08/08/2025
*ஆடி வெள்ளிக்கிழமை இன்று நத்தம் அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு கூழ் காய்ச்சி பிரசாதமாக வரும் பக்தர்களின் கனிவான கவனத்திற்கு,
தாங்கள் பிரசாதமாக வழங்கும் கூழினை பிளாஸ்டிக் கப்புகளில் வழங்குவதால் அதை பருகி கீழே போடுவதால் ஏற்படும் நீண்ட கால சுற்றுப்புறச்சூழல் பாதிப்பினை தவிர்க்க பேப்பர் கப்புகளை பயன்படுத்துவதால் நம் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்பதால் அனைவரும் பேப்பர் கப்புகளையே பயன்படுத்தி அம்மன் அருளைப்பெற்றுச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு சுற்றுச்சூழல் மன்றம் ஸ்ரீ மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளி நத்தம் கோவில்பட்டி .*