26/01/2023
ஆகஸ்ட் 15, 1947 இல் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திர நாடாக மாறினாலும், அது (இந்தியா) ஜனவரி 26, 1950 அன்று அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் தன்னை ஒரு இறையாண்மை உள்ள ஜனநாயக நாடு மற்றும் பல கலாச்சாரம் , மொழிகள் கொண்ட மாநிலங்கள் இணைந்த குடியரசு ஒன்றியமாக அறிவித்தது. இதன் மூலமாக நம்மை நாமே ஆள முடியும். நம் தேசத்துக்காக நமது ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கலாம்... ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமை, வாழ்வுரிமை, இந்தியா முழுவதும் தடையின்றி நடமாடுவது, வேலை, தொழில், வியாபாரம் தொடங்குதல், சொத்து வாங்குவது போன்ற அடிப்படை உரிமைகள் மற்றும் நாட்டை பாதுகாக்கும் கடமைகள் கிடைத்து உள்ளன. இதுவே இந்திய குடியரசின் சிறப்பு... டாக்டர். BPR. N. பாலாஜி. LLB, (அரசு சட்டக் கல்லூரி, வேலூர்.)🇮🇳🇮🇳. Though India became a freedom country from the British rule on August 15, 1947, it(India) declared itself a Sovereign, Democratic and Republic indian union of states with the adoption of the Constitutional law on January 26, 1950. By these law, We can rule ourselves. We can elect our ruler for our nation... Every Indian citizen has a fundamental rights and duty of speech, write, living, and move across in India, job, doing profession,starting business, buying property...... Loving our nation and protecting our India from enemies are the duty of our indian citizen. First do ur duty then enjoy ur rights........👍These are the speciality of Indian republic... By Dr.BPR.N Balaji. LLB, (former vellore law college student.)🇮🇳🇮🇳🇮🇳🇮🇳