08/08/2018
என் உயிரினும் மேலான உடன்பிறப்பு க்களே......! விடைபெறுகிறேன்
pachaiyappa's college
08/08/2018
என் உயிரினும் மேலான உடன்பிறப்பு க்களே......! விடைபெறுகிறேன்
09/07/2017
அண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் (முன்னாளில் கஞ்சிவரம்) செப்டம்பர் 15, 1909, இல் நடராச முதலியார் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார்.[2] அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர்;[3] தாய் பங்காரு அம்மாள் கோயில் பணியாளர். [4] அண்ணாவின் பெற்றோர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். அண்ணா தம் சிற்றன்னை ராசாமணி அம்மாளிடம்[3] வளர்ந்தார். அவரை அண்ணா "தொத்தா" என்று அன்புடன் அழைப்பார். மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார். அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை ஆகையால் அவர் தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர். பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில்[2] சேர்க்கப்பட்ட அண்ணாதுரை குடும்ப வறுமைக் காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிமாக நிறுத்திக்கொண்டு, நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக[3] சிறிது காலம் பணிபுரிந்தார்.
கல்விதொகு
1934 இல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்)[2] , மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல்[3] பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சைப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்[5] . ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.[3]
ஆங்கிலம் பேச மறுத்த அண்ணாதொகு
அன்றைய காலகட்டத்திலும் கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்ற மனப்பான்மையும் ஆங்கில மோகமும் அதிகமிருந்தது[6]. ஆங்கிலம் பேசினால் கவுரவம் என்று எண்ணிய காலமது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணா விடுமுறையில் அவர் பாட்டியின் இல்லம் அடைந்தபொழுது[6], அவரின் பாட்டியார் சிறிதளவு ஆங்கிலம் பேசிக் காட்டுமாறு எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்து ஆங்கிலம் பேசினால் உனக்கென்ன புரியும், தவிர நாம் இப்பொழுது பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். தேவையில்லாமல் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்[6]. அவர் பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தாலும், போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணாவிற்கு உடன்பாடில்லை.
12/04/2017
22/03/2017
Pachaiyapp's college entrance for 2008
Share it fast..
அடுத்த நிமிடம் அலங்காநல்லூர் அதை சுற்றி உள்ள போராளிகளுக்கு என்ன வேணாலும் நடக்கலாம் மின்சாரத்தை துண்டித்து விட்டனர் நெட் வொர்க் சேவையை துண்டிக்கவும் மொபைல் களை பறிமுதல் செய்யவும் திட்ட மிட்டு உள்ளனர் சென்னை போராளிகளே நீ பின் வாங்கினால் வேறு மாவட்ட போராளிகள் பின் வாங்கினால் அவர்கள் உயிருக்கு கூட ஆபத்து நேரிடும் உன் காலை பிடித்தது மண்றாடி கேட்டு கொள்கிறேன் எனக்கு தேவை லைக் கமெண்ட் இல்லை உடனே முகநூல் வாட்ஸ்அப் தளங்கள் போன்ற சமுக வளைதளங்களுக்கு சேர் செய் நான் இன்று இட்ட பதிவில் முக்கியமானது இதுதான்..
மாடுகளை 🐄
தடை
செய்து விட்டோம்
என்று.....
*தப்புகணக்கு* போட்டு
சிங்கங்கள் 🦁 அனைத்தையும்
வீதியில்
அவிழ்த்து
விட்டு விட்டார்கள்...
# தமிழண்டா...
pachaiyappa's college students
Good morning students
பச்சையப்ப முதலியார் காஞ்சிபுரம் பெரிய பாளையத்தில்,1754 ல் பிறந்தார். தந்தை: காஞ்சிபுரம் விசுவநாத முதலியார், தாய்: பூச்சி அம்மாள். பச்சையப்பரின் பிறப்பிற்கு சில தினங்களுக்கு முன்பே அவரின் தந்தை காலமாகி விட்டார் . பின்பு அவரின் தாயார் ஐந்தே வயது நிரம்பிய பச்சையப்பரையும் அவரின் இரு சகோதரிகளையம் அழைத்துக்கொண்டு, சென்னையை அடைந்து, சாமி மேஸ்திரி தெருவில் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் ஆங்கில வணிகர்களுக்கு மொழி பெயர்ப்பாளராய் விளங்கிய நாராயணப் பிள்ளை என்ற செல்வரிடம் அடைக்கலம் புகுந்தார். நாராயணப்பிள்ளை அவரை உடன் பிறந்தாளைப் போல் போற்றி, பச்சையப்பருக்கு கணக்கு ,கடிதத் தொடர்பு போன்றவற்றில் பயிற்சியும் ஆங்கில அறிவைப் பெறவும் உதவினார்.பச்சையப்பர் தமது தன்னம்பிக்கை கொண்டே 22 வயதில் பெரும் நிதியாளராகவும் வணிகமேதையாகவும் திகழ்ந்தார். அவர் தமது சொத்துக்கள் அனைத்தையும் இறைவனுக்கும் மனிதத்திற்கும் அர்ப்பணித்தார். அவர் 1794ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று கும்பகோணத்தில் இருந்தபோதுதான் தமது மரணம் குறித்து ஓர் முன்னறிவிப்பைப் பெற்று தமது உயிலை எழுதினார். அவரது உயில் வாசகம்:
“
“dedicating, with full knowledge and hearty resignation, all his wealth, in the absence of any male issue, to the sacred service of Siva and Vishnu and to certain charities at various temples and places of pilgrimage, to the er****on of religious edifies, to bounties to the poor, to seminaries of Sanskrit learning and to other objects of general benevolence”.
”
அவரது உயிலைப் பராமரித்தவர்கள் சரியான முறையில் அதனை செலவழிக்காததால் உயர்நீதிமன்றம் தானே அறக்கட்டளை நிதியான மூன்றரை இலக்கம் ரூபாய் பெறுமான சொத்துக்களை அகப்படுத்திக் கொண்ட பின்னர் ஏழரை இலக்கமாக உயர்ந்தது.மூன்றரை இலக்கத்தை கோவில் திருப்பணிகளுக்குக் கொடுத்துவிட்டு மீதமுள்ளதில் அவர் பெயரில் கல்விச்சேவைகள் துவங்க பயன்படுத்தியது