26/08/2026
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் குடிநீர் போத்தல்கள் தொடர்பில் எச்சரிக்கை!
இந்த சம்பவம் 2026.08.25 அன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக இரவு நேர ரயில்களில் பயணிக்கும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மூடி சேதமடைந்த அல்லது திறக்கப்பட்ட நிலையில் காணப்படும் குடிநீர் போத்தல்களை வாங்க வேண்டாம்.
போத்தலின் மூடி மற்றும் பாதுகாப்பு சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே குடிநீரை கொள்வனவு செய்யுங்கள்.
சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள இந்த தகவலின் உண்மைத் தன்மை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும்வரை, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுவது அவசியம்.