28/02/2020
நந்திக்கடல் பேசுகிறது - நூல் வெளியீடு
போர்க்காலத்தில் இடம்பெற்ற துயரங்களை அடிப்படையாகக் கொண்ட நந்திக்கடல் பேசுகிறது நூல் 07.03.2020 யேர்மனி பிராங்பேர்ட் நகரில் வெளியிடப்பட உள்ளது
காலம் : 07.03.2020 சனிக்கிழமை மாலை 16:00மணி
இடம் : SAALBAU Titus Forum Nordwestzentrum
Walter-Möller-Platz 2,
60439 Frankfurt am Main
27/01/2020
https://www.dinamalar.com/nri/details.asp?id=13288&lang=ta
27.01.2020 திங்கட்கிழமை வெளியிட்ட தினமலர் நாளிதழிழ் குழுமத்துக்கு யேர்மனி தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயத்தில் நடைபெற்ற தமிழர்திருநாள் தைப்பொங்கல்விழா நிழற்படங்களுடன் பிரசுரித்துள்ளமைக்கு தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயம் நன்றியை தெரிவிப்பதோடு முகநூல் பக்கத்திலும் எம்மவர் பார்வைக்காக பதிவிட்டுள்ளோம்.
தினமலர் தமிழ் நாளிதழ் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் பிரசுரிக்கப்படும் செய்தித்தாள் ஆகும். 1878 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செய்தித்தாள் நாள்தோறும் சுமார் பதினான்கரை லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது. இச்செய்தித்தாளை பதிப்பிக்கும் கஸ்தூரி அன் சன்ஸ் என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஆங்கில செய்தித்தாள்களுள் விற்பனையில் இரண்டாவது இடத்தையும் படிப்பவர் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
ஜெர்மனியில் தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::
ஜெர்மனி தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட்டுடன் இணைந்து செயல்ப்படும் தமிழாலயங்கள் ஆண்டுதோறும் நடத்திவரும் த....
14/01/2020
தமிழராய் ஒன்றிணைந்து தீந்தமிழ் போற்றி
திருக்குறள் வழி நின்று
உலக மாந்தருடன் செயல்ப்பட்டு
உயர் நிலை எய்த
தமிழர் திருநாள்
தைப்பொங்கல பெருநாள்
திருவள்ளுவர் பிறந்தநாள்
தமிழ்ப் புத்தாண்டு நாள்
ஆகிய இச் சீர்மிகு நாளில் வாழ்த்துகின்றோம்.
உலகெங்கும் தமிழர் உரிமையுடன் வாழட்டும்
உவகையால் நம் உள்ளம் மகிழட்டும்
நல்வாழ்த்துடன்
தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயம்
14/01/2020
தமிழர் திருநாள் 2020
தமிழர் திருநாள் விழா 18-01-2020 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
14/01/2020
https://www.lankasri.com/events/101313/
தமிழர் திருநாள் 2020
தமிழர் திருநாள் விழா 18-01-2020 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.