28/08/2025
🏆 எமது வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலை மாணவர் முஸ்ஹப் அஹமட் ஆல் உருவாக்கிய “சக்கரக் கனவு” குறும்படம் தேசிய ரீதியில் மூன்றாம் இடம்!
பேராதனைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் ஒன்றியம் “ எமது தேசத்தை விழிப்படையச் செய்வோம்” என்ற தொனிப்பொருளில் தேசியரீதியில் நடாத்திய குறும்பட போட்டியில் எமது பாடசாலையின் சார்பில் மாணவன் முஸ்ஹப் அஹமட் ஆல் சமர்ப்பிக்கபட்ட “சக்கரக் கனவு” எனும் தலைப்பை உடைய குறும்படம் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இத் தயாரிப்பு ஆசிரியர் ஜெ. சேஷயன்
அவர்களின் நெறியாள்கையில் பிரதி அதிபர் M. A. அபூதாஹிர் மற்றும் ஆசிரியர் N. M. இல்யாஸ் அவர்களின் நடிப்பில் மற்றும் ஆசிரியர் திரு. R. ஆலோஜிதன் அவர்களின் ஆலோசனையிலும் சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பங்குபற்றிய மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைவருக்கும் எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
🏆 எமது மாணவர் முஸ்ஹப் அஹமட் ஆல் உருவாக்கிய “சக்கரக் கனவு” குறும்படம் தேசிய ரீதியில் மூன்றாம் இடம்!
பேராதனைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் ஒன்றியம் “ எமது தேசத்தை விழிப்படையச் செய்வோம்” என்ற தொனிப்பொருளில் தேசியரீதியில் நடாத்திய குறும்பட போட்டியில் எமது பாடசாலையின் சார்பில் மாணவன் முஸ்ஹப் அஹமட் ஆல் சமர்ப்பிக்கபட்ட “சக்கரக் கனவு” எனும் தலைப்பை உடைய குறும்படம் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இத் தயாரிப்பு ஆசிரியர் ஜெ. சேஷயன்
அவர்களின் நெறியாள்கையில் பிரதி அதிபர் M. A. அபூதாஹிர் மற்றும் ஆசிரியர் N. M. இல்யாஸ் அவர்களின் நடிப்பில் மற்றும் ஆசிரியர் திரு. R. ஆலோஜிதன் அவர்களின் ஆலோசனையிலும் சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பங்குபற்றிய மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைவருக்கும் எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Annoor Ns