Aarvam IAS Academy

Aarvam IAS Academy Aarvam IAS Academy is one of the best IAS coaching centre in chennai
which offers IAS Civil Services
(1)

Honoured to Our AARVAM IAS ACADEMY'S Successful UPSC Civil Services - IAS Aspirants 💐💐💐💐💐💐💐💐Great Felicitation Program i...
14/05/2026

Honoured to Our AARVAM IAS ACADEMY'S Successful UPSC Civil Services - IAS Aspirants
💐💐💐💐💐💐💐💐
Great Felicitation Program in AARVAM IAS ACADEMY on 10.05.2026 for Our Successful Aspirants Ms.R.Tamilarasi IRS , Mr.A.Arun Kumar ,(Civil Services All India Rank Holder), Dr.M.Reshma , ( Civil Services All India Rank Holder), Mr.R.Arun Adithya, (All India Rank Holder in IFS) Honoured by Our Respected Chief Guest Dr.P.Rajendra Cholan IAS, Secretary To Hon'ble Deputy Chief Minister of Karnataka State and Commissioner of Central Bangalore Corporation

ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப்-1 தேர்வுக் கான இலவச மாதிரி நேர்காணல் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) முதல் தொடங்க உள்ளத...
04/04/2026

ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப்-1 தேர்வுக் கான இலவச மாதிரி நேர்காணல் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) முதல் தொடங்க உள்ளது.
இது குறித்து ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியின் நிறுவனர் மு.சிபிகு மரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையம் துணை ஆட்சி யர், காவல் துணைக் கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக் குநர் உள்ளிட்ட சுமார் 78 குரூப் 1 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை நடத்துகிறது. எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட் டுள்ள நிலையில், இறுதிக்கட்டத் தேர்வான நேர்முகத்தேர்வு வரும் ஏப். 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த நேர்முகத் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு வழிகாட் டும் வகையில் இலவச மாதிரி நேர்காணல் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான அடிப்படைப் பயிற்சியை ஆர்வம் அகாதெமி வழங்கு கிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) தொடங்கும் இந்தப் பயிற்சியில் சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்கள், ஓய்வு பெற்ற அரசுத் துறை அதி காரிகள் கலந்து கொண்டு, நேர்முகத் தேர்வை அணுகுவதற்கான வழி காட்டுதலை வழங்குவார்கள்.
தகுதியுள்ள தேர்வர்கள் தங்கள் சுய விவரங்களுடன் அண்ணா நகர் 12-ஆவது பிரதான சாலை, 2,165, எல்.பிளாக்கில் உள்ள அகா தெமிக்கு நேரடியாக வந்து பதிவு செய்து கலந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 7448814441, 9150466341ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

முயற்சி , நம்பிக்கை ,  உழைப்பு !சாதனை வெற்றியை சாத்தியப்படுத்திய வெற்றியாளர்  டாக்டர்.எம்.ரேஷ்மா 💐💐💐💐💐💐💐 ஆர்வம் ஐஏஎஸ் அக...
14/03/2026

முயற்சி , நம்பிக்கை ,
உழைப்பு !
சாதனை வெற்றியை சாத்தியப்படுத்திய
வெற்றியாளர்
டாக்டர்.எம்.ரேஷ்மா
💐💐💐💐💐💐💐
ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் சாதனை வெற்றியாளர் டாக்டர் எம்.ரேஷ்மா
ஐஏஎஸ் ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் அகில இந்திய அளவில் 773 ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

போட்டித்தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கு அவரது இடைவிடாத போராட்டத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம்.

தனது எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பை முடித்துக்கொண்டு
2019 -20ஆம் ஆண்டு முதல் தனது குடிமைப் பணித் தேர்வுக்கான தயாரிப்புகளை தொடங்குகிறார் டாக்டர் ரேஷ்மா.
அவரது தந்தையார் திரு.மகேஷ்வரன் பிஎஸ்என்எல் நிறுவன அதிகாரி. தனது மகளின் இலட்சியக் கனவுக்கு உதவுகின்ற சேவகனாகவே இன்றும் ரேஷ்மாவைப் போலவே கண்ணுறக்கம் இன்றி உழைப்பவர். இடையில் டாக்டர் ரேஷ்மாவிற்கு திருமணமும் நடைபெறுகிறது. அவரது இலட்சியக் கனவுக்கு ஊக்கம் தருகின்ற கணவராக டாக்டர் கார்த்திக் ஜோதி அமைந்தது மற்றொரு அதிர்ஷ்டமும் பலமும் ஆகும். பிறகு குழந்தை . இவ்வாறு அடுக்கடுக்காக வாழ்க்கையின் நிகழ்வுகள் ஒருபுறம் நடந்தாலும் மறுபுறம் டாக்டர் ரேஷ்மா கைக்குழந்தையை சுமந்து கொண்டே தேர்வினை எழுதுகிறார்.சில முயற்சிகளின் பின்னடைவுகளுக்குப்பிறகு 2024 ஆம் ஆண்டு முதல்நிலைத்தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வும் எழுதுகிறார். 2025ஆம் ஆண்டு நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வருகிறது. குழந்தையோடு டெல்லி செல்கிறார். 10 மதிப்பெண்களில் வெற்றி வாய்ப்பு நழுவுகிறது. சோர்ந்துவிடவில்லை. மீண்டும் 2025 ஆம் ஆண்டு
முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளில் வென்று நேர்முகத்தேர்வுவரை சென்று தனது விடாமுயற்சியோடும் தன்னம்பிக்கையோடும் போராடி சாதனை வெற்றியைப் படைத்து தமிழ் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின்
ஓய்வு பெற்ற தலைமைப்பொறியாளர் எனது மதிப்பிற்குரிய ஜெயராமன் சார் அவர்களின் இளைய சகோதரியின் மகள்தான் டாக்டர் ரேஷ்மா.
அவருக்கு வழிகாட்டும் வாய்ப்பு ஆர்வம் ஐஏஎஸ் அகாடமிக்கும் எனக்கும் கிடைத்ததில் பெரிதும் மகிழ்கிறேன்.அவரது தோல்வியிலும் வெற்றியிலும் துணை நின்றதில் பெருமை கொள்கிறது ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி.

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் நம்பிக்கையை உண்மையாக்கிய உழைப்புக்குரியவர் டாக்டர் ரேஷ்மா ஆவார்.

அவரது சாதனை வெற்றியால் நாம் பெருமையடைகிறோம்.

திரு.மகேஷ்வரன் சார், டாக்டர் கார்த்திக் ஜோதி ,குழந்தை துருவ் ஆகியோரோடு வருகை தந்த சாதனை வெற்றியாளர் டாக்டர் ரேஷ்மாவை ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் எம்மோடு வாழ்த்திப் பாராட்டும் கடந்த ஆண்டின் ஐஏஎஸ் தேர்வு ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் சாதனை வெற்றியாளர் ஆர்.தமிழரசி ஐஆர்எஸ் , அகாடமியின் மூத்த பயிற்சியாளர்கள் திரு.எம்.நந்தக்குமார் , திரு.கே.நவீன் , திரு.டி.புவனேஷ்வரன் ஆகியோர்.

"தோல்விக்க்கும் தோள் கொடுப்போம்!"ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் சேர்மன் திரு.சிபிகுமரன் அவர்கள் எழுதி தினமணி நாளிதழில் இன்று (0...
09/03/2026

"தோல்விக்க்கும் தோள் கொடுப்போம்!"

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் சேர்மன் திரு.சிபிகுமரன் அவர்கள் எழுதி தினமணி நாளிதழில் இன்று (09.03.2026) வெளிவந்துள்ள நடுப்பக்க கட்டுரை.

Great Success of AARVAM IAS ACADEMY in Civil Services Examஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணித்தேர்வில் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் ...
06/03/2026

Great Success of AARVAM IAS ACADEMY in Civil Services Exam
ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணித்தேர்வில் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் சாதனை வெற்றி

Free Civil Service Coaching for Women. தினமணி நாளிதழ் செய்தி ..குடிமைப் பணித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி: பெண் தேர்வர்கள...
06/03/2026

Free Civil Service Coaching for Women.
தினமணி நாளிதழ் செய்தி
..
குடிமைப் பணித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி: பெண் தேர்வர்கள் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை ‘ஆர்வம் ஐஏஎஸ்' அகாதெமி நடத்தும் இலவச குடிமைப் பணித் தேர்வுக்கான பயிற்சியில் சேர விரும்பும் பெண் தேர்வர்கள், மார்ச் 30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரில் ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமி உள்ளது. இங்கு இந்திய குடிமைப் பணித் தேர்வு எழுதும் இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இனத்தைச் சேர்ந்த 50 பெண் தேர்வர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

முதல்நிலை, முதன்மைத் தேர்வுக்கு வழங்கப்படும் 12 மாத பயிற்சியில் தேவையான அடிப்படை பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள் இலவச மாக வழங்கப்படும். வாரம்தோறும் முதல்நிலை, முதன்மைத் தேர்வுக் கான மாதிரித் தேர்வு, திறனறித் தேர்வுக்கு தேர்வர்களைத் தயார்படுத்து வதற்கான பிரத்யேக வகுப்புகள், வெற்றியாளர்களின் வழிகாட்டுதல் சந் திப்பு நடத்தப்படும்.
10,12-ஆம் வகுப்புகள், பட்டப்படிப்புகளில் தேர்வர்கள் பெற்ற மதிப் பெண்கள் மற்றும் அகாதெமி நுழைவுத் தேர்வு அடிப்படையில் இல வசப் பயிற்சிக்கான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். 27 வயதுக்குள் பட்ட இளநிலைப் பட்டம் பயின்ற, இறுதியாண்டு பயிலும்மாணவிகள் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ள தேர்வர்கள், உரிய சான் றிதழ்களின் நகல்களுடன், ஜாதிச்சான்று நகலை இணைத்து நெ. 2165, எல்.பிளாக், 12-ஆவது பிரதான சாலை, அண்ணா நகர் என்ற முகவரி யில் மார்ச் 30 -ஆம் தேதிக்குள் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு 74488 14441, 96771 00179 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று 'ஆர்வம் ஐஏஎஸ்' நிறுவனர் மு.சிபிகுமரன் தெரிவித்துள்ளார்.

09/01/2026

ஆண்டாள் அருளிய திருப்பாவை நாள் 25 | நெருப்பென்ன நின்ற நெடுமாலே! #மார்கழித்திங்கள்

ஆண்டாள் அருளிய திருப்பாவையின் இருபத்திஐந்தாம் பாசுரம் – “நெருப்பென்ன நின்ற நெடுமாலே!”
இந்த பாசுரத்தில், பக்தர்களின் அகங்காரத்தையும் அஞ்ஞானத்தையும் சுட்டெரிக்கும் அக்னியைப் போலத் திகழும் பரமாத்மாவின் பேரொளி அழகாக எடுத்துரைக்கப்படுகிறது.

நெருப்பைப் போல
🔥 தீய குணங்களை எரிக்கும்
🔥 அறியாமையை அழிக்கும்
🔥 பக்தரின் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும்
என்ற இறைவனின் சக்தி இப்பாசுரத்தில் வெளிப்படுகிறது.

இந்த பாசுரம் நமக்கு
👉 இறைவனின் பரம்பொருள் மேன்மை
👉 பக்தியில் உள்ள உண்மைத் தீவிரம்
👉 உள்ளத் தூய்மை பெறும் வழி
எனும் ஆழ்ந்த ஆன்மீக உண்மைகளை உணர்த்துகிறது.

இந்த வீடியோவில்
✔ சொல் பொருள்
✔ ஆன்மீக விளக்கம்
✔ இன்றைய வாழ்க்கைக்கான பக்தி வழிகாட்டல்
எளிமையான தமிழில் வழங்கப்படுகிறது.

📚 Join Aarvam IAS Academy on Telegram for UPSC, TNPSC & TNUSRB updates and free video content :
👉 Click Here to Join : https://t.me/aarvamiasacademyyoutube

Aarvam IAS Academy- No 1 TNPSC General Tamil Exam Coaching Centre in Tamilnadu
For Further Details
Please Contact
IAS Academy
📞 7448814441, 9150466341
📧 [email protected]
🚩AARVAM IAS ACADEMY
No: 2165, 1st Street, L - Block, 12th Main Road,
Anna Nagar West, Chennai - 600040.

For More Updates Follow us
Website: https://www.aarvamias.com

Instagram
https://www.instagram.com/aarvamias/

Facebook
https://www.facebook.com/AarvamIAS

Telegram
https://t.me/AarvamIASAcademy

Twitter
https://twitter.com/aarvam_ias

https://aarvamias.com/news/best-group-1-coaching-centre-in-chennai/

திருப்பாவை பாசுரம் 25 விளக்கம் | நெருப்பென்ன நின்ற நெடுமாலே | Tiruppavai Day 25 Explanation in Tamil -Explained by Thiru .Shibi Kumaran- Tamilnadu's Tamil Optional Subject group for UPSC and TNPSC exams.This expert narration will be Useful for UPSC Tamil Optional Subjects

This explanatory video covers the following:
00:00 - Introduction to Pasuram 25 (Thiruppavai Day 25)
00:41 - The beauty of Andal's Tamil (Andal Tamil Inimai)
01:37 - Story of Krishna's birth: Devaki & Vasudeva (Kannan Pirappu)
03:19 - Meaning of "Neruppenna Nindra Nedumale" (Kamsa's fear)
05:04 - Conclusion & Prayer to Narayana

Tiruppavai Day 25, Tiruppavai Pasuram 25, Andal Tiruppavai Tamil, Margazhi Thingal, Neruppenna Nindra Nedumale, Oruthi maganai pirandhu explanation

Aarvam IAS Academy, Tamil Bhakti Songs, Margazhi 2026, Krishna Kamsa Story, Vaishnavism Tamil, Pasuram Meaning

Thiruppavai, Thirupavai, Andal Pasuram.










08/01/2026

TRB Assistant Professor 2026 – Topics Selection | Interview Preparation - 3

Topic selection plays a crucial role in TRB Assistant Professor 2026 interview preparation. Choosing the right academic, subject-related, and current topics helps candidates answer confidently and impress the interview panel.

In this session, you will learn:
• how to select important topics for trb assistant professor interview
• subject-wise and general topic prioritization
• how interview panels frame questions from selected topics
• how to prepare depth, examples, and applications for each topic
• common topic selection mistakes to avoid

This guidance will help you prepare systematically, reduce confusion, and approach the interview with clarity and confidence.

Prepare smart, revise strategically, and face the trb assistant professor 2026 interview with the mindset of selection.

📚 Join Aarvam IAS Academy on Telegram for UPSC, TNPSC, TRB & TNUSRB updates and free video content :
👉 Click Here to Join : https://t.me/aarvamiasacademyyoutube

Aarvam IAS Academy- Top Best TNPSC Exam Coaching Centre in Tamilnadu
For Further Details
Please Contact
IAS Academy
📞 7448814441, 9150466341
📧 [email protected]
🚩AARVAM IAS ACADEMY
No: 2165, 1st Street, L - Block, 12th Main Road,
Anna Nagar West, Chennai - 600040.

For More Updates Follow us
Website: https://www.aarvamias.com

Instagram
https://www.instagram.com/aarvamias/

Facebook
https://www.facebook.com/AarvamIAS

Telegram
https://t.me/AarvamIASAcademy

Twitter
https://twitter.com/aarvam_ias

https://aarvamias.com/news/top-10-tnpsc-coaching-centre-in-chennai/?

TRB உதவி பேராசிரியர் 2026 நேர்காணலுக்கு எப்படி தயாராவது? தலைப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? சங்க இலக்கியம் மற்றும் தற்கால தலைப்புகளை அணுகுவது எப்படி? முழு விவரங்கள் இந்த காணொளியில்.

This Video covers the following :
00:00 - Introduction & Written Exam Reality
02:45 - Mindset for Interview Preparation
04:15 - How to Choose Your Interview Topic
10:30 - Analytical Approach to Topics (Literature Examples)
15:20 - Handling Panel Questions
22:00 - Conclusion & Next Steps

TRB Assistant Professor Interview, TRB Interview Tips 2026, TRB Topic Selection, Aarvam IAS Academy TRB
TRB உதவி பேராசிரியர், TRB நேர்காணல், TRB தலைப்பு தேர்வு, சங்க இலக்கியம் நேர்காணல்
ow to prepare for TRB assistant professor interview, TRB interview demo class topics, Tamil literature interview topics

TRB2026
TRBUpdate








06/01/2026

ஆண்டாள் அருளிய திருப்பாவை நாள் 22 |கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல #மார்கழித்திங்கள்

ஆண்டாள் அருளிய திருப்பாவையின் இருபத்திரண்டாம் பாசுரம் – “கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல!”
இந்த பாசுரத்தில், இறைவனின் திருவாய் இனிமை, மென்மை மற்றும் கருணை ததும்பும் அழகு கவிதைமயமாக வர்ணிக்கப்படுகிறது.
தாமரை பூவோடு ஒப்பிடப்படும் திருவாய், பக்தர்களின் மனதை மலரச் செய்யும் அருள்மொழியின் சின்னமாக விளங்குகிறது.

இந்த பாசுரம்,
👉 இறைவனின் இனிய மொழி
👉 பக்தர்களை ஈர்க்கும் கருணை சப்தம்
👉 உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் தெய்வீக அழகு
என்பவற்றை ஆழமாக எடுத்துரைக்கிறது.

இந்த வீடியோவில்
✔ பாசுரத்தின் சொல் விளக்கம்
✔ ஆன்மீக & தத்துவ அர்த்தம்
✔ வாழ்க்கைக்கு பொருந்தும் பக்தி உண்மை
எளிமையாகவும் தெளிவாகவும் வழங்கப்பட்டுள்ளது.

மார்கழி மாதத்தில் திருப்பாவை கேட்டு
🕉️ இனிய இறை அனுபவம்
🕉️ மன மலர்ச்சி
🕉️ ஆண்டாள்–திருமால் அருள்
பெற இந்த வீடியோ உதவும் 🙏

📚 Join Aarvam IAS Academy on Telegram for UPSC, TNPSC & TNUSRB updates and free video content :
👉 Click Here to Join : https://t.me/aarvamiasacademyyoutube

Aaram IAS Academy- Top Best TNPSC Coaching Centre in Tamilnadu
For Further Details
Please Contact
IAS Academy
📞 7448814441, 9150466341
📧 [email protected]
🚩AARVAM IAS ACADEMY
No: 2165, 1st Street, L - Block, 12th Main Road,
Anna Nagar West, Chennai - 600040.

For More Updates Follow us
Website: https://www.aarvamias.com

Instagram
https://www.instagram.com/aarvamias/

Facebook
https://www.facebook.com/AarvamIAS

Telegram
https://t.me/AarvamIASAcademy

https://aarvamias.com/top-best-tnpsc-coaching-institute-chennai/

Twitter
https://twitter.com/aarvam_ias
Thiruppavai Pasuram 22 | Anganma Gnalathu Arasar | Andal | Margazhi Special-Explained by Thiru .Shibi Kumaran- Tamilnadu's Tamil Optional Subject group for UPSC and TNPSC exams.This expert narration will be Useful for UPSC Tamil Optional Subjects

This videeo explains the 22nd hymn of Andal's Thiruppavai, "Anganma Gnalathu Arasar." This verse describes how even powerful kings must shed their ego (Abhimanam) and gather at the Lord's feet, just as we devotees do.

Video Highlights:

[00:00:07] Introduction: The significance of the 22nd Pasuram in Tamil literature.

[00:01:09] The Lyrics: Meaning of "Anganma Gnalathu Arasar" - Surrendering ego at the Lord's feet.

[00:02:39] Metaphors: "Kinkini" (Anklets) and "Sengankan" (Red Eyes). Why do we ask the Lord to open his eyes little by little?

[00:11:03] The Mahabharata Story: A beautiful comparison of Duryodhana vs. Arjuna. Why did Duryodhana sit at the head (ego) and Arjuna at the feet (surrender)?

[00:12:39] The Lesson: How true surrender brings victory.

Thiruppavai Meaning, Margazhi Utsavam, Andal Pasuram 22, Bhakti Literature, Aarvam IAS Academy Tamil.


Thiruppavai Pasuram 22, Anganma Gnalathu Arasar, Thiruppavai Day 22, Pasuram 22 Meaning, Andal Thiruppavai Explanation, Margazhi 2026
திருப்பாவை பாடல் 22, அங்கண்மா ஞாலத்து, ஆண்டாள், மார்கழி வழிபாடு, Arjuna Duryodhana Story, Tamil Literature for UPSC, Aarvam IAS

03/01/2026

ஆண்டாள் அருளிய திருப்பாவை நாள் 19 | கொத்தலர் பூங்குழல் நப்பின்னை #மார்கழித்திங்கள்

ஆண்டாள் அருளிய திருப்பாவையின் பத்தொன்பதாம் பாசுரம் – “கொத்தலர் பூங்குழல் நப்பின்னை”
இந்த பாசுரத்தில், நப்பின்னை நாச்சியாரின் கருணை, தாய்மை உணர்வு மற்றும் பரிந்துரையின் மகிமை அழகாக வெளிப்படுகிறது.
இறைவனை அடைய அவன் அருளோடு சேர்ந்து, அருள்மிகு தேவியின் கருணையும் அவசியம் என்பதை ஆண்டாள் மென்மையான மொழியில் உணர்த்துகிறார்.

நப்பின்னை,
👉 பக்தர்களின் வேண்டுகோளை திருமாலிடம் கொண்டு செல்லும் அருள்மிகு வடிவம்
👉 தயையும் அன்பும் நிறைந்த பரிந்துரை சக்தி
என்பதை இந்த பாசுரம் எடுத்துரைக்கிறது.

இந்த வீடியோவில்
✔ பாசுரத்தின் சொல் விளக்கம்
✔ நப்பின்னை தத்துவ விளக்கம்
✔ வாழ்க்கைக்கு பொருந்தும் பக்தி கருத்து
எளிமையாகவும் தெளிவாகவும் வழங்கப்பட்டுள்ளது.

மார்கழி மாதத்தில் திருப்பாவை கேட்டு
🕉️ கருணை
🕉️ சரணாகதி
🕉️ திருமால்–நப்பின்னை அருள்
பெற இந்த வீடியோ உதவும் 🙏

📚 Join Aarvam IAS Academy on Telegram for UPSC, TNPSC & TNUSRB updates and free video content :
👉 Click Here to Join : https://t.me/aarvamiasacademyyoutube

For Further Details
Please Contact
IAS Academy
📞 7448814441, 9150466341
📧 [email protected]
🚩AARVAM IAS ACADEMY
No: 2165, 1st Street, L - Block, 12th Main Road,
Anna Nagar West, Chennai - 600040.

For More Updates Follow us
Website: https://www.aarvamias.com

Instagram
https://www.instagram.com/aarvamias/

Facebook
https://www.facebook.com/AarvamIAS

Telegram
https://t.me/AarvamIASAcademy

Twitter
https://twitter.com/aarvam_ias

Margazhi Day 19 | Thiruppavai Song 19 - Kuthu Vilakkeriya | Meaning in Tamil Narrated by Thiru .Shibi Kumaran- Tamilnadu's Tamil Optional Subject group for UPSC and TNPSC exams.This expert narration will be Useful for UPSC Tamil Optional Subjects

Thiruppavai Pasuram 19 "Kuthu Vilakkeriya" (Kothalar Poonkuzhal) explanation in Tamil. Learn the meaning of Nappinnai Thathuvam and Andal's devotion on Margazhi Day 19.

Pasuram 19 Lyrics: Kuthu vilakkeriya kottukkal kattil mel Meththendra panchasayanathin meleri..

Thiruppavai, Thiruppavai Pasuram 19, Margazhi Day 19, Andal, Nappinnai, Kothalar Poonkuzhal, Kuthu Vilakkeriya, Thiruppavai Meaning in Tamil

Pasuram 19 Vilakkam, Margazhi Thingal, Dhanurmasam, Tamil Devotional, Aarvam IAS Academy, Godha Nachiyar, Vaishnavism

https://aarvamias.com/news/top-10-tnpsc-coaching-centre-in-chennai/










Address

Anna Nagar West
600040

Alerts

Be the first to know and let us send you an email when Aarvam IAS Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Aarvam IAS Academy:

Shortcuts

Share