Sri Saraswathi Vidhyalaya

Sri Saraswathi Vidhyalaya Sri Saraswathi Vidhyalaya Nursery & Primary School, Kaveripattanam. Krishnagiri District, Tamilnadu The school follows the syllabus prescribed by State Board.

Sri Saraswathi Vidyalaya was founded in June 1994 by Rtn.V.Mohan & Mrs.M.Maragatham, an eminent educationist under Saraswathi Educational Trust. The school is situated in the serene surroundings of SriRamulu Nagar, Kaveripattanam, Krishnagiri District. Sri Saraswathi Vidyalaya, a reputed institution dedicated to the promotion of education and culture was set up in 1994 with the objective of ensuri

ng excellence in the area of education. As bearing the caption of “QUALITY EDUCATION WITH MOTHER’S LOVE”. Sri Saraswathi Vidyalaya is a running under the approval from Tamilnadu Government with bearing the Reg.No 2532. It has in its rolls more than 250 students, comprising of Nursery, Pre-primary, Primary, levels. Over the past Eighteen years, the school has been providing the highest standards of education, along with equal stress on the development of the overall personality of the student. The emphasis has been to develop the intellectual, physical, aesthetic, mental and moral aspects inherent in the child, together with developing the qualities of leadership in those who are our nation's future. Locality The school is spread out into about 18 cents of land in heart of the town. So you have all the facilities of the town as well as a congenial atmosphere which is apt and essential for learning.

03/07/2021

Stay Safe.
21/03/2020

Stay Safe.

Children's day celebration
15/11/2018

Children's day celebration

International Yoga Day
21/06/2018

International Yoga Day

18/04/2018

MIME
18/04/2018

MIME

18/04/2018

    🙏😍
07/04/2018

🙏😍

07/10/2017
முதலில் டெங்கு காய்ச்சல் அறிகுறி 1 . டெங்கு கொசு கடித்தவுடன் உடல் முழுவதும் சிகப்பு புள்ளிகள் ஏற்படலாம் . 2 . தொடர்ச்சிய...
28/09/2017

முதலில் டெங்கு காய்ச்சல் அறிகுறி

1 . டெங்கு கொசு கடித்தவுடன் உடல் முழுவதும் சிகப்பு புள்ளிகள் ஏற்படலாம் .
2 . தொடர்ச்சியான இருமல் வரலாம்.
3 . சிறுநீர் கழிக்கும் போது அல்லது உடலில் எந்த பகுதியில் இருந்தேனும் ரெத்த கசிவு ஏற்படலாம்.
4 கைகால் சோர்வு, உடல் முழுவதும் வலி ஏற்படலாம்.

இவை அனைத்தும் டெங்கு கொசு கடித்த 4 நாட்களில் தெரிய வரும் ....கவனமாக இருந்தால் வியாதி தீரும் இல்லையேல் ஆளை தீர்த்துவிடும்.

"வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்"

டெங்கு கொசு adc வகையை சார்ந்தது இது நல்ல தண்ணீரில் மட்டும் முட்டை விடும் ....ஆகையால் .

வீட்டில் அங்ஙனம் மற்ற பகுதியில் உள்ள கட்டி கிடக்கும் நல்ல தண்ணீர் பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும் ...

வீட்டில் வாசல் பகுதியில் தண்ணீர் கட்டி கிடந்தால், துப்புரவு பணியாளர் வரும் வரை காத்திருக்காமல் நாமே சுத்தம் செய்வது நல்லது.

"காய்ச்சல் வந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்"

டெங்கு காய்ச்சல் இருமலினால் பரவும் காய்ச்சல் அல்ல இது ஒரு வகை கொசு கடிப்பதினால் ஏற்படும் வைரஸ் காய்ச்சல்தான். இது வந்த வுடன் 4 நாட்களில் நமக்கு தெரிந்து விடும் ,மேலே கூறிய அறிகுறிகள் போன்று. இதில் ஒரு விஷயம் என்ன வென்றால் இதற்க்கு தடுப்பு ஊசி கிடையாது ஆனால் மருந்துகள் உள்ளன ...எக்காரணம் கொண்டும் நாமாக சென்று மருந்து கடைகளில் வலி நிவாரண மருந்து உட்கொள்ள கூடாது ....அப்படி செய்தால் நம் உயிரை நீங்கள் உட்கொளும் இரு மாத்திரையில், இரு வாரத்தில் உங்கள் உயிரை அது உட்ட்கொள்ளும் .. ஆகையால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு சென்று காண்பிக்க வேண்டும்.
அவர்கள் உடனே உங்களுக்கு ரத்த பரிசோதனை செய்து பார்பார்கள் (platelets ) .என்று சொல்ல கூடிய வெள்ளை அணுக்களை தின்று விடும் .10 நாட்களில் .பின்பு நுரையிரல் , கிட்னி மற்றும் உடலில் பிற பகுதிகள் செய்யல இழந்து விடும் ......இல்லையேல் இரு வாரத்தில் நமது உயிரை குடித்து விடும் ...

"காய்ச்சல் வந்தாலும் , வருவதற்கு முன்பும் என்ன உணவு உட்கொள்ளலாம்"
1 இளநீர் 2 . கஞ்சி 3 . தண்ணீர் சத்து மிகுந்த பானங்கள்
4 உப்பு கரைசல்
இந்த டெங்கு காய்ச்சல் மதுரை மற்றும் மெட்ராஸ் பகுதியில் பரவி வருவதாக கூறி வருகின்றனர் ...இது இருமல் போல பரவும் காய்ச்சல் அல்ல ...மக்கள் டெங்கு கொசு வராமல் தடுத்து உங்கள் பகுதியை சுத்தமாக வைத்திருந்தால் போதுமானது.

"ஒரு எச்சரிக்கை" "அறியாமையால் வந்த தவறு"
கொசுவை ஒளிபதற்காக நகராட்சியில் கொடுக்கும் போது இந்த மருந்து கொசு மற்றும் பூச்சிகளை கொள்ளும் என்று ஒரு பாட்டிலில் கொடுத்து உள்ளார்கள் அதாவது தண்ணீர் தொட்டியில் ஊற்றுவதற்கு .. இதை வாங்கி வைத்த ஒரு அம்மா தன மகளுக்கு பூச்சி கடிக்கிறது என்று கூறவும் அந்த அம்மாவுக்கு வாங்கி வைத்த மருந்தின் ஞாபகம் வரவே அதை அறியாமையால் கொடுத்துள்ளார் பின்பு அக்குழந்தையை மிகவும் சிரம பட்டு காப்பற்றினார்கள் .....அதற்க்கு பின்புதான் கொடுக்கும் கொசு மருந்தை நகராட்சி நிர்வாகமே அனைத்து வீட்டு தண்ணீர் தொட்டிகளிலும் நேரடியாக ஊற்றி வந்தது என்பது குறுப்பிட தோன்றியது

நண்பர்களே , மக்களே இது போன்ற அறிகுறி உங்கள் பகுதியில் இருந்தால் இல்லை காய்ச்சல் வந்தால் இந்த நிகழ்வுகளை கூறுங்கள் ...

நன்றி . Don't Forgot to Share This Post....

Address

4/121 B2, SriRamulu Nagar, Main Road
Kaveripattanam
635112

Alerts

Be the first to know and let us send you an email when Sri Saraswathi Vidhyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sri Saraswathi Vidhyalaya:

Shortcuts

Share

Category