26/08/2026
அனைவருக்கும் வணக்கம்.
இன்றைய இளைய சமுதாயத்தின் கற்பனைத் திறனையும் படைப்பாற்றலையும் தூண்டுதல், மொழி மற்றும் வெளிப்பாட்டுத் திறனை வளர்த்தல், மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல்,
சமூக மாற்றத்திற்கு வித்திடுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு,
உலகளாவிய தமிழ்ப் பள்ளி மற்றும் புழுதி பதிப்பகம் இணைந்து சிறுகதைப் போட்டியை நடத்துகின்றோம்.
தமிழ்நாட்டில் படிக்கும் அனைத்து மாணவர்களும் பங்குபெறலாம். தங்களுடைய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இதைத் தெரியப்படுத்த வேண்டுகிறோம்.
நன்றி !!!