15/09/2015
Though it has been a year since our father has passed on, he lives on in our minds everyday...
But from his favorite Sivapuranam, his words would likely say:
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்....
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.....
(English Translation)
Oh lord! By becoming grass, small plants, worms, trees,
Several types of animals, birds, snakes,
Stones, human beings, ghosts, different types of spirits,
Strong asuras, sages, devas,
And I travelled all over this spectrum of moving and not moving things,
And took all types of births and completed my duties.
Truly I have attained salvation seeing your golden feet.