15/08/2022
இன்றைய தினம் விடுதலை தினத்தின் 75 ஆம் ஆண்டு நிறைவு விழா பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவ மாணவியர் மூவர்ணக் கொடியின் வண்ணங்களில் ஆடைகள் அணிந்து வந்தனர்....தேசத் தலைவர்களின் வேடமிட்டு அவர்தம் சிறப்புகள் குறித்து பேசினர்....தேசியக்கொடி ஏற்றப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன....இனிப்புகள் வழங்கப்பட்டு தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது...