12/10/2024
அனைத்துலகத்
தமிழ்க்கலை நிறுவகத்தின்
தேர்வு நடுவரும்
சிவன் சக்தி நர்த்தனாலயத்தின்
இயக்குனருமான
முது நிலை நடன ஆசிரியர்
திருமதி. சுகந்தி பிரதீபன் அவர்களின் நிறுவனமான
சிவன் சக்தி நர்தனாலயத்தின்
23 ஆவது ஆண்டு விழா
எதிர்வரும் 19.10.2024 சனிக்கிழமை அன்று
வோ (VD) மாநிலத்தில்
நடைபெறவிருக்கின்றது.
நிகழ்வுகள்
சிறப்புற நடைபெற
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்
தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது.
02/10/2024
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின்
தேர்வு நடுவரும்
பரததர்சனா நடனாலயத்தின்
இயக்குனருமான
முது நிலை நடன ஆசிரியர்
திருமதி. காயத்திரி திஷாந்தன் அவர்களின் நிறுவனமான
பரத்தர்சனா நடனாலயத்தின்
20 ஆவது ஆண்டு விழா
(பரததர்சனம் கலை நிகழ்வு)
எதிர்வரும் 06.10.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று
லுட்சேர்ன் மாநிலத்தில்
நடைபெறவிருக்கின்றது.
நிகழ்வுகள்
சிறப்புற நடைபெற
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்
தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது.
29/09/2024
அனைத்துலகத்
தமிழ்க்கலை நிறுவகத்தின்
முதுநிலைத் தேர்வு நடுவரும்
சங்கீதாலய
இயக்குனருமான
முதுநிலை இசை ஆசிரியர்
இசைக்கலைமணி
திரு. ஆறுமுகம் செகசோதி, கலைவித்தகர்
திரு. நீருஜன் செகசோதி ஆகியோரின் மாணவன்
இசைக்குயில் செல்வன். ஹரீஸ் சிறீதரன் அவர்களின் அரங்கேற்றம்
எதிர்வரும்
05.10.2024 சனிக்கிழமை அன்று
பாசல் மாநிலத்தில் நடைபெறவிருக்கின்றது.
நிகழ்வுகள் சிறப்புற நடைபெற அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
நாகராஜா விஐயகுமார்
தேர்வுப்பொறுப்பாளர்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்
21/09/2024
அனைத்துலகத்
தமிழ்க்கலை நிறுவகத்தின் முதுநிலைத்
தேர்வு நடுவரும்
சலங்கை நர்த்தனாலய
இயக்குனருமான
முது நிலை நடன ஆசிரியர் முதுகலைமாணி
திருமதி. மங்களநாயகி வசந்தகுமாரன்
அவர்களின் மாணவர்கள் வழங்கும்
“நர்த்தன நாதம் “
நிகழ்வு
எதிர்வரும் 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று
லுட்சேர்ன் மாநிலத்தில்
நடைபெறவிருக்கின்றது.
நிகழ்வுகள்
சிறப்புற நடைபெற
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்
தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது.
நன்றி.
நாகராஜா விஐயகுமார்
தேர்வுப் பொறுப்பாளர்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்
16/09/2024
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின்
முதுநிலைத் தேர்வு நடுவரும்
திருக்கோணேஸ்வர நடனாலய
இயக்குனருமான
முதுநிலை நடன ஆசிரியர்
முனைவர்
திருமதி. மதிவதனி சுதாகரன் அவர்களின் மாணவி
செல்வி. ஜீவிதா ஜீவதாசன் அவர்களின் அரங்கேற்றம்
எதிர்வரும்
21.09.2024 சனிக்கிழமை அன்று
துர்க்கா மாநிலத்தில் நடைபெறவிருக்கின்றது.
நிகழ்வுகள் சிறப்புற நடைபெற அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
நாகராஜா விஐயகுமார்
தேர்வுப்பொறுப்பாளர்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்
29/08/2024
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து -
முத்தமிழ் விழா - 2024
29/08/2024
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின்
முதுநிலைத் தேர்வு நடுவரும்
கலைக்கோவில் ஆடல்கலையக இயக்குனருமான
முது நிலை நடன ஆசிரியர் முதுகலைமாணி
திருமதி. நிமலினி ஜெயகுமார் அவர்களின் மாணவர்கள் வழங்கும்
“சதங்கை நாதம் “ நிகழ்வு
எதிர்வரும் 07.09.2024 சனிக்கிழமை அன்று
துர்க்கா மாநிலத்தில் நடைபெறவிருக்கின்றது.
நிகழ்வுகள் சிறப்புற நடைபெற
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்
தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது.
நன்றி
நாகராஜா விஐயகுமார்
தேர்வுப்பொறுப்பாளர்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்
29/08/2024
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின்
முதுநிலைத் தேர்வு நடுவரும்
திருக்கோணேஸ்வர நடனாலய
இயக்குனருமான
முதுநிலை நடன ஆசிரியர்
முனைவர்
திருமதி. மதிவதனி சுதாகரன் அவர்களின் மாணவி
செல்வி. மாதங்கி பஞ்சலிங்கம் அவர்களின் அரங்கேற்றம்
எதிர்வரும்
15.09.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று
சூரிச் மாநிலத்தில் நடைபெறவிருக்கின்றது.
நிகழ்வுகள் சிறப்புற நடைபெற அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
நாகராஜா விஐயகுமார்
தேர்வுப்பொறுப்பாளர்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்
29/06/2024
சுவிஸ் நாட்டில் 30 வருடங்களிற்கு மேலாக கலைப்பணியாற்றிவரும் முதுநிலை நடன ஆசிரியர் முதுகலைமாணி திருமதி. பவானி சிறிதரன் அவர்களை அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் நிர்வாகக் குழு ஆசிரியர்கள் இணைந்து மதிப்பளித்திருக்கிறார்கள்.
29/06/2024
இசை, நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு – 2024
ஜேர்மனி – 07.07.2024 ஞாயிற்றுக்கிழமை
காலை 09:30 மணி தொடக்கம்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
24/06/2024
மிகச்சிறப்பாக இடம்பெற்ற ஜேர்மன் நாட்டின் மதிப்பளிப்பு விழா - 2024
அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வில் ஆற்றுகைத்தேர்வினை நிறைவுசெய்த மாணவர்களிற்கான மதிப்பளிப்பு கடந்த 22.06.2024 சனிக்கிழமை அன்று ஜேர்மன் நாட்டில் நடைபெற்றது.
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் தலைவர் திரு. ஆறுமுகம் செகசோதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கனடா நாட்டில் இருந்து வருகை தந்திருந்த ஓய்வு நிலை பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்கள் மாணவர்களிற்கான பட்டயச்சான்றிதழினை வழங்கி மதிப்பளித்ததுடன் சேவைக்கால அடிப்படையில் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்துடன் இணைந்து பணியாற்றிய தமிழ்க்கலை ஆசிரியர்களையும் மதிப்பளித்திருந்தார்கள்.
மிகச்சிறப்பான திட்டமிடல்களுடன் நிகழ்வினை ஒழுங்கமைத்திருந்த பாரதி கலைக் கூடத்தினருக்கும் நிகழ்வுகள் சிறப்புற நடைபெற முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைவருக்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.
நன்றி.
நாகராஜா விஐயகுமார் (சங்கர்)
தேர்வுப்பொறுப்பாளர்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்
17/06/2024
மதிப்பளிப்பு நிகழ்வு – ஜேர்மன் – 22.06.2024 சனிக்கிழமை
அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வில் ஆற்றுகைத் தரத்தினை நிறைவு செய்த மாணவர்களிற்கான மதிப்பளிப்பும், நிறுவகத்துடன் இணைந்து கலைப்பணியாற்றிய கலை ஆசிரியர்களிற்கான மதிப்பளிப்பும் எதிர்வரும் 22.06.2024 சனிக்கிழமை அன்று மதியம் 13:00 மணிக்கு (Seerosensaal, Steegerstrasse 38, 41334 Nettetal) நடைபெறவிருக்கின்றது.
இந் நிகழ்விற்கு அனைவரையும் வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
நாகராஜா விஐயகுமார் (சங்கர்)
தேர்வுப்பொறுப்பாளர்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்