03/10/2022
விஷேட காலைக் கூட்டம்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இன்று சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு ( 2022.10.01) எமது கல்லூரியின் அதிபர் ஜனாப். எம்.எம். மௌஜுத் தலைமையில் பின்வரும் நிகழ்வுகள் இடம் பெற்றன.
01. சிறுவர் மற்றும் முதியோர் பற்றிய இஸ்லாமிய வழிகாட்டல்கள் என்ற தலைப்பில் விஷேட உரை :- அஷ்ஷெய்க் எம்.எல்.எம்.இர்ஷாத் (யமனி)
02. தேசிய கலை இலக்கிய விழா - 2022 மாவட்ட மட்ட கவிதைப் போட்டி மற்றும் பாடலாக்கப் போட்டி ஆகிய இரு போட்டிகளிலும் முதலாமிடத்தை பெற்றுக் கொண்ட செல்வன் நௌசாத் அல் அப்ஸல் என்ற மாணவனையும் பாடலாக்கப் போட்டியில் முதலா மிடத் தைப் பெற்றுக் கொண்ட ஆசிரியர் கவிஞர். கே. நௌசாத் ஆகிய இருவரும் கௌரவிக்கப்பட்டனர். (இவ்விருவரினதும் ஆக்கங்களும் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளன)
03. கோட்ட மட்ட ஆங்கில தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்