03/12/2024
திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிப்புக்கு உள்ளான ஒரு சில பகுதிகளில் குழந்தைகளின் பசி போக்கும் நோக்குடன் சுவிட்சர்லாந்து நாட்டில் இயங்கும் அறிவு ஆய்வாளர் வளாகம் மற்றும் சிவஞான சித்தர் பீடம் இணைந்து மருத்துவ உத்தியோகத்தர் மற்றும் RDS ஊடாக இனம் காணப்பட்ட குடும்பங்களுக்கு ( கப்பல்துறை, விளாங்குளம், பெரியகுளம், திருமால்புரம், வள்ளுவர் கோட்டம்) பகிர்ந்து வழங்கப்பட்டது.
16/08/2022
10/11/2021