16/03/2026
எமது பாடசாலையில் காணப்படுகின்ற வளப்பற்றாக்குறை காரணமாக பாடசாலை எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக ஊரின் கல்விமான்கள், புத்திஜீவிகள் மற்றும் பாடசாலை சமூகத்தினருடனான ஆரம்பகட்ட கலந்துரையாடலும் இப்தார் வைபவமும் அண்மையில் நடைபெற்றது.
அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ M.S உதுமாலெப்பை, கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் N.M அப்துல்லாஹ், கி.மா முதலமைச்சின் முன்னாள் செயலாளர் U.L.A அஸீஸ், சம்மாந்துறை பிரதேச செயலாளர் S.L.M ஹனீபா, அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் கௌரவ A.S.M உவைஸ், பிரதிக்கல்விப் பணிப்பாளர் A.M. நௌபர்டீன், ஓய்வுபெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பணிப்பாளர் M.A. நஜீட் அகமட், பொறியாளர் M.H.M. மக்பூல், பிரதேச சபை செயலாளர் A.G முபாறக், ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் N.சம்சுடீன், நில அளவையாளர் M.S அன்சார், கலாச்சார உத்தியோகத்தர் M.S. ஜௌபர், அட்டாளைச்சேனை 02 பிரஜா சக்தி தவிசாளர் F.M ரிபாஹிஸ், அல் ஜென்னாஹ் பள்ளிவாசல் தலைவர் N.T. நஸீர், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் M.H.M. உவைஸ், தொழிலதிபர்களான A.C சமீர் ஹாஜியார், I.L.M சஹீல், S.L ஜாபீர், எழுவான் பிரதம ஆசிரியர் M.A. பௌசுர் ரஹ்மான், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோரும் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர்.
ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது நன்றிகள்
16/03/2026
16/03/2026
13/02/2026
13/01/2026
23/05/2024