27/06/2022
காவலர் தேர்வுக்கான அறிவிப்புகள் 30.06.2022 அன்று வெளியாக உள்ளது . 3000முதல் 10000 வரை பணிகள் எதிர்பார்க்கப்படுகிறது .
பயிற்சிக்கான வகுப்புகள் முற்றிலும் இலவசமாக காரியாபட்டி முக்குலத்தோர் உறவின்முறை மாடியில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது , இதுவரை குருப் 2தேர்வில் மூன்று நபர்களும் , சார்பு ஆய்வாளர் தேர்வில் இரண்டு நபர்களும் நல்ல முறையில் வெற்றி படிக்கட்டுகளில் அமரச்செய்திருக்கிறது ,
காவலர் தேர்வில் இலவசமாக கண்டிப்பாக வரும் அனைவரையும் தேர்ச்சி அடைய செய்து ,physical உடற்திறன் பயிற்சியும் அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் .
தினசரி வந்து படிக்கும் வசதியும் ,நூலகத்துடன் கூடிய வசதியும் ,சனி மற்றும் ஞாயிறு ஆசிரியர்களால் வகுப்புகள் நடத்தப்பட்டு மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது .