மக்கள் பாதை மாணவர் அணி

மக்கள் பாதை மாணவர் அணி

Share

மக்கள்பாதை மாணவரணி...

ஜோரான மதுவிற்பனை
கண்டும் காணாத லஞ்ச லாவன்ய காவலர்கள். (D3 Ice House Station)

சென்னை ஐஸ் அவுஸ் பகுதிக்குட்பட்ட எண் -63 முத்தையா தோட்டத்தெரு, இராயப்பேட்டை, சென்னை -14, என்ற விலாசத்தில் வசிக்கும் பொம்மி என்ற பெண்மணியும் அவரது மகளும் இரவு நேரங்களிலும் மதுக்கடை விடுமுறை நாள்களிலும் வீட்டில் பதுக்கி வைத்து ஜோராக மதுவிற்பனை செய்வதாக நமக்கு தகவல் வந்துள்ளது. அது தொடர்பான காணொளிகளும் நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

முன்னதாக இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் புகார் அளித்தவரின் தகவல்களையும் ஆதார ஆவணங்களையும் மது விற்பவரிடமே கொடுத்துவிட்டு ரூ.5000லஞ்சம் பெறும் காவல்துறை அதிகாரி ரூ.10000 லஞ்சம் பெற்று சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.

மதுவிற்பவர் புகார் அளித்தவரின் வீட்டுக்கே சென்று எந்த மினிஸ்டரும் என்னை ஒன்னும் புடுங்க முடியாது, நீ எங்க கம்ளைன்ட் பண்ணாலும் என்கிட்ட வந்துடும், 2000ரூவா போடுற எடத்துல 4000ரூவா போட்டா எலும்புத்துண்ட தூக்கினு போற நாய் மாதிரி போலிஸ்காரங்க தூக்கினு போய்டுவாங்க, உன்னால ஒன்னும் புடுங்க முடியாது என்று சவால் விட்டுள்ளார்.

இது தொடர்பாக துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் மக்களை திரட்டி குறிப்பாக பெண்களை திரட்டி Ice House Station முற்றுகைபோராட்டம் நடக்கும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் பேசிக்கொண்டனர். 

M. K. Stalin 
Sylendrababu IPS 
மக்கள் பாதை - Makkal Pathai 
Tamil Nadu 
Chief Minister of Tamil Nadu 
Tamil Nadu Police 
Secretary IV to Chief Minister - TamilNadu 11/06/2023

ஜோரான மதுவிற்பனை கண்டும் காணாத லஞ்ச லாவன்ய காவலர்கள். (D3 Ice House Station) சென்னை ஐஸ் அவுஸ் பகுதிக்குட்பட்ட எண் -63 முத்தையா தோட்டத்தெரு, இராயப்பேட்டை, சென்னை -14, என்ற விலாசத்தில் வசிக்கும் பொம்மி என்ற பெண்மணியும் அவரது மகளும் இரவு நேரங்களிலும் மதுக்கடை விடுமுறை நாள்களிலும் வீட்டில் பதுக்கி வைத்து ஜோராக மதுவிற்பனை செய்வதாக நமக்கு தகவல் வந்துள்ளது. அது தொடர்பான காணொளிகளும் நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. முன்னதாக இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் புகார் அளித்தவரின் தகவல்களையும் ஆதார ஆவணங்களையும் மது விற்பவரிடமே கொடுத்துவிட்டு ரூ.5000லஞ்சம் பெறும் காவல்துறை அதிகாரி ரூ.10000 லஞ்சம் பெற்று சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. மதுவிற்பவர் புகார் அளித்தவரின் வீட்டுக்கே சென்று எந்த மினிஸ்டரும் என்னை ஒன்னும் புடுங்க முடியாது, நீ எங்க கம்ளைன்ட் பண்ணாலும் என்கிட்ட வந்துடும், 2000ரூவா போடுற எடத்துல 4000ரூவா போட்டா எலும்புத்துண்ட தூக்கினு போற நாய் மாதிரி போலிஸ்காரங்க தூக்கினு போய்டுவாங்க, உன்னால ஒன்னும் புடுங்க முடியாது என்று சவால் விட்டுள்ளார். இது தொடர்பாக துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் மக்களை திரட்டி குறிப்பாக பெண்களை திரட்டி Ice House Station முற்றுகைபோராட்டம் நடக்கும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் பேசிக்கொண்டனர். M. K. Stalin Sylendrababu IPS மக்கள் பாதை - Makkal Pathai Tamil Nadu Chief Minister of Tamil Nadu Tamil Nadu Police Secretary IV to Chief Minister - TamilNadu

04/06/2023

தமிழகத்தில் தொடங்கிய ஆதரவு குரல்






09/04/2022

மக்கள் பாதை பேரியக்கத்தின் முப்பெரும் விழா

மக்கள் பாதையின் 7வது ஆண்டு துவக்க விழா
மதநல்லிணக்க விழா
மற்றும் சிறந்த சமூக செயற்பாட்டாளர்களுக்கான விருது வழங்கும் விழா

இந்த முப்பெரும் விழாவிற்கு ஈடு இணையற்ற எம் மக்கள் பாதை உறவுகள், தோழமை இயக்கங்கள், மாணவர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்

நேரம்: ஞாயிறு மாலை 4 மணி முதல்
இடம் : அன்னை வேளாங்கண்ணி பெண்கள் கல்லூரி, மேற்கு சைதாப்பேட்டை,சென்னை.

https://maps.app.goo.gl/q9ff2UEDEH5DuSzP6

06/04/2022

அனைவரும் வருக...

09/02/2022

ஓங்கி ஒலிக்கும் அந்த குரல்....

ஒடுக்கப்பட்டவர் பக்கம் நிற்பதே அறம் 💙

30/12/2021

இனி விதைகளே பேராயுதம்

05/10/2021

சொல்லுங்க...

19/09/2021

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.....

19/09/2021

தற்கொலை முடிவில்லை தோழர்களே....

17/09/2021

இணைந்துக் கொள்ளுங்கள் தோழர்களே

27/07/2021

என்றும் உங்கள் நினைவிலும்

நீங்கள் கண்ட கனவிலும்.....

18/07/2021

தமிழ் எழுத்துகளில் -
ரெண்டுசுழி ன என்பதும் தவறு!
மூனு சுழி ண என்பதும் தவறு!
ண இதன் பெயர் டண்ணகரம்,
ன இதன் பெயர் றன்னகரம்,
ந இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு.

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு.

'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ட' இருக்கா,
அப்ப இங்க மூனு சுழி 'ண்' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".
கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.

#பகிரப்பட்டது

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Sri Ayyappa Nagar 1st Street
Chennai
600092