Watumull research

Watumull research located of GALAXY( 24° , 72° )

ONEgod ONEworldFAMILY

WORKS 4 globalPEACE

works w/ N.G.O

30-11-2011 AMRITvela..receive from the Father? An inheritance..3=birth+samband+prapthi 3=father, teacher, sadhguru 15poi...
18/11/2022

30-11-2011 AMRITvela..receive from the Father? An inheritance..3=birth+samband+prapthi 3=father, teacher, sadhguru 15pointsOFdharna – நான் master சர்வ சக்திவான். Manmath+parMATH not following? Raise hands?

Visit the post for more.

*விலை மதிப்பற்ற இரத்தினம்* 634 (19 06 2020) அவ்யக்த் முரளி தேதி: *23 ஜனவரி. 1973* *கிரஹிக்கும் சக்தி (காச்சிங் பவர் )ஏன்...
31/08/2022

*விலை மதிப்பற்ற இரத்தினம்* 634 (19 06 2020) அவ்யக்த் முரளி தேதி: *23 ஜனவரி. 1973* *கிரஹிக்கும் சக்தி (காச்சிங் பவர் )ஏன் தேவை?* 01. நினைவு சக்தியின் மூலம் உங்களது முயற்சியின் (புருஷார்த்தம்) வேகம் மற்றும் விதிமுறைகளை அறிய. 02. தூய விப்ரேஷன்(அதிர்வலைகள்), தூய உள்ளுணர்வு மற்றும் தூய வாயுமண்டலத்தைப் (காச்சிங்) கணித்து பிடிக்க. *தெய்வீக புத்தியின் மூலம்*, ஒருவருடைய தூய எண்ணங்களில் மட்டுமே நிலைபெரும்போது, நீங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர், தமது நிலையையும், முயற்சியின் வேகத்தையும், தெளிவாகக் காணமுடியும்.* *ஸ்ரேஷ்டமான செயல் * – யோக பலத்தால் ஆன்மாக்களை விழித்தெழுப்புங்கள் மற்றும் அதற்கான ஆதாரத்தைக் காண்பியுங்கள். எல்லாம் வல்ல தந்தையின் பாலனையின் ஸ்வரூபமாய் ஆகி காட்டுங்கள். _*அவ்யக்த் முரளி தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ளவும்-_ *[email protected]*

Visit the post for more.

*அமுல்யா ரத்தன்* 628 (13 06 2020) அவ்யக்த் முரளி தேதி: *24 டிசம்பர் 1972* *சம்பூர்ண நிலையை அடைய விதிகள் *தேகம் மற்றும் த...
23/08/2022

*அமுல்யா ரத்தன்* 628 (13 06 2020) அவ்யக்த் முரளி தேதி: *24 டிசம்பர் 1972* *சம்பூர்ண நிலையை அடைய விதிகள் *தேகம் மற்றும் தேகத்தின் உறவுகள் , தேக-அபிமான பொருட்களின் மீதான எண்ணங்கள் மாறினால், *முதிர்ந்த நிலை (பரிபக்குவம்)* உருவாகும். *மனப்பான்மை(சுபாவம்) மற்றும் பார்வையை(திரிஷ்டி) மாற்றினால்*, தொடர்பை (neighbours) மாற்றினால், நீங்கள் சம்பூரணத்திற்கு *அருகில் வருவீர்கள். * லவ்-கீக தொடர்பை அளவ்-கீக தொடர்புக்கு மாற்றுதல் வேண்டும். *ஏன் மாற்ற வேண்டும்?* தத்தலிக்கும் ஆன்மாக்கள் பரமத்ம-சக்தியையும்+ சைலன்ஸ்-ன் சக்தியையும் நடைமுறையில்(practical)காண விரும்புகின்றனர் .இந்த நாடகத்திற்கு மாற்றத்தை கொண்டுவரக்கூடிய சக்தி உள்ளது. _*அவ்யக்த் முரளி தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ளவும்-_ *[email protected]*

Visit the post for more.

*அமூல்யா ரத்தினம்* 631 (16 06 2020) அவ்யக்த் முரளி தேதி: *18 ஜனவரி. 1973* தலைப்பு: *சமமாகுவது மற்றும் அருகாமை* *காலத்தை ...
22/08/2022

*அமூல்யா ரத்தினம்* 631 (16 06 2020) அவ்யக்த் முரளி தேதி: *18 ஜனவரி. 1973* தலைப்பு: *சமமாகுவது மற்றும் அருகாமை* *காலத்தை அருகாமையில் வரவைக்க* பாப்தாதாவைப் போல நீங்கள் எவ்வளவு சுயமரியாதை, சுய-தரிசனத்தை மற்றும் நிர்மானியாக மாறுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் நேரத்தை நெருங்குகிறீர்கள். *லவ்லீன் (சதா-அன்பு) என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம்* செயல்கள், வார்த்தைகள், தொடர்புகள் மற்றும் உறவுகளில் அன்பாய் இருங்கள், நினைவிலும் மூழ்கியே இருங்கள். ஒருவர் எவ்வளவு அன்பிற்கு உரியவறாக (லவ்லி) இருக்கிறாரோ, அவ்வளவு இறையன்பில் மூழ்கியிருக்க முடியும். *மனித ஆன்மாக்கள் இந்த நிலையை பிரம்ம-தத்துவத்தில் கலப்பது என்பார்கள். *தந்தையின் மீதுள்ள அன்பை முடிப்பதன் மூலம், *உள்வாங்கப்பட்ட வார்த்தையை மட்டும் பிடித்துக்கொண்டார்கள்.* பழையது அனைத்தையும் மறந்த நிலை+தேகி அபிமாணி நிலை இவை பாப்தாதாவின் முக்கிய அம்சங்கள் – *அன்பு மற்றும் சதா-அன்பில் மூழ்கிய நிலை .* இதன் மூலம் அவர் மறந்த விஷயங்களை நினைவுக்குக் கொண்டு வந்தார், அவற்றை நடைமுறைக்கு கொண்டு வந்தார், (சர்வஸ்வ-தியாகி) எல்லாவற்றையும் துறக்கச் செய்தார். _*அவ்யக்த் முரளி தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ளவும்-_ *[email protected]*

Visit the post for more.

627 (12 06 2020) *24 டிச1972* *சங்கமயுகத்தில் சிரேஷ்ட ஆத்மாக்களின் பொறுப்பு* படைப்பவர்+சட்டம்+விதிமுறை.  #படைப்பவரை அறிந...
03/08/2022

627 (12 06 2020) *24 டிச1972* *சங்கமயுகத்தில் சிரேஷ்ட ஆத்மாக்களின் பொறுப்பு* படைப்பவர்+சட்டம்+விதிமுறை. #படைப்பவரை அறிந்தால், சட்டமும் விதிமுறையும் தானாகவே புத்தி மற்றும் செயலில் வரும்._ *சட்டங்களை உருவாக்கும் சிரேஷ்ட ஆத்மாக்கள்* இந்த சமயத்தில், பிராமணர்களாகிய உங்களின் சிரேஷ்ட செயல்கள் முழு உலகிற்கும், முழு கல்பத்தினுள் விதிமுறையாகிறது. இந்த நேரத்தில், பிராமணர்களாகிய உங்களின் பழக்கவழக்கங்களும் சடங்குகளும்,நடைமுறை வாழ்க்கையின் வடிவத்தில் தொடர்கின்றன. * விதிபூர்வமாக நினைவு சொரூபமாகி* நடக்க வேண்டும். *முழுமையான சித்தியைப் பெற*யதார்த்தமான விதிமுறையின் முழுமையான சித்தி, நிச்சயமாக கிடைக்கும்.சில குறிப்பிட்ட ஆத்மாக்களின் பொறுப்பு என்பதல்ல. * நாம் அவர்களின் சட்டத்தை பின்பற்ற வேண்டும், என்பதல்ல. ஒவ்வொரு சிரேஷ்ட ஆத்மாவுக்கும் பொறுப்பு கிடைத்துள்ளது.* _*அவ்யக்த் முரளி தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ளவும்-_ *[email protected]*

Visit the post for more.

அமுல்யா ரத்தினம் 607 (23-05-2020) அவ்யக்த் முரளி தேதி: *28 ஜூலை 1972 கடைசி நிலையின் (இறுதி டெஸ்ட் பேப்பர் ) பெருமை பாடல்...
03/08/2022

அமுல்யா ரத்தினம் 607 (23-05-2020) அவ்யக்த் முரளி தேதி: *28 ஜூலை 1972 கடைசி நிலையின் (இறுதி டெஸ்ட் பேப்பர் ) பெருமை பாடல். தமோ குனம் உச்சநிலைக்குச் செல்வது போல; அந்த நேரத்தில் இன்னும் தீவிர வீழ்ச்சி ஏறும் கலையை நோக்கி நீங்கள் முன்னேறுகிறீர்கள். அவர்களுக்கோ வீழ்ச்சியின் கலையை நோக்கி சாதாரண மகிழ்ச்சியை அதீத(அதீன்திறிய) சுகமாக மாற்றவேண்டும் , ( ……எனவே அந்த அதீத இன்பத்தைப் பாடுவதே கடைசி நிலை. இதை கோப -கோபியர்களிடம் கேட்கலாம்.) ,,………………..எனவே அதீத இன்பத்தின் பாட்டை கேட்கவேண்டும் எனில் கோப -கோபியர்களிடம் கேளுங்கள். *அதீத மகிழ்ச்சியினால்(சுகம்)துக்க சங்கல்பங்கள் மற்றும் துக்கத்தின் அலை கூட முடிவுக்கு வரும். நீங்கள் இப்போது இந்த பழைய உலகில் சேவைக்காக இருக்கிறீர்கள். இல்லையெனில், பாபா அவ்யக்தம் ஆனதுபோல் உங்களையும் கூட்டி சென்றிருப்பார். * அதனால்தான் பாபா அவ்யக்த வதனத்திலும் நீங்கள் வியக்த (பூமி) வதனத்திலும் இருக்கிறீர்கள். வெளி உணர்ச்சியில் சிக்கியுள்ள ஆன்மாக்களை விடுவிப்பது உங்கள் கடமை. அவ்யக்த் முரளி தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால் தொடர்பு கொள்ளவும் [email protected]

Visit the post for more.

*அமூல்யா ரத்தினம் * 622 (07 06 2020) அவ்யக்த் முரளி தேதி: *22 நவம்பர் 1972* தலைப்பு: *கடைசி சேவையின் போது இறுதி நிலை * ம...
03/08/2022

*அமூல்யா ரத்தினம் * 622 (07 06 2020) அவ்யக்த் முரளி தேதி: *22 நவம்பர் 1972* தலைப்பு: *கடைசி சேவையின் போது இறுதி நிலை * மயிட் ரூபம் அதாவது சக்தி ரூபத்தின் பாகம் யாரிடமிருந்து பிரசித்தம்(practical) ஆகும் ?* எப்போது பார்ப்பவர்கள், இவர்கள் ஒளியின் வடிவம்(அங்கி) என்றும், ஒளியே இவர்களின் கிரீடம் என்றும், ஒளியே அலங்காரம் என்றும் உணறுவார்கள்? _ கண்களிலும் ஒளிக்கதிர்கள் வெளிப்படும். *ஒரு நொடியில் உடலற்றவராக ஆகுவது – அதுவும் ஒளி வடிவில்தான்(light ரூபம்) நடக்கும்.* *கர்மபோகம் எப்படி முடிவடையும்?* உடலை முழுவதுமாக மறந்து விடுங்கள். * வேலை செய்யும் போது, பேசும் போது, நடக்கும்போதும் , ஒரு ஆகாரி ஒளியின் வடிவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நடைமுறை(practise) உறுதிப்படுத்தப்படும்போது, கர்ம-யோகா முடிவுக்கு வரும்.நினைவு (smrithi) சுவரூபம் என்ற இன்ஜெக்ஷன்(injection)மூலம் தேகத்தின் நினைவை மறந்து லைட்-ஆக (லேசாக)அனுபவம் செய்யுங்கள் மற்றும் செய்யவையுங்கள். இதுவே கடைசி சேவை மற்றும் சுவரூபம். இதன் மூலம் கார்யா-வியவகாரமும்(business) எளிதாகும். *வீணானவை முடிந்தால்தான், கோரிய எண்ணங்கள் மற்றும் சக்திகள் வெளிவரும்.* _*அவ்யக்த் முரளி தொடர்பான ஏதேனும் கேள்விகள்இருந்தால், தொடர்பு கொள்ளவும்-_ *[email protected]*

Visit the post for more.

*அமுல்யா ரத்தன்* 624 (09 06 2020) அவ்யக்த் முரளி தேதி: *22 நவம்பர் 1972* நீங்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது, நினைவு ...
03/08/2022

*அமுல்யா ரத்தன்* 624 (09 06 2020) அவ்யக்த் முரளி தேதி: *22 நவம்பர் 1972* நீங்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது, நினைவு யாத்திரையின் யுக்திகளையும் , தினம் தினம் கேட்கும் குறிப்புகளையும், விஷயங்களையும் பரிமாறிக்கொள்ளுங்கள். *யோகத்தின் வேகத்தை(speed) அதிகரிக்க* * துரதிர்ஷ்டத்தின் எந்தவொரு காரியமும், அது #கண்கூடாக இருந்தாலும் சரி, #நுட்பமாயினும் (சூக்சும) சரி, அதனிடமிருந்து விலகும் வைரக்கியம் வரவேண்டும்.* இந்த வைரக்கியத்திற்கு பிறகுதான் நினைவு வேகம் அதிகரிக்கும். இல்லையெனில், நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், உங்களுக்கு இடைவிடாத நினைவு(யோகா) இருக்க முடியாது. தந்தையின் ஸ்ரேஷ்ட காரியங்களை நினைவுகூர்வது ஜெப-மாலையாக ஆகுவதுபோல, ஒருவரின் தீமைகள் மற்றும் பார்த்த விஷயங்களை(negative)நினைவு கூர்வதும் துர்கதியின் ஜப-மாலையாகும். அவர் இதைச் செய்தார் , இவன் இதைச் செய்தான் என்று கூறுவதும் துர்கதிக்கான சடங்குதான். *ஞாணி-ஆத்துமாவின் அர்த்தம் * சம்ஸ்காரங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் அறிவின் திருவுருவங்களாக இருக்கும். _*அவ்யக்த் முரளி தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ளவும்-_ *[email protected]*

Visit the post for more.

*அமூல்ய ரத்தினம் * 626 (11 06 2020) அவ்யக்த் முரளி தேதி: *04 டிசம்பர் 1972* *இந்த பக்தி அலைச்சல் ஏன் தொடங்கியது?* – ஆன்ம...
03/08/2022

*அமூல்ய ரத்தினம் * 626 (11 06 2020) அவ்யக்த் முரளி தேதி: *04 டிசம்பர் 1972* *இந்த பக்தி அலைச்சல் ஏன் தொடங்கியது?* – ஆன்மா இந்த *உடல் எனும் ஆடையை அணிந்து பிறகு பிறிந்து இன்னொரு ஆடையை அணிய செல்கிறது என்பதில் தெளிவு இல்லாததால்.* * பயிற்சியின் தேர்வு நேரம் எப்போ? கர்மபோகம்(நோய்வாய்) அனுபவிக்கும் நேரம். * எட்டு ரத்தினங்கள் என எதை அழைக்கப்படுகின்றது? / யார் விருப்பமானவராக(இஷ்ட -தேவி )ஆவர்?* கர்ம-போக்கை(நோய்வாய்) கர்ம-யோகமாக மாற்றுபவர்கள், இந்திரியங்களை சாட்சியாக இருந்து நடத்துபவர்கள், தங்களை வெற்றியாளர்களாகக் ஆக்கி காட்டுபவர்கள், எட்டு ரத்தினங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஏனெனில் எட்டு ரத்தினங்களில் எட்டு சக்திகளும் நிறைந்திருக்கும். பக்தர்களுக்கு சற்றுநேரமாவது சக்திகளை வரம் கொடுப்பவர்கள் தான் மனதிற்கு விருப்பமானவராக(இஷ்ட -தேவி) ஆவார்கள். ஆன்மா எப்போது தந்தையின் சம்ஸ்காரங்கள், நற்பண்புகள், கடமையின் வேகம் மற்றும் அவ்யக்த் நிராக்காரி நிலை ஆகியவற்றில் சமமாக ஆகும்போது, கர்மாதீத் நிலை ஏற்படும். _*அவ்யக்த் முரளி தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ளவும்-_ *[email protected]*

Visit the post for more.

*அமூல்ய ரத்தினம் * 623 (08 06 2020) அவ்யக்த் முரளி தேதி: *22 நவம்பர் 1972* தலைப்பு: *சக்தி தளத்தின் அம்சங்கள்* 01. சக்தி...
30/07/2022

*அமூல்ய ரத்தினம் * 623 (08 06 2020) அவ்யக்த் முரளி தேதி: *22 நவம்பர் 1972* தலைப்பு: *சக்தி தளத்தின் அம்சங்கள்* 01. சக்தி தளத்தின் காரணம் தான் தந்தைக்கு சர்வ-சக்திவான் என பெயர் கொடுத்தது. 02. நேரான பாதை போல எல்லா பிரச்சனைகளையும் சமாளித்துவிடுவர். சிந்திக்கவும் மாட்டார், நிற்கவும் மாட்டார். 03. இன்னல்களும் வலைந்துகொடுக்கும் – சித்தி-யின் (சாதனையின்) அடிப்படையில். 04. பிரச்சனையை கண்டு ஆச்சரியப்படுவதற்கு பதிலாக, நீங்கள் திருப்தி அடைவீர்கள். வாயிலிருந்து வரும் வார்த்தைகளும் தீர்வுகளை கொண்டுவரும் . 05. சக்திகளின் எண்ணங்களும் சக்தி வாய்ந்ததாக(powerFUL)இருக்கும். *திருப்தி அடைவது எப்படி* ஒரு எளிய கருவியோ , ஒரு தேக-உறவின் காரணமாகவோ திருப்தி அடைவதை திருப்தி என்று சொல்ல முடியாது. * சூழ்நிலைகள் சாதகமாக இல்லாவிட்டாலும் திருப்தியாக இருங்கள்.* _*அவ்யக்த் முரளி தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ளவும்-_ *[email protected]*

Visit the post for more.

அமூல்யா ரத்தினம் 625 (10-06-2020) அவ்யக்த் முரளி தேதி: 04 டிசம்பர் 1972 தலைப்பு: மகாவீர் ஆத்மாக்களுக்காண ஆன்மீக ட்ரில் (...
26/07/2022

அமூல்யா ரத்தினம் 625 (10-06-2020) அவ்யக்த் முரளி தேதி: 04 டிசம்பர் 1972 தலைப்பு: மகாவீர் ஆத்மாக்களுக்காண ஆன்மீக ட்ரில் (பயிற்சி)ஒரு ஹத யோகி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் மூச்சைப் பிடித்துக் கொள்ள முடியும், அதே போல சகஜ யோகிகள், சதா யோகிகள், கர்ம யோகிகள், ஸ்ரேஷ்ட யோகிகள் ஆனா நீங்கள் தங்கள் எண்ணங்களை தந்தை பிராணேஸ்வரரின் எண்ணங்களில் நிலைநிறுத்த முடியும். அவ்வப்போது , தூய எண்ணங்களால், அன்பான உரையாடளால் நெகிழ்ந்திருங்கள், அவப்போது ஒரே ஒரு எண்ணத்தில் த்ரிடமாய் இருங்கள். செயலைச் செய்தாலும், கர்ம(அதன்) பந்தத்திலிருந்து விடுபட்ட நிலையை அனுபவியுங்கள். அவ்வப்போது சரீர(இரண்டும்) கர்மயோகியின் எண்ணங்கள், அடுத்து #உடலற்ற லேசான நிலையின் எண்ணங்கள் , அடுத்து வெறும் #ஆத்ம நிலையின் எண்ணங்கள். இந்தப் பயிற்சியைச் செய்யாவிட்டால், உடல் எனும் ஆடை வலியின்றி கழன்றுவிடாது. ஸ்ரீமத்தை பின்பற்றுபவர்கள் தங்கள் கருத்து(மன்மத்)அல்லது மாற்றான் கருத்தின்(பர்மத்) அடிப்படையில் ஒரு சிந்தனை கூட செய்ய முடியாது. ஸ்ரீமத்தில் மன்மதமும் பரமதமும் கலந்ததின் காரணமே மனோ நிலையின்( #ஸ்திதி) அதிவேக நிலை ( #விவேகமற்ற) ச

Visit the post for more.

அமுல்யா ரத்தினம் 608 (24-05-2020) அவ்யக்த் முரளி தேதி: *02 ஆகஸ்ட் 1972 தலைப்பு: *ஒவ்வொரு செயலையும் விதிபூர்வமாக செய்வதன்...
20/07/2022

அமுல்யா ரத்தினம் 608 (24-05-2020) அவ்யக்த் முரளி தேதி: *02 ஆகஸ்ட் 1972 தலைப்பு: *ஒவ்வொரு செயலையும் விதிபூர்வமாக செய்வதன் மூலம் சித்தி அடைதல். புருஷார்த்தத்தின் லக்ஷியம் : விதி பூர்வமாக செய்து சித்தியை அடைதல். (….இதை வேறு வடிவில் எடுத்ததால், ரித்தி சித்திக்கு சென்றுள்ளார்…???) சித்தி (சாதனை) சுவரூபம் என்றால் சங்கல்பம் செய்தவுடன் சித்தியை (சாதனையை) அடைவதே 100% சித்தி சுவரூபத்தின் அடையாளம். (….சங்கல்பங்கள் எழுந்த வண்ணம் , கூடவே அதிலிருந்து சித்தியும் பிராப்தியாகும் ….) ………………………………எங்கு சித்தி பிராப்தியாகிறதோ அங்கு தான் சங்கல்பங்களும் உற்பத்தியாகும். *எங்கு வெற்றி இருக்குமோ அங்கு காலமும் நிர்ணயிக்கப்படும். இதை அடைய: மனஸா, வாச்சா, கர்மணா (மூன்று வழிகள்). * அறிவு நிறைந்த(knowledgeFULL), சக்தி வாய்ந்த(powerFULL) மற்றும் அன்பு சுவரூபமாக(loveFULL) ஆகணும். *சேவையை மூன்று வடிவங்களிலும், மூன்று வழிகளிலும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். அவர்களின் மனதையும் கட்டுப்படுத்துங்கள்(control), பேச்சின் மூலம் அறிவொளியை தாருங்கள், லைட் (light) மற்றும் மயிட் (might) என்னும் வராதானத்தை கொடுங்கள். + *கர்மனா அதாவது தொடர்பு மூலம் தெய்வீக குடும்பத்தை(godlyFAMILY) அனுபவிக்கச் செய்யுங்கள். [email protected]

Visit the post for more.

Address

Mount Abu

Website

Alerts

Be the first to know and let us send you an email when Watumull research posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share