Tamilar Jothida Kalakkanitham

Tamilar Jothida Kalakkanitham தமிழர் சோதிட காலக்கணிதம்

பிறப்பு வாக்கியம் என்பது தமிழர் சோதிட காலக்கணிதம் பிறப்பு வாக்கியம் (பிறவியின் செய்தி) பிறந்த இந்த உயிர் முன் பிறவிகளில்...
18/01/2026

பிறப்பு வாக்கியம் என்பது தமிழர் சோதிட காலக்கணிதம் பிறப்பு வாக்கியம் (பிறவியின் செய்தி) பிறந்த இந்த உயிர் முன் பிறவிகளில் தான் செய்த பூர்வ புண்ணியத்தின் பயனாக இந்த மானுட பிறப்பு எடுத்து அதற்குரிய பலனை அனுபவிக்க இருப்பதனை பூமியின் சுழற்சி ஒளியை வாழ்க்கையின் அமைப்பாகவும், நிலாவின் சுழற்சி ஒளியை வாழ்க்கையின் பயணத்தை அறிய தமிழர் சோதிட காலக்கணித சக்கரத்தில் எழுதப்படுகிறது. இது நீதி காத்து நீலகண்ட ஈஸ்வர முனிவரின் தமிழர் ஜோதிட காலக்கணிதத்தின் பிறப்பு வாக்கியம் ஆகும்

பிறப்பு வாக்கியம் என்பது சோதிடம் மற்றும் ஆன்மிகத்தில், ஒருவரின் பிறப்பின் செய்தி, அதன் பூர்வ ஜென்ம பலன்கள், மற்றும் இந்த பிறவியின் நோக்கம் ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு வாக்கியம் அல்லது தொடர் ஆகும். இது ஒருவரின் முன் ஜென்ம கர்ம வினைகளின் அடிப்படையில், இந்த மானுட பிறப்பு ஏன் நிகழ்ந்தது, அதற்குரிய பலன்களை எப்படி அனுபவிக்கப் போகிறது என்பதை விளக்குகிறது, இது பூமியின் சுழற்சியின் ஒரு பகுதியாகும் என்றும் கூறுகிறது.
முக்கிய அம்சங்கள்:
பூர்வ ஜென்ம பலன்: முந்தைய பிறவிகளில் செய்த புண்ணியத்தின் பயனாக இந்த பிறவி அமைவதைக் குறிக்கிறது.
மானிட பிறப்பின் நோக்கம்: இந்த பிறவியில் ஒருவர் அனுபவிக்க வேண்டியவற்றையும், அதன் நோக்கத்தையும் விளக்குகிறது.
முனிவர் வாக்கியம்: நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவர் இந்த பிறப்பை ஒரு வாய்ப்பாகவும், வரமாகவும் கருதி, அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வாக்கியங்களையும் கூறுகின்றனர்.
ஆன்மிக விளக்கம்: பிறப்பு என்பது ஒரு புதிய தொடக்கம், ஒரு புதிய வாய்ப்பு என்று வலியுறுத்துகிறது.
சுருக்கமாக, "பிறப்பு வாக்கியம்" என்பது வெறும் பிறப்பு நிகழ்வு மட்டுமல்ல, அந்த பிறவியின் பின்னணியில் உள்ள ஆன்மிகக் காரணங்கள் மற்றும் அதன் பயன்களைப் பற்றிய ஒரு ஆழமான விளக்கமாகும்.

தமிழர் சோதிட காலக்கணிதம் பிறப்பு வாக்கியம் (பிறவியின் செய்தி)பிறந்த இந்த உயிர் முன் பிறவிகளில் தான் செய்த பூர்வ புண்ணியத...
18/01/2026

தமிழர் சோதிட காலக்கணிதம் பிறப்பு வாக்கியம் (பிறவியின் செய்தி)

பிறந்த இந்த உயிர் முன் பிறவிகளில் தான் செய்த பூர்வ புண்ணியத்தின் பயனாக இந்த மானுட பிறப்பு எடுத்து அதற்குரிய பலனை அனுபவிக்க இருப்பதனை பூமியின் சுழற்சி ஒளியை வாழ்க்கையின் அமைப்பாகவும், நிலாவின் சுழற்சி ஒளியை வாழ்க்கையின் பயணத்தை அறிய தமிழர் சோதிட காலக்கணித சக்கரத்தில் எழுதப்படுகிறது.

இந்து சமய கல்வி அறக்கட்டளை
(பதிவு எண் : 47/2023)
வெற்றிவேல் நகர், மேல்நாரியப்பனூர் சின்னசேலம் தாலுகா, கள்ளக்குறிச்சி மாவட்டம்-606201
076679 92125

நீதிகாத்த நீலகண்ட ஈஸ்வரர் காலகணிதம் காலசக்கரம்

தமிழர் காலக்கணிதம்

Tamilar Jothida Kalakkanitham

Hindu samaya kalvi arakattalai melnariyappanur

Hindu Samaya Kalvi Arakattalai

Hindu samaya kalvi nalasangam page
Hindu Samaya Kalvi Nalasangam Histories Publication NewsPage

Hindu Religious Melnariyappanur

Hindu Samayatv

Hindu Samaya Matrimony

Neethi kaththa Neelakanda eswarar Thirukovil melnariyappanur

Neethi kaththa neelakanda eswara munivar astrology

Neethi Tamilar

Neethi Tamizhar TV

Astro Ramesh Melnariyappanur

Aavin Melnariyappanur

18/01/2026

தமிழர் சோதிட காலக்கணிதம் பிறப்பு வாக்கியம் (பிறவியின் செய்தி)

பிறந்த இந்த உயிர் முன் பிறவிகளில் தான் செய்த பூர்வ புண்ணியத்தின் பயனாக இந்த மானுட பிறப்பு எடுத்து அதற்குரிய பலனை அனுபவிக்க இருப்பதனை பூமியின் சுழற்சி ஒளியை வாழ்க்கையின் அமைப்பாகவும், நிலாவின் சுழற்சி ஒளியை வாழ்க்கையின் பயணத்தை அறிய காலக்கணித சக்கரத்தில் எழுதப்படுகிறது.

இந்து சமய கல்வி அறக்கட்டளை
(பதிவு எண் : 47/2023)
வெற்றிவேல் நகர், மேல்நாரியப்பனூர் சின்னசேலம் தாலுகா, கள்ளக்குறிச்சி மாவட்டம்-606201
076679 92125

நீதிகாத்த நீலகண்ட ஈஸ்வரர் காலகணிதம் காலசக்கரம்

தமிழர் காலக்கணிதம்

Tamilar Jothida Kalakkanitham

Hindu samaya kalvi arakattalai melnariyappanur

Hindu Samaya Kalvi Arakattalai

Hindu samaya kalvi nalasangam page
Hindu Samaya Kalvi Nalasangam Histories Publication NewsPage

Hindu Religious Melnariyappanur

Hindu Samayatv

Hindu Samaya Matrimony

Neethi kaththa Neelakanda eswarar Thirukovil melnariyappanur

Neethi kaththa neelakanda eswara munivar astrology

Neethi Tamilar

Neethi Tamizhar TV

Astro Ramesh Melnariyappanur

Aavin Melnariyappanur

18/01/2026

மனிதனின் தோற்றம் மற்றும் பரிணாமம் என்பதை பற்றி தமிழர் சோதிட காலக்கணிதத்தை அருளிச்செய்த நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவர் இயற்கையின் இறை சக்திகளின் தரிசனங்களை பெற்றவர் ஆவார். அவர் அரளிச் செய்த தமிழர் ஜோதிட காலக்கணிதம் மனிதனின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியை பற்றி கூறுகையில் மனிதன் கடவுளின் அம்சம் மனிதன் மனிதனாகவே பல யுககால ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்டது பரிணாம வளர்ச்சி என்பது நாகரீகம் மற்றும் கல்வி வளர்ச்சி என தமிழர் ஜோதிட காலக்கணிதம் கூறுகிறது

18/01/2026

தமிழர் சோதிட காலக்கணிதம்
பிரிவு: உடல் அறிவு

தமிழர் சோதிட காலக்கணிதத்தின் அடிப்படை, அண்டத்தின் தாக்கமே பிண்டத்தில் உள்ள மனிதர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதாகும். இதை ஆராய்ந்து, நீதி காத்த நீலகண்ட ஈஸ்வரர் முனிவர் கோள்களை 'காலதெய்வங்களாக' கருதி, அண்டத்தையும் பிண்டத்தையும் தொடர்புபடுத்தி, சோதிட காலக்கணிதத்தை உருவாக்கியுள்ளார். அவை. பூமி மற்றும் சூரியனை மையப்படுத்தி 12 பாகங்களாக பிரித்தும் இதே போல மனித உடலையும் 12 பாகங்களாக பிரித்து அண்டத்தையும் பிண்டத்தையும் தொடர்பு படுத்தி உள்ளது.

தமிழர் சோதிட காலக்கணிதத்தில் நான்கு பிரிவுகள் உள்ளன.
அவை
1. அண்டம் : வானியல் அறிவு
2. பிண்டம் : உடல் அறிவு
3. ஆன்மா : உயிர் அறிவு
4. இயற்கையின் இறை சக்தி : மத அறிவு என நான்கு விதமான ஞான அறிவுகளை உடையது. அதை பற்றியும் விவரித்து கூறுகின்றன.

முக்கிய அம்சங்கள்:
அண்டம்-பிண்டம் தொடர்பு: பிரபஞ்சத்தின் இயக்கங்கள் (அண்டம்) தனிமனித வாழ்க்கையில் (பிண்டம்) ஏற்படுத்தும் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஞானம்: வேத மந்திரங்கள், ஆகமங்கள், யோகா, தியானம் மற்றும் சோதிட காலக்கணிதத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவரால்

1. அண்டம் : வானியல் அறிவு
2. பிண்டம் : உடல் அறிவு
3. ஆன்மா : உயிர் அறிவு
4. இயற்கையின் இறை சக்தி : மத அறிவு
அருளப்பட்டது, அருளிச்செய்தது.

நோக்கம்: மனித இனத்தை மேம்படுத்துவதற்கும், பாரம்பரிய நமது கலைகளை மக்களுக்கு அர்ப்பணிப்பதற்கும் தொண்டாற்றுவதே இதன் நோக்கம்.

ஆராய்ச்சி: பிண்டத்தின் பிறப்பு, வளர்ச்சி, வீழ்ச்சி மற்றும் மறைவு போன்ற நிலைகளை அண்டத்தின் தாக்கத்தின் அடிப்படையில் ஆராய்கிறது.

மனிதனின் தோற்றம் மற்றும் பரிணாமம்:

தமிழர் ஜோதிட காலக்கணிதத்தை அருளிச்செய்த நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவர் இயற்கையின் இறை சக்திகளின் தரிசனங்களை பெற்றவர் ஆவார். அவர் அரளிச் செய்த தமிழர் ஜோதிட காலக்கணிதம் மனிதனின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியை பற்றி கூறுகையில் மனிதன் கடவுளின் அம்சம் மனிதன் மனிதனாகவே பல யுககால ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்டது பரிணாம வளர்ச்சி என்பது நாகரீகம் மற்றும் கல்வி வளர்ச்சி என தமிழர் ஜோதிட காலக்கணிதம் கூறுகிறது

காலக்கணித சக்கரத்தின் முதல் வீடு காலன் வீடு ஆகும். இந்த வீட்டில் பூமி முதன் முதலில் சுழற்சி தொடங்கியது அதாவது படைப்பின் பொழுது முதல் சுழற்சி தொடங்கியது உதாரணத்திற்கு நாம் எங்கு வேண்டுமானாலும் வாழ்ந்து கொண்டிருக்கலாம் ஆனால் நாம் பிறந்த இடம் நமக்கு எப்பொழுதும் சொந்தம் போல நாம் உள் உணர்வில் நினைத்துக் கொண்டிருப்போம் நாம் பிறந்த இடம் என்பது நமக்கு எப்பொழுதும் நினைவாக இருக்கும் அது போல தான் படைப்பின் பொழுது பூமியின் முதல் சுழற்சி காலம் வீட்டில் தொடங்கியது எனவே காலன் வீட்டில் பூமி தனது தாய் வீடாக கொண்டு தனது முழுமையான ஒளி சக்தியை பெறுகின்றன மேலும் இவ் வீட்டில் பூமி சுழத் தொடங்கி மீண்டும் இவ்விடத்தை வரும்பொழுது பூமியின் ஓர் ஆண்டு ஆகும்.
இந்த பூமி ஆண்டை தான் தமிழர் சோதிட காலக்கணிதத்தின் ஆண்டாக நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவர் கணிக்கப்பெற்று கணிதங்களை நமக்காக அருளிச் செய்துள்ளார்.

காலன் வீட்டை 50 சதவீதம் பூமி ஆளுமை செய்கின்றது. காலன் வீடு மனிதனின் தலைப்பகுதி அமைந்துள்ளது.

பூமி ஆளுமை செய்யும் உடல் உறுப்புகள்:

1. தலை
2. மூளை
3. மார்பு
4. எலும்பு
5. வலது கண்
6. அடிவயிறு
7. தொப்புள்
8. இருதயம்
9. தண்டுவடம்
10. உள் உஷ்ணம்
11. நோய் எதிர்ப்பு சக்தி
12. ஆத்மா எனும் உயிர்

பூமி ஒளித்தன்மை குறைந்து இருள் அடைந்த நிலையின் போது ஏற்படும் நோய்கள்:
1. தலைவலி
2. கண்நோய்
3. காய்ச்சல்
4. பசியின்மை
5. வயிற்றுப்போக்கு
6. இதய நோய்
7. பித்தம்
8. தாகம்
9. வெயில் வெப்பதாக்கு நோய்

தலை:
மண்டை ஓடு, முதுகெலும்புகளின் தலையின் எலும்புக்கூடு கட்டமைப்பு, எலும்புகள் அல்லது குருத்தெலும்புகளால் ஆனது, இது மூளை மற்றும் சில உணர்வு உறுப்புகளைப் பாதுகாக்கும் ஒரு அலகை உருவாக்குகிறது. மேல் தாடை, ஆனால் கீழ் தாடை அல்ல, மண்டை ஓட்டின் ஒரு பகுதியாகும். மூளையைக் கொண்டிருக்கும் பகுதியான மனித மண்டை ஓடு, கோள வடிவமானது மற்றும் முகத்துடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் பெரியது. பெரும்பாலான பிற விலங்குகளில், மேல் பற்கள் மற்றும் மூக்கு உட்பட மண்டை ஓட்டின் முகப் பகுதி, மண்டை ஓட்டை விடப் பெரியது. மனிதர்களில் மண்டை ஓடு அட்லஸ் எனப்படும் மிக உயர்ந்த முதுகெலும்பால் ஆதரிக்கப்படுகிறது, இது தலையசைக்கும் இயக்கத்தை அனுமதிக்கிறது. பக்கவாட்டு இயக்கத்தை அனுமதிக்க அட்லஸ் அடுத்த கீழ் முதுகெலும்பான அச்சை இயக்குகிறது.

நன்றி

இந்து சமய கல்வி அறக்கட்டளை
(பதிவு எண்: 47/2023)
வெற்றி வேல் நகர், மேல்நாரியப்பனூர், சின்னசேலம் வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.

Science of Tamilar Jothida Chronological system: Basic udal arivu : volume-1 (Tamil)தமிழர் சோதிட காலக்கணிதம் அமைப்பு: அட...
16/01/2026

Science of Tamilar Jothida Chronological system: Basic udal arivu : volume-1 (Tamil)

தமிழர் சோதிட காலக்கணிதம் அமைப்பு: அடிப்படை உடல் அறிவு : தொகுதி-1(தமிழ்)

கோள்கள் - உடலின் பாகங்கள் :
━━━━━━━━━━━━━━━━━━━━━━━
1. பூமி
━━━━━
❖ தலை
❖ எலும்பு
❖ கைகள்
❖ விரல்கள்
❖ வலது கண்

2. நிலா:
━━━━━
❖ இடது கண்
❖ மார்பகம்
❖ உதிரம்
❖ வயிறு
❖ சிறுநீரகம்
❖ சிறுநீரகப்பை
❖ ரத்தம்
❖ திரவங்கள்
❖தொண்டை உள்பாகம்

3. செவ்வாய்:
━━━━━━━━━
❖ பற்கள்
❖ தசைகள்
❖ ரத்தத்தில் உள்ள சிகப்பு செல்கள்
❖ எலும்பு
❖ மஜ்ஜை
❖ இருதய பகுதி
❖ புருவம்
❖ விறைகள்
❖ தண்டு வடம்
❖ மூக்குத்தண்டு

4. புதன்:
━━━━━
❖ தோல்
❖ நாக்கு
❖ நபி
❖ கைகள்
❖ தோள்பட்டை
❖ கழுத்து
❖ நரம்புகள்

5. குரு :
━━━━━
❖ தொடைகள்
❖ ஆள்காட்டி விரல்
❖ மூளை
❖ மூக்கு
❖ நாசி
❖ தசை
❖ கொழுப்பு

6. சுக்கிரன் :
━━━━━━━━━
❖ கருப்பை
❖ கன்னங்கள்
❖ முகம்
❖ விந்து
❖ யோனி
❖ பிறப்பு
❖ உறுப்பு

7. சனி :
━━━━━
❖ முழங்கால்
❖ குதிகால்
❖ பாதம்
❖ இரைப்பை

8. ராகு :
━━━━━
❖ பெருங்குடல்
❖ உதடுகள்
❖ வாய்
❖ காது
❖ மலக்குடல்
❖ யோனி

9. கேது :
━━━━━
❖ ஆசனவாய்
❖ தாடி
❖ நகம்
❖ ஆண்குறி
❖ மீசை
❖ நரம்புகள்

1. காலன் வீடு:
━━━━━━━━━━
❖ தலை
❖ முகம்

2. பறவை வீடு:
━━━━━━━━━━
❖ கண்
❖ காது
❖ வாய்
❖ மூக்கு
❖ தொண்டை

3. கழுகு வீடு:
━━━━━━━━━━
❖ கழுத்து
❖ தோள்பட்டை

4. மான் வீடு:
━━━━━━━━━
❖ மார்பகங்கள்
❖ நுரையீரல்
❖ இருதயம்

5. தீபம் வீடு:
━━━━━━━━━
❖ வயிறு
❖ செரிமான உறுப்புக்கள்

6. குதிரை வீடு
━━━━━━━━━━
❖ இடுப்பு
❖ முதுகெலும்பு

7. கால தேவி வீடு:
━━━━━━━━━━━━
❖ கருப்பை
❖ வயிறு
❖ செரிமான உறுப்புக்கள்

8. தேள் வீடு:
━━━━━━━━━
❖ பிறப்புறுப்பு
❖ மலதுவாரம்

9. யானை வீடு:
━━━━━━━━━━
❖ தொடைகள்

10. காகம் வீடு:
━━━━━━━━━━
❖ கால்மூட்டு

11. பசு வீடு:
━━━━━━━━
❖ கணுக்கால்

12. மீன் வீடு:
━━━━━━━━━
❖ பாதம்
அறிமுகம்:
உறுப்பு மண்டலம் என்பது அடிப்படைத் திசுக்களால் ஆன ஒன்றிணைந்த உறுப்புகளின் கூட்டமைப்பால் ஆனது. இத்தகைய அமைப்பு முறை உயிரினத்தின் பல்வேறுசெயல்களை திறனுடன் செயல்படுத்த உதவுகிறது. உறுப்புகள் ஒருங்கிணைந்து ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்தலே உறுப்பு மண்டலம் எனப்படும். நமது உடலில் எட்டு பிரதான உறுப்பு மண்டலங்கள் உள்ளன. அவை
❖ எலும்பு மண்டலம்
❖ தசை மண்டலம்
❖ செரிமான மண்டலம்
❖ சுவாச மண்டலம்
❖ இரத்தஓட்ட மண்டலம்
❖ நரம்பு மண்டலம்
❖ நாளமில்லாச் சுரப்பி மண்டலம்
❖ கழிவு நீக்க மண்டலம்
மனித உடலின் உறுப்பு மண்டலங்களின் அமைப்பு மற்றும் அதன் பணிகளைப் பற்றி இப்பாடத்தில் மேலும் காண இருக்கின்றோம்.

நீதி காத்த நீலகண்ட ஈஸ்வரர் சோதிடத்தின் அடிப்படை, அண்டத்தின் தாக்கமே பிண்டத்தில் உள்ள மனிதர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதாகும். இதை ஆராய்ந்து, நீதி காத்த நீலகண்ட ஈஸ்வரர் முனிவர் கோள்களை 'காலதெய்வங்களாக' கருதி, அண்டத்தையும் பிண்டத்தையும் தொடர்புபடுத்தி, சோதிட காலக்கணிதத்தை உருவாக்கியுள்ளார். அவை. பூமி மற்றும் சூரியனை மையப்படுத்தி 12 பாகங்களாக பிரித்தும் இதே போல மனித உடலையும் 12 பாகங்களாக பிரித்து அண்டத்தையும் பிண்டத்தையும் தொடர்பு படுத்தி உள்ளது தமிழர் சோதிட காலக்கணிதத்தை உருவாக்கி அருளிச்செய்தார்.

அண்ட-பிண்ட தொடர்பு: பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் (அண்டம்) பூமியில் உள்ள மனிதர்களின் வாழ்க்கையை (பிண்டம்) பாதிக்கின்றன என்பது தமிழர் சோதிடத்தின் மையக் கருத்தாகும்.

ஒளிரும் பொருட்கள்:
━━━━━━━━━━━━━━
இப்புவியில் வாழும் மனிதர்கள் அன்றாடம் கண்ணுறும் பகலில் தெரியும் சூரியன், இரவில் தெரியும் சந்திரன், கோடான கோடி விண்மீன்கள் (நட்சத்திரங்கள்) மற்றும் கூர்ந்து நோக்கும் புலனாகும் நம் இருக்கும் பூமியும், புதன், வெள்ளி, செவ்வாய், குரு, சனி ஆகிய கோள்களுமாம்.

இதில் பூமி, சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி கோள்கள் சுய ஒளி அற்றவை இருப்பினும் இவை சூரியனிடமிருந்து பெற்ற ஒளியைப் பிரதிபலிப்பதால் அவையும் ஒளிா்பவையாகக் கருதப்படுகின்றன. ஆதலால் கோள்களும் தமிழர் சோதிட காலக்கணிதத்தின் உறுப்புக்கள் ஆகின்றன. இருளிடம், ஒளியிடத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழர் சோதிட காலக்கணிதம் இதன்படி வெயிலில் வெளியில் நாம் நிற்க அல்லது வெளியில் வெளியில் வேலைகள் செய்ய சூரிய ஒளியால் நமது உடல் உஷ்ணமாவதும் அதாவது உடலில் சூடேறுவது-சூடாவது, உடலின் நிறம் மாறுவது கண்கூடாக பார்த்து உணர முடிகிறது. இவ்வொயின் தாக்கத்தால் ஓரிரு நாட்களில் ஒரு சிலருக்குத் தோல் நோய்களும், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்களும் தோன்றுகின்றன எனவே எவ்வொளி ஆயினும் ஜோதி அதன் வலிமைக்கு ஏற்ப உயிரினங்களிலும், ஜடப்பொருள்களின் மீதும் தனியோரு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது. இந்த உண்மையை இருளிடம், ஒளியிடத்தையும் அடிப்படையாகக் கொண்ட தமிழர் சோதிட காலக்கணிதத்தில் லிருந்தது அறிய முடிகிறது.

இயற்கையின் இணையற்ற இவ்வுண்மையை மறுக்க முடியாத ஒன்றாக உள்ளது. இன்றைய அறிவியல் அறிவினால் சோதனைகள் பலவற்றின் வாயிலாகத் தெனிவாக்கப்பட்டு வருகிறது. தவிர்க்க இயலாத இயற்கையின் இடர்பாடுகளில் சிக்கித் தவித்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் தொல்லைகளிலிருந்து ஆறுதல் பெறவும், அதிலிருந்து மீளவும் கண்ட வழித்துணையே தமிழர் சோதிட காலக்கணிதம். இது வாழ்க்கை அல்ல. எனினும் வாழ்க்கையைத் தகவமைப்புக்கும் பல கோட்பாடுகளை தன்னுள் கொண்டுள்ளது.

மனித உடலில் தோல், சதை, இரத்தம், நரம்பு, எலும்பு, எலும்பு மஜ்ஜை என சூட்சுமப் பொருள்களின் (திசுக்களின்) கட்டமைப்பால் உருவானது என்றும் மனித உடலை பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அந்த பன்னிரெண்டு பிரிவுகளில் ஏற்படும் விளைவுகள், தாக்கங்கள் பற்றிய பலன் தமிழர் சோதிட காலக்கணிதம் கூறுகிறது, மென்மையான இத்திசுக்கள் ஒளிக்கதிர்களின் தாக்கங்களுக்கு உள்ளாவது தவிர்க்க முடியாதது ஆகிறது. இச்செயலால் நம்மை ஆட்கொள்ளும் விண்மீன்களும், கோள்களும் நமக்கு காலதெய்வங்களாக காலத்தின் இறைகளாகின்றன.

நமது உடலை இயக்கும் உயிர், கண்களுக்கும், அறிவியல் கருவிகளுக்கும் புலப்படாத நிலையில் இப்பிரபஞ்சம் முழுவதும் பரவி உள்ளது என்பது தமிழர் சோதிட காலக்கணிதத்தின் தந்தை சுவாமி நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவரின் கூற்று. உயிரற்ற உடல் சிதைவதையும், உயிருள்ள உடல் வளர்வதையும் காணும்போது உடல், உயிர் என்ற ஒன்று உள்ளதை அனைவரும் அறிய முடிகிறது.

உடல் உறுப்புக்களின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துவதும் மூளையைத் தனியொரு பொருட்களாகக் கருதவேண்டியுள்ளது. ஏனெனில் மூளை விருப்பப்படி நிறைவேற்றும் இயக்கங்களையும் ( இச்சை செயல்களையும்) விருப்பம் இன்றியே (தன்னிச்சையாக) செயல்படும் செல்களாக மூச்சுவிடுதல், இதய இயக்கம், இரத்தவோட்டம், விழிப்புணர்வு ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்திக் கண்காணிக்கிறது. இதன் இயக்கத்தை மனம் அல்லது சித்தம் எனக் கூறுவர்.

இப்பிரபஞ்சம், அதன் இயக்கம், உயிர் இவற்றின் சேர்க்கை மற்றும் பிரிவு ஆகிய அனைத்தையும் காலத்திற்கு உட்பட்டதாகவும், காலத்தை வழிநடத்தும் காலதெய்வங்களுக்கு உட்பட்டதாகவே அறிகிறோம். வரைமுறையுடன் இயங்கும் அனைத்தையும் இன்னதென்று பிரித்து உணர முடியாததொரு சக்தி இயக்குகிறது. இச்சக்தியையே இறை அல்லது பரம்பொருள் (அனைத்தையும் விஞ்சிய பொருள்) அல்லது இயற்கை எனப் பலவாறாக அவரவர் சிந்தனைக்கேற்ப அழைக்கின்றோம். இவ்வறிமிகம் படலத்தில் கூறியபடி தமிழர் சோதிட காலக்கணிதப் பட்டப்படிப்பு, அண்டம் (பிரபஞ்சம்) அதில் தோன்றிய பிண்டம் ( உயிர்) இவற்றைப் பாதிக்கும் காலம், இவை அனைத்தையும் ஒழுங்குபடுத்தும் சக்தி காலதெய்வங்கள் (இறை) மற்றும் இவை தொடர்பான செய்திகள், கணக்கீடுகள், பயன்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது

நன்றி

இந்து சமய கல்வி அறக்கட்டளை
(பதிவு எண்: 47/2023)
வெற்றி வேல் நகர், மேல்நாரியப்பனூர், சின்னசேலம் வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.

16/01/2026

Tamilar Jathida Chronological system: Basic udal arivu : volume-1 (Tamil)

தமிழ் சோதிட காலக்கணிதம் அமைப்பு: அடிப்படை உடல் அறிவு : தொகுதி-1 (தமிழ்)

கோள்கள் - உடலின் பாகங்கள் :
━━━━━━━━━━━━━━━━━━━━━━━
1. பூமி
━━━━━
❖ தலை
❖ எலும்பு
❖ கைகள்
❖ விரல்கள்
❖ வலது கண்

2. நிலா:
━━━━━
❖ இடது கண்
❖ மார்பகம்
❖ உதிரம்
❖ வயிறு
❖ சிறுநீரகம்
❖ சிறுநீரகப்பை
❖ ரத்தம்
❖ திரவங்கள்
❖தொண்டை உள்பாகம்

3. செவ்வாய்:
━━━━━━━━━
❖ பற்கள்
❖ தசைகள்
❖ ரத்தத்தில் உள்ள சிகப்பு செல்கள்
❖ எலும்பு
❖ மஜ்ஜை
❖ இருதய பகுதி
❖ புருவம்
❖ விறைகள்
❖ தண்டு வடம்
❖ மூக்குத்தண்டு

4. புதன்:
━━━━━
❖ தோல்
❖ நாக்கு
❖ நபி
❖ கைகள்
❖ தோள்பட்டை
❖ கழுத்து
❖ நரம்புகள்

5. குரு :
━━━━━
❖ தொடைகள்
❖ ஆள்காட்டி விரல்
❖ மூளை
❖ மூக்கு
❖ நாசி
❖ தசை
❖ கொழுப்பு

6. சுக்கிரன் :
━━━━━━━━━
❖ கருப்பை
❖ கன்னங்கள்
❖ முகம்
❖ விந்து
❖ யோனி
❖ பிறப்பு
❖ உறுப்பு

7. சனி :
━━━━━
❖ முழங்கால்
❖ குதிகால்
❖ பாதம்
❖ இரைப்பை

8. ராகு :
━━━━━
❖ பெருங்குடல்
❖ உதடுகள்
❖ வாய்
❖ காது
❖ மலக்குடல்
❖ யோனி

9. கேது :
━━━━━
❖ ஆசனவாய்
❖ தாடி
❖ நகம்
❖ ஆண்குறி
❖ மீசை
❖ நரம்புகள்

16/01/2026
16/01/2026

மனித உறுப்பு மண்டலங்கள்
உறுப்பு மண்டலம் என்பது அடிப்படைத் திசுக்களால் ஆன ஒன்றிணைந்த உறுப்புகளின் கூட்டமைப்பால் ஆனது. இத்தகைய அமைப்பு முறை உயிரினத்தின் பல்வேறு செயல்களை திறனுடன் செயல்படுத்த உதவுகிறது. உறுப்புகள் ஒருங்கிணைந்து ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்தலே உறுப்பு மண்டலம் எனப்படும். நமது உடலில் எட்டு பிரதான உறுப்பு மண்டலங்கள் உள்ளன. அவை
❖ எலும்பு மண்டலம்
❖ தசை மண்டலம்
❖ செரிமான மண்டலம்
❖ சுவாச மண்டலம்
❖ இரத்தஓட்ட மண்டலம்
❖ நரம்பு மண்டலம்
❖ நாளமில்லாச் சுரப்பி மண்டலம்
❖ கழிவு நீக்க மண்டலம்
மனித உடலின் உறுப்பு மண்டலங்களின் அமைப்பு மற்றும் அதன் பணிகளைப் பற்றி இப்பாடத்தில் மேலும் காண இருக்கின்றோம்.

16/01/2026

சோதிட காலக் கணிதம் படி இவர் வாழ்க்கை நடந்து வருகின்றன வா இனி ஆய்வு பாப்போம் சோதிடம் படி வாழ்க்கை நடந்து வரவில்லை என்றால் சோதிடத்தை விடுவோம்
சோதிட சாஸ்திரத்தை தூக்கி எரிவோம்.

16/01/2026

தமிழர் சோதிட காலக் கணிதத்தின் பிரிவுகள் என்பது தமிழர் சோதிட காலக்கணிதத்தில் நான்கு பிரிவுகள் உள்ளன. அவை அண்டத....

Address

Chinnasalem

Telephone

+917667992125

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilar Jothida Kalakkanitham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Tamilar Jothida Kalakkanitham:

Shortcuts

Share