STS - கலாஜோகி ஆனந்த்குமாரசுவாமி பற்றி கலாநிதி ஆறுதிருமுருகன் வழங்கிய சிறு குறிப்பு
Surrey Tamil School
Founded with the aim to cater to Tamil language and cultural needs of the Tamil community in the UK
திக்கெட்டும் புலம் பெயர்ந்து வாழும் உறவுகளிடையே எமது தாய் மொழியாம், செம்மொழியான தமிழ் மொழியை வளர்ப்பதற்கும், கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களைப் பேணுவதற்கும், Surrey, UK யில் 2008 முதல் இயங்குகிறது சறே தமிழ் கல்விக்கூடம். Surrey Tamil school was founded in New Malden, Surrey in 2008 to provide the language and cultural needs of the Tamil community in Kingston upon Thames and its neighbourhood
சறே தமிழ் கல்விக்கூடம் - செம்மொழியாம் தமிழ்மொழி - கலாநிதி ஆறுதிருமுருகன்
மதிப்பிற்குரிய "செஞ்சொற்செல்வர்" கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களுக்கு எங்கள் சறே கல்விக் கூடத்தில் நடைபெற்ற மதிப்பளிப்பு நிகழ்வு
STS - சுரத்தட்டு ஆசிரியர் திரு. கவிந்தன் விக்னேஸ்வரன் அவர்களின் மாணவர்கள் வழங்கிய சுரத்தட்டு நிகழ்வு- 20.06.2026
22/06/2026
New Malden அருள்மிகு திருத்தணிகை வேல் முருகன் கோவில் குடமுழுக்கு நிகழ்வில், எங்கள் பாடசாலை வழமைபோல் தண்ணீர் பந்தல் சேவையை தொடர்ந்து வழங்கியது.
STS - மாணவர் ஒன்றுகூடலை ரீனா ஜெயரத்னம் திருக்குறளுடன் தொடங்கி வைத்தார் – 20 .06 .2026
மதிப்பிற்குரிய "செஞ்சொற்செல்வர்" கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்கள் இன்று காலை எங்கள் சறே கல்விக்கூடத்திற்கு வருகை தந்து, "புலம்பெயர் தேசத்தில் அடுத்த தலைமுறை தமிழ்" என்ற தலைப்பில் பெற்றோருக்கு ஆற்றிய சிறப்புரை
செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் - draruthirumurugan
20/06/2026
செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் - draruthirumurugan மதிப்பிற்குரிய "செஞ்சொற்செல்வர்" கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்கள் எங்கள் சறே கல்விக்கூடத்திற்கு இன்று காலை (20.06.2026) வருகை தந்து, "புலம்பெயர் தேசத்தில் அடுத்த தலைமுறை தமிழ்" என்ற தலைப்பில் பெற்றோருக்கு சிறப்புரை ஆற்ற உள்ளார்.
இதில் அனைத்து பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நேரம்: காலை 9.40 மணி முதல் 10.40 மணி வரை
19/06/2026
மதிப்பிற்குரிய செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்கள் தற்போது பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், எங்கள் சறே கல்விக்கூடத்திற்கு நாளை சனிக்கிழமை (20.06.2026) வருகை தந்து, "புலம்பெயர் தேசத்தில் அடுத்த தலைமுறை தமிழ்" என்ற தலைப்பில் பெற்றோருக்கு சிறப்புரை ஆற்ற உள்ளார்.
இதில் அனைத்து பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நேரம்: காலை 9.40 மணி முதல் 10.40 மணி வரை
STS - நடன ஆசிரியர் திருமதி நளாயினி ராஜதுரை அவர்களின் மாணவர்கள் வழங்கிய நடன நிகழ்வு- 13.06.2026
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
West Barnes Lane
New Malden
KT34PS
Opening Hours
| 9am - 2:30am |