவர் சேர்க்கைக்கு அழைக்கவும் : 9150519505