26/08/2025
25-08-2025 தினத்தந்தியில், நம் பள்ளி மாணவ, மாணவிகளின் கைவண்ணங்கள்
GOVERNMENT AIDED SCHOOL,
MARUTHAMALAI DEPUTY COMMISSIONER THIS SCHOOL SECRETARY
26/08/2025
25-08-2025 தினத்தந்தியில், நம் பள்ளி மாணவ, மாணவிகளின் கைவண்ணங்கள்
13/08/2024
2023-24 ஆம் கல்வியாண்டில் நம் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்ற மாணவன் வீரக்குமார் , தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றார் (NMMS EXAM), அம்மாணவணுக்கு கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது, சிறப்பு பயிற்சி அளித்த ஆசிரிய பெருமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் பள்ளிக்கு பெருமை தேடித்தந்த அம்மாணவணுக்கு தலைமையாசிரியர் , இருபால் ஆசிரிய பெருமக்கள் , மாணவ மாணவிகள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.....💐💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉
13/08/2024
மருதமலை தேவஸ்தான மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்ட பொழுது
கோவை மாவட்ட மேற்கு குருமைய போட்டிகள் 2024-25 (ZONAL GAME -WEST)பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது., கேரம் விளையாட்டு போட்டியில் (CARROM BOARD)பங்கேற்ற நம் பள்ளி மாணவர்கள் , பிருதிவ்.S மற்றும் கிஷோர் N ஆகியோர் UNDER 17 DOUBLES பிரிவில் முதலிடம் பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
அவர்களுக்கு தலைமையாசிரியர் ,இருபால் ஆசிரிய பெருமக்கள், உடற்க்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்......💐💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🥇🥇🥇🥇🥇🥉🥉🥉🥉🥈🥈🥈🥈🏆🏆🏆🏆🏆 மேலும் வரக்கூடிய மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி வாகை சூட மருதமலை முருகன் அருள் புரிய வாழ்த்துக்கள்.....💐💐💐💐💐💐💐
17/05/2024
நம் பள்ளியின் தேசிய மாணவர் படை மாணவிகள் ( ரோஷினி மற்றும் லத்திகா சாய், 10 th STD) நீலகிரியில் தேசிய அளவில் நடைபெற்ற மலையேறும் பயிற்சியில் கலந்து கொண்டார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்....💐💐💐💐💐💐
25/03/2024
மேக்ஸ்வெல் சார்ட்டபிள் டிரஸ்ட் 09.03.2024 அன்று நடத்திய பொன்மகள் -2024 விழாவில், மருதமலை தேவஸ்தான மேல்நிலைப் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியை திருமதி சி. பாக்கியலட்சுமி அவர்களுக்கு மேக்ஸ்வெல் நிறுவனர் திரு. முருகன் அவர்கள் விருது வழங்கிய போது எடுத்த படம். அருகில் தலைமை ஆசிரியர்( பொறுப்பு) திரு. கிருஷ்ணமூர்த்தி உள்ளார்கள்.
23/02/2024
மருதமலை தேவஸ்தானம் மேல்நிலைப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தாயார் இன்று காலை இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை ஆழ்ந்த இரங்கலுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...🙏🙏🙏🙏🙏 அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்...🙏🙏🙏🙏
இப்படிக்கு
மருதமலை தேவஸ்தான மேல்நிலைப்பள்ளி ஆசிரிய ஆசிரியர்கள், அலுவலக நண்பர்கள் மற்றும்
மாணவ மாணவிகள்..
30/06/2023
தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக சிறந்த ஆசிரியருக்கான விருதை என் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு எம். கிருஷ்ணமூர்த்தி.MSc.M.Ed.M.Phil அவர்களைப் பாராட்டி சென்னை ஜே பி ஆர் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் மற்றும் தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்க செயலாளர் முனைவர்.அன்பு சிவா. M.A.,M.Phil.,Phd., அவர்கள் சார்பாக விருது வழங்கிய கௌரவித்தார்கள்.... 💐💐💐💐💐💐
தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு எங்கள் பள்ளியின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்...🙏🙏🙏🙏🙏