12/02/2025
✨ *2025 (தரம் 5) புலமைப்பரிசில் பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களுக்கான நாடளாவிய ரீதியில் மாபெரும் ONLINE மூலமான போட்டிப் பரீட்சை*
✨வினாத்தாள் கட்டமைப்பு : பகுதி 1
✨*போட்டிப் பரீட்சையில் அதிகூடியப் புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு*
▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️
1ம் ,
2ம்,
3ம் இடங்களுக்கு *பதக்கங்கள்* 🎖🏅🏅
மேலும் 10 இடங்களுக்கு :
*சான்றிதழ்கள் வழங்கப்படும்*
✨அனுமதி கட்டணம் ரூபா 100 மாத்திரமே அறவிடப்படும்.
✨ முதலில் பதிவு செய்யும் 500 மாணவர்களுக்கே முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.
✨ மேலதிக அறிவுறுத்தல்கள், நிபந்தனைகள் வாட்சப் குழுமம் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
பதிவுகளுக்கு_ 📌 :
✳️மாணவரின் பெயர் :
✳️மாவட்டம் :
✳️பாடசாலையின் பெயர் :
ஆகிய தகவல்களை 📲 0762137208 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு (WhatsApp Message)📩 அனுப்பவும்.
A.A.M.AZAM
BA (EUSL)
Teacher - Mercy Education Campus
0762137208
26/01/2025
இம்முறை வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புத்தளம் சமிரகம பாடசாலை வரலாற்றுச் சாதனையை பதிவு செய்தது.
சமிரகம பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து ஒரே ஒரு மாணவர் மாத்திரமே புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருந்தார். ஆனால் மிக நீண்ட வருட இடைவெளியின் பின்னர் இவ்வருடம் நான்கு மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.
இம் மாணவர்களின் வெற்றியில் கற்பித்த ஆசிரியர் என்ற என் சிறிய பங்களிப்பும் தரம் 4 ‘இல் இருந்தே காணப்படுகின்றது என்பதை நினைக்கையில் உள்ளம் மகிழ்வடைகின்றது.
இந்த காலப்பகுதியில் அதிபரின், வகுப்பாசிரியரின் பெற்றோர்களின், ஏனைய ஆசிரியர்களின் பங்களிப்பும் கூட்டு முயற்சியும் சிறப்பாக அமைந்திருந்தது. உள்ளத்தால் இப் பணியை சுமந்துக் கொண்டு இரவு பகலாக இயங்கினார்கள் என்பதற்கு இவ் வெற்றியே மதிப்பீடாகும்.
சித்தியடைந்த மாணவர்களைப் பொறுத்தவரையில் தமது விடா முயற்சியின் அடிப்படையிலே சாதித்திருக்கிறார்கள். 530 பக்கங்களைக் கொண்ட ஞானோதயம் புத்தகத்தை வெறும் இரண்டு மாதங்களில் செய்து முடித்தார்கள். ஒரு நுண்ணறிவு வினாவிற்கு இரண்டு வகையான விடைகானும் நுட்பங்களை கண்டுப்பிடித்தனர், நுண்ணறிவு வினாக்களை தாமாகவே உருவாக்கும் சிறப்புத்தேர்ச்சியை பெற்றனர். இப்படி பல விடயங்களை கூறிக்கொண்டே செல்லலாம். அல்லஹம்துலில்லாஹ்
முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த மாணவர்களே சிறந்த எடுத்துக்காட்டாகும்.
✍️Mohammed Azam
23/01/2025
Alhamdulillah 😊
2024 Grade 5 Scholarship Examination Results…
✌️🔥🔥🔥
எம்மிடம் கற்ற பல மாணவர்கள் வெற்றி வாகை சூடினர்…
இலக்கை எட்ட முடியாமல் போன மாணவர்களே! தளர்ந்து விடாதீர்கள். கல்விப் பயணத்தில் அடுத்த இலக்குகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.. இப்போதே தயாராகுங்கள்.., சோர்ந்து விடாதீர்கள்.
30/11/2024
🔆2025 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கான அடிப்படை கூட்டல்,கழித்தல்,பெருக்கல் மற்றும் வகுத்தல் தொடர்பான வினாக்கள் அடங்கிய கையேடு. இதன் பூரண pdf வடிவத்தினைப் பெற்றுக் கொள்ள 0762137208 என்ற வாட்சப் இலக்கத்திற்கு “Yes” என்று அனுப்பி வைக்கவும்.
🔷இக் கையேடு…
❇️தரம் 4 :
கூட்டல் 1, கூட்டல் 2,கூட்டல் 3
கழித்தல் 1,கழித்தல் 2, கழித்தல் 3
பெருக்கல் 1, பெருக்கல் 2, பெருக்கல் 3
வகுத்தல் 1,வகுத்தல் 2, வகுத்தல் 3
❇️தரம் 5 :
கூட்டல் 1 கழித்தல் 1
பெருக்கல் 1, பெருக்கல் 2, பெருக்கல் 3
வகுத்தல் 1,வகுத்தல் 2, வகுத்தல் 3
🔰ஆகிய 20 அலகுகளைக் கொண்ட 284 வினாக்களை உள்ளடக்கி உள்ளது.
✳️இவ் கையேட்டினை முறையாகப் பயிற்சி செய்வதினூடாக கணிதப் பாட அலகில் தரம் 4, 5 இல் 25% பாட அலகுகளை பூர்த்தி செய்ய முடியும்.
குறிப்பு: 2025 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் மாத்திரமே “yes” என்று டைப் செய்து குறித்த வாட்சப் இலக்கத்தற்கு (0762137208) அனுப்பவும்.
18/10/2024
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெற்றோர்களின் கெளரவப் பரீட்சையாக மாறி அது மாணவர்களின் தலையை முறிக்கும் எல்லையற்ற சுமைகளையும் இடையறா அழுத்தங்களையும் ஏற்படுத்தி மாணவர்களிடையே கல்வித்துறையில் சலிப்பையும் விரக்தியையும் , போட்டி மனோநிலையும் தாண்டி பொறாமை குணங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன.
பல்வேறுப்பட்ட அழுத்தங்களால் இப் பரீட்சையை அணுகும் மாணவர்கள் மாதிரி வினாத்தாள்களில் கூடியப் புள்ளிகளைப் பெற்றாலும் இறுதிப் பரீட்சையில் பெரும்பாலானோர் சித்தியடைய தவறிவிடுகின்றனர். ஆனால் இப் பரீட்சையை சாதாரண மனோநிலையுடன் அணுகும் பெற்றோர்கள், மாணவர்கள் இலகுவாக கடந்து பரீட்சையில் சித்தியடைகின்றனர்.
அந்தவகையில் இப் பரீட்சையை பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் உதவியுடன் நுண்ணறிவு, கணிதம் ,மொழியறிவு விருத்திக்கான ஊடகமாகவும் வகுப்பேற்றப்படவுள்ள தரம் 6யிற்கான ஒரு Boost ஆகவும் பயன்படுத்த…
🌟உற்சாகமான வகுப்பறை கற்பித்தல்,
🌟இலகு மற்றும் தனித்துவமான நுண்ணறிவு நுட்பங்கள்,
🌟மகிழ்ச்சிகரமான வகுப்பறை நுட்பங்கள்,
🌟புத்தாக்கமான Task Systems
🌟பரிசில்களும், உற்சாகப்படுத்தல்களும்
🌟பெற்றோர்களை பங்குபற்றச் செய்தல்,
🌟மாணவர்கள் தாங்கள் பருவத்தில் விளையாட்டுடன் இணைந்த வகையில் கற்றுக் கொள்ள வாரத்தில் இரண்டு வகுப்புக்கள் மாத்திரமே.!
போன்ற முறைமைகளுக்கூடாக கற்பித்து அல்லாஹ்வின் அருளோடு பல மாணவர்கள் சித்தியடைந்தும் இன்னும் பலர் 100 இற்கு மேற்பட்ட புள்ளிகளையும் பெற்றும் சாதித்தனர்.
இந்த முயற்சியின் அடுத்தக் கட்டமாக இவ் வழிப்படுத்தல்களைக் கொண்டு புத்தளம் நகரில் OXON கல்வி நிலையத்தில் என்னுடைய புலமைப் பரிசில் வழிகாட்டல் வகுப்புக்களை ஆரம்பித்துள்ளேன்.மாணவர்கள் ஆர்வத்துடன் வகுப்புக்களில் பங்குபற்றி தாங்கள் அனுபவங்களை பெற்றோர்களிடம் பகிர்ந்துக் கொண்டு சாதகமான பின்னூட்டல்களை தொடர்ந்தும் வழங்கி வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
🔰வகுப்புக்களில் இணைந்து பயனடைய…
📲 (072) 378 6646 , 0762137208
08/10/2024
இன்று கனமூலையில் நடைபெற்ற எனது புலமைப்பரிசில் வகுப்பு.
06/10/2024
📌 2025 Scholarship Classes.
💫புத்தளம் OXON கல்வி நிலையத்தில் 2025 'ம் ஆண்டில் புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
⭐️முதல் வகுப்பிலேயே மாற்றத்தை உணர்ந்திடுங்கள்.
🌟நவீன கற்பித்தல் நுட்பங்களால் வழிகாட்டப்படும்.
🟢மிகக் குறைந்த கட்டணத்திலே வகுப்புக்களை நடாத்த தீர்மானித்துள்ளோம்.
⚡️அல்ஹம்துலில்லாஹ் எமது வகுப்பின் தரத்தை எங்களிடம் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
🔰வகுப்புக்களில் இணைய
📲 (072) 378 6646 , 0762137208
👨🏻💻
A.A.M. AZAM
BA (Eastern University Sri Lanka)
Teacher - Mercy Education Campus
29/09/2024
*தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2024 தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சினைக்கான தீர்வு*
Share to others
2024 செப்டெம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களில் உள்ளடங்கிய வினாக்கள் பரீட்சைக்கு முன்னர் கலந்துரையாடப்பட்டதாக எழுந்த முறைப்பாடுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அந்த விசாரணைகளின் போது,
முதல் வினாத்தாள் போன்ற மூன்று கேள்விகள் அடங்கிய ஆவணம் ஒன்று தேர்வுக்கு முன்னதாக விவாதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் பரவியது தெரியவந்தது. இதன்படி, ஆரம்ப விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பரீட்சை திணைக்களம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்ததுடன், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தமது விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை கல்விச் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளனர். சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட ஆவணம் தேர்வுக்கு முன்னதாக விவாதிக்கப்பட்டதாகவும், அதன்படி தேர்வின் முதல் தாளின் மூன்று கேள்விகள் தேர்வுக்கு முன்னதாக வெளியிடப்பட்டதாகவும் அறிக்கை உறுதிப்படுத்தியது. இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற மற்ற முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், வேறு பிரச்சினைகள் எதுவும் எழுந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படவில்லை.
மாண்புமிகு கல்வி அமைச்சரின் ஆலோசனையின் பேரில், இப்பிரச்சினை மற்றும் இப்பிரச்சினைக்கான சாத்தியமான தீர்வுகள் பற்றிய பகுப்பாய்வு அறிக்கை கல்விச் செயலாளரால் கௌரவ கல்வி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையை ஆய்வு செய்து எடுக்கப்பட வேண்டிய மிகவும் பொருத்தமான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக மாண்புமிகு கல்வி அமைச்சரினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது. குழுவில் கல்வியாளர்கள், கல்வி உளவியலாளர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் புள்ளியியல் நிபுணர்கள் இருந்தனர்.
பரீட்சையை மீண்டும் நடத்துவது 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மன மட்டத்தில் கடுமையான தாக்கத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தும், மேலும் அனைத்து குழந்தைகளுக்கும் நீதி வழங்குவது அவசியம், மேலும் மிகவும் பொருத்தமான விருப்பமாக, வழங்குவது பொருத்தமானது. பரீட்சைக்கு முன் விவாதிக்கப்பட்ட மூன்று கேள்விகளுக்குத் தோன்றிய அனைத்து குழந்தைகளுக்கும் மதிப்பெண்கள் மற்றும் அந்த நிபுணர் குழுவால் பரிந்துரைக்கப்பட்டது.
அத்துடன், மீண்டும் பரீட்சை நடத்தப்படுவதனால் ஆசிரியர்கள், பிள்ளைகளின் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை முறைமைக்கு கடும் மன உளைச்சல் ஏற்படும் எனவும் குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, மேற்படி நிபுணர் குழுவின் பரிந்துரைகளின்படி செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும், வினாத்தாள் மதிப்பீடு விரைவில் தொடங்கப்பட்டு முடிவுகள் தாமதமின்றி வெளியிடப்படும் என்பதை மேலும் தெரிவித்துக் கொள்கிறோம்.
24/09/2024
💫புத்தளம் OXON கல்வி நிலையத்தில் புலமைப் பரிசில் வகுப்புக்கள்
20/09/2024
2024
புலமைப்பரிசில் பரீட்சை
மீண்டும் நடைபெறுமா ?