11/11/2020
மாண்டாலும் வெற்றி வாலிக்கு தானே..
ஆண்டாலும் அவன் தம்பி சுக்ரீவன் துரோகி தானே
உண்மையான வெற்றியாளர் தேஜஸ்விக்கு வாழ்த்துகள்
காலத்தை வென்ற நம் தலைவர் கலைஞர் 1980களில் ஆற்றிய உரை, இன்றைக்கும் பொருந்துகிறது....
”பணநாயகப் படை எதிர்த்து நமது ஜனநாயகப் படை மோதிற்று
மறைந்திருந்து மானமிகு வாலியை வீழ்த்திய மாண்புமிகு ராமச்சந்திரனை
மாவீரன் என்று போற்ற மகாகவி கம்பனே தயங்கினான் என்றால்
மாண்டாலும் வெற்றி வாலிக்கு தானே..
ஆண்டாலும் அவன் தம்பி சுக்ரீவன் துரோகி தானே
எனவே விழுந்தாலும் விழுப்புண் பெற்றோர் தான் வீரர்களின் பட்டியலில் இடம் பெறுவர்”
06/03/2017
07/02/2017
07/02/2017
22/01/2017
12/01/2017
06/01/2017