21/05/2026
#சவளக்கடை_தாருல்_ஹிக்மாவினை பார்வையிடுவதற்காக ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவர் ரஹ்மத் மன்சூர் sir அவர்கள் திடிர் விஜயம்
*******************************************
மதரஸாவின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் தேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடி பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் கலாபீடத்தின் தலைவர் தஸ்தீக் மதனி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் நவாஸ், நாவிதன்வெளி அமைப்பாளர் நிசார் ஹாஜி, மத்தி முகாம் 3 கிளைக்குழுத் தலைவர் நெளபர், பள்ளிவாசல் தலைவர் இக்பால் உள்ளிட்ட பள்ளிவாசல் நிர்வாகத்தினர், பொதுமக்கள் மற்றும் ரஹ்மத் பவுண்டேஷன் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
சமூகத்தின் அடிப்படை தேவைகளை உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன், இத்தகைய மனிதநேய முயற்சிகள் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு உறுதியான பங்களிப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
2026.05.21