24/10/2024
மாணவர்களை ஆன்மீக ரீதியாக வழிகாட்டும் நோக்கில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களில் ஒரு கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை ஆன்மீக வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டமொன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நடாத்திய வளவாளர்களுக்கும் அதிபரின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்ச்சித் திட்டத்தை ஒழுங்கமைத்த அசிரியருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஊடகப் பிரிவு
கே/கே. ஸா. வி.