Jnghs School

Jnghs School 1996-97 10th pass out friends all after 20 years. Meet again share lifestyle remember school days

18/04/2024
08/04/2024
19/10/2023
19/10/2023
23/04/2023
விவசாயிகளை அழிக்க நினைக்கும் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் நெடுங்காடு குரும்பகரம் கிராம பஞ்சாயத்துக்கு சொந்தம...
17/04/2023

விவசாயிகளை அழிக்க நினைக்கும் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் நெடுங்காடு குரும்பகரம் கிராம பஞ்சாயத்துக்கு சொந்தமான புத்தகரம் பாய்கள் வாய்க்கால் கடந்த 15 வருடமாக தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படாமல் இருக்கிறது இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் எடுக்கப்படுகிறது இதுவரை இந்த வாய்க்காலுக்கு பல மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுத்தும் மாவட்ட ஆட்சியர்கள் மாறினார் தவிர வாய்க்கால் மாறவில்லை தற்பொழுது அந்த வாய்க்காலில் நெடுங்காடு கடைத்தெருவில் இருந்து நல்லாத்தூர் சாலையில் வாய்க்கால் சாலையைக் கடக்கும் இடத்தில் சிறிய பாலம் உள்ளது அந்தப் பாலத்திற்கு நேராக சுமார் 20 வருடமாக விவசாயம் செய்யாமல் கருவேல மரங்கள் வளர்ந்து கிடக்கிறது அதற்கு நெடுங்காடு கொம்பன் பஞ்சாயத்து அலுவலகம் பாலத்தின் மேல் பாலம் கட்ட அனுமதி வழங்கி உள்ளது இதனால் புத்தகரம் பாய்கால் நீர் வழித்தடம் முற்றிலும் அடைபடும் சூழல் உள்ளது இது பற்றி கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிடம் கேட்ட பொழுது விவசாயத்திற்கு நடைபாதை அனுமதி கொடுத்ததாக சொல்லப்படுகிறது ஆனால் மேற்கண்ட நிலை நிலப்பகுதி மனை பிரிவுகளாக விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளி வருகின்றன இந்தப் பாலம் கட்டினால் சுமார் 150 ஹெக்டர் நிலப்பரப்பிற்கான நீர் வழித்தடம் முற்றிலும் அடைபடும் ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் வண்டிப் பாதை என்ற ஒரு வழித்தடம் உண்டு அது முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது அதை சரி செய்து கொடுக்காமல் விவசாயத்திற்கு வரும் நீர் வழித்தடத்தை அடைத்து பாலம் கட்ட அனுமதி கொடுக்கிறது இந்த கொம்யூன் பஞ்சாயத்து எப்படியாவது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர் எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மேற்கண்ட நிலத்திற்குள்ள வண்டி பாதையை சரி செய்து கொடுத்து விட்டு புதிதாக பாலத்தின் மீது பாலம் கட்டுப்பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

05/04/2023
04/04/2023
*உயிருக்கு  போராடிவரும் நாம் தமிழர் கட்சியின் செண்பக சாமியை தாக்கி நிர்வாணபடுத்திய காட்டு மிராண்டி தனமாக நடந்து கொண்ட தி...
02/04/2023

*உயிருக்கு போராடிவரும் நாம் தமிழர் கட்சியின் செண்பக சாமியை தாக்கி நிர்வாணபடுத்திய காட்டு மிராண்டி தனமாக நடந்து கொண்ட திமுக கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் நற்குணன் இருவரையும் கைது செய்ய வேண்டியும் பாதிக்கப்பட்ட செண்பகசாமிக்கு நீதி வேண்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*

நாள்: 03-04-2023 திங்கள் மாலை 3 மணி
இடம் : கொள்ளிடம் கடைவீதி,சீர்காழி.

தலைமை: நெ.ஜவகர்
தொகுதி செயலாளர்

முன்னிலை:
தமிழன் காளிதாசன்
மாவட்ட செயலாளர்
சு.கலியபெருமாள்
மண்டல செயலாளர்

கண்டண உரை:

கல்வியாளர் குமாயின் கபீர் மாநில ஒருங்கிணைப்பாளர்

வழக்கறிஞர் மணி செந்தில்,மாநில ஒருங்கிணைப்பாளர்

மருத்துவர் முகமது சர்வத்கான் மாநில ஒருங்கிணைப்பாளர்

காளியம்மாள் பிரகாசம்
மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்

கி. காசிராமன் மாநில சுற்றுச்சூழல் பாசறை துணைத் தலைவர்

தஞ்சை தம்பி கரிகாலன்
மாநில கொள்கை பரப்பு செயலாளர்

இராம அரவிந்தன் மாநில கையூட்டு ஊழல்
ஒழிப்பு பாசறை தலைவர்

உமர் முகமது
மாநில வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்

கவிதா அறிவழகன்
மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்

திருச்சி சரவணன்
மாநில கொள்கை பரப்பு செயலாளர்

இரா வினோதினி
மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்

நாகை அஞ்சம்மாள் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்

நாகை அப்பு
மண்டல செயலாளர் நாகை

மரி. அந்துவான்
மாவட்ட செயலாளர். காரை

ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பு :
தி. குமார் மாவட்டத் தலைவர்
இரா. பிரபு கொள்ளிடம் ஒன்றிய செயலாளர்

மற்றும் மாவட்ட தொகுதி ஒன்றிய நகர பேரூர் பாசறை பொறுப்பாளர்களும் தாய் தமிழ் உறவுகளும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்

திரள்வோம்! ! திரள்வோம் பகைமிரளத் திரள்வோம்!!பைந்தமிழ் இனத்தீரே !!!

செய்தி வெளியிடு
நாம் தமிழர் கட்சி
மயிலாடுதுறை மாவட்டம்.

01/04/2023

Address

Jnghs School
Nedungadu
609604

Alerts

Be the first to know and let us send you an email when Jnghs School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category