25/08/2026
*இறைநிலைத்தவம் செய்பவருக்கு நினைப்பதெல்லாம் நடக்கும்!*
இறைநிலைத்தவம் செய்து இறைநிலையை உணர்ந்தவருக்கு "எண்ணியவெல்லாம் எண்ணியபடியேஆகும்"என்பது இறைநீதி.
இறைநிலையை உணர்ந்தவர், *நடக்கத் தேவையானதையே நினைப்பார்.நினைப்பதெல்லாம் நடந்துவிடும்* என்று மெய்ஞானியர் கூறுகின்றனர்.
இறைநிலையோடு மனம் ஒன்றி தவம் செய்து,*"உடல் நலம், நீளாயுள்,நிறைசெல்வம், உயர் புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்வோம்"* என்று எண்ணுபவருக்கு எண்ணியவெல்லலாம் எண்ணியபடியே ஆகும்.உடல் நலத்தோடும் மனநலத்தோடும் கவலையில்லாமல் வாழ்வார்.
*"வேண்டிய வேண்டியாங் கெய்ததால் செய்தவம் ஈண்டு முயலப் படும்."*
--திருவள்ளுவர்
வாழ்க வேதாத்திரியம் வாழ்க வளமுடன்