PTVS high school, thirukalukundram.

PTVS high school, thirukalukundram. No.8/59, Kavarai Street, Thirukazhukundram, Kanchipuram (Dist.) - 603 109 (Tamilnadu)

மகிழ்வுச் செய்தி!.                                 -உ.பலராமன்,EX.M.L.A.,   வணக்கம் . 13.01. 2024 அன்று தமிழக அரசால் காமர...
25/01/2024

மகிழ்வுச் செய்தி!.
-உ.பலராமன்,EX.M.L.A.,

வணக்கம் . 13.01. 2024 அன்று தமிழக அரசால் காமராஜர் விருது எனக்கு அளிக்கப்பட்டது . விருதுடன் பணப்பயனாக இரண்டு லட்ச ரூபாயும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும் அளிக்கப்பட்டது. அதில் இரண்டு லட்ச ரூபாயை 💸💸 திருக்கழுக்குன்றம் புன்னமை தியாகராய நாயகர் உயர்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் அமர்வதற்கான பெஞ்ச் டெஸ்க் அறுபது செட் செய்து கொள்ள நமது பள்ளிக்கு வழங்கி உள்ளார்.உடன் முன்னாள் தலைமையாசிரியர் மற்றும் நமது தலைமையாசிரியரை உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அதனை பெற்று கொண்டனர் ஐயா அவர்களின் கொடைமனம் அதனை பாராட்டி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை நமது பள்ளியின் சார்பாகவும் முன்னாள் மாணவர் நல சங்கத்தின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம்👏👏👏👏🤝💐💐

எதிர் வரும் தலைமுறைக்கு என்னற்ற தொழிலநுட்ப வசதிகள் இன்னும் என்ன வேண்டுமானலும்  வரலாம் . ஆனால் எங்கள் தலைமுறைக்கு கிடைத்த...
18/10/2023

எதிர் வரும் தலைமுறைக்கு என்னற்ற தொழிலநுட்ப வசதிகள் இன்னும் என்ன வேண்டுமானலும் வரலாம் . ஆனால் எங்கள் தலைமுறைக்கு கிடைத்த உங்களை போன்ற ஆசிரியர், வாழ்கை வழிகாட்டி , நலம்விரும்பி , நண்பர் , சமூக ஆர்வலர் , சிந்தனையாளர் , எழுத்தாளர் , எங்கள் முன்மாதிரியாக என அனைத்து தளத்திலும் எங்களுடன் இருந்த நீங்கள் வரும் தலைமுறைக்கு கிடைக்கா ஆகச்சிறந்த கொடை.
பணியில் இருந்து மட்டுமே ஐயா உங்களுக்கு விடுப்பு ஆயிர கணக்கான மாணவர்கள் நாங்கள் இன்னும் தினம் தினம் கற்றுக் கொண்டே தான் இருக்கிறோம் உங்கள் மாணவர்களாக நாங்கள் வாழும்வரை நீங்களே எங்கள் ஆசிரியர். மன்னிக்கவும் எங்களிடமிருந்து உங்களுக்கு ஓய்வு இல்லை ஐயா.

சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்!!
வாழ்க வளமுடன்!!
🙏🙏🙏

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் நமது பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பதினைந்து நண்பர்கள் இணைந்து நமது பள்ளியின்...
12/06/2023

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

நமது பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பதினைந்து நண்பர்கள் இணைந்து நமது பள்ளியின் பழைய இன்பமான சில நினைவுகளை நினைவு கூறும் விதமாக பள்ளியில் சந்தித்தோம் வண்ணமே நம் பள்ளியினை சுற்றி வந்து நாங்கள் படித்த வகுப்புகளை கண்டு மகிழ்ந்தோம் ஆனால் நமது பள்ளியின் நிலைமையை கண்டு மிகவும் மன வேதனை அடைகின்றோம்

இதனை சரி செய்யும் பொருட்டு வருகின்ற (18/6/2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 04மணிக்கு) பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரையும் பள்ளிக்கு அழைக்கின்றோம் நமது பள்ளியின் மீது பற்றும் அக்கறையும் உள்ளவர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

👥👥👥இப்படிக்கு முன்னாள் மாணவர்கள் 👬👬👬👬👬👬👬💞🫂🤝💪💪

 #வன்னி_குலோபகாரிபுன்னமை தியாகராய நாயகர்_________செங்கற்பட்டு மாவட்டம் சீர்வாடி அருகேயுள்ள புன்னமை என்னும் கிராமத்தில் ம...
01/06/2023

#வன்னி_குலோபகாரி
புன்னமை தியாகராய நாயகர்
_________

செங்கற்பட்டு மாவட்டம் சீர்வாடி அருகேயுள்ள புன்னமை என்னும் கிராமத்தில் முருகப்ப நாயகர் அவர்களுக்கு மகனாக 1840ல் பிறந்தார்.

கட்டிட மேஸ்திரி, கான்ட்ராக்டராக இருந்தார். மேலும் சென்னை முத்தியால்பேட்டையில் இரும்பு வாணிகமும் செய்தார். தான் ஈட்டிய பெரும் செல்வத்தை கொண்டு, ஆன்மீகத்தொண்டு, கல்வித்தொண்டு, குலத்தொண்டு என புண்ணிய காரியங்கள் பல செய்துள்ளார்.

அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகருடன் இணைந்து சமூக தொண்டுகள் பல செய்துள்ளார்.

1891ஆம் ஆண்டு திருக்கழுகுன்றத்தில் ஆரம்ப பள்ளியை ரூபாய் 4000 செலவழித்து இலவச கல்வி சாலையாக தொடங்கினார்.

வன்னியகுல க்ஷத்ரிய பிள்ளைகள் படிக்க காஞ்சிபுரத்திலும் ஆரம்ப கல்வி நிலையத்தை தொடங்கினார்.

1903ஆம் ஆண்டு மதுராந்தகத்தில் வன்னிய மாணவர்கள் கல்வி பயில ரூபாய் 3000 செலவிட்டு இலவச பள்ளியை தொடங்கினார்.

இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை கண்ணென காத்து வளர்க்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூறுவார்.

ஏழை மாணவர்கள் படித்து முன்னேற வேண்டுமென, திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம், மதுராந்தகம் ஆகிய மூன்று ஊர்களில் தொடக்கக்கல்வி பயில, தம் சொந்த செலவில் கல்வி நிறுவனங்களை தொடங்கிய புன்னமை தியாகராய நாயகர்,

சென்னை வன்னியகுல க்ஷத்ரிய மகா சங்கத்திடம், ரூபாய் 8000 ஒப்படைத்து 17.01.1894 ல் விருப்பாவனம் எழுதினார். ரூபாய் 8000த்தில் வரும் வட்டியை கொண்டு கல்வி சாலைகளை பராமரிக்குமாறு உயிலில் (சிலாசனம்) குறிப்பிட்டுள்ளார்.

தம் குடும்பத்தின் சந்ததியாரில் ஒருவரை சேர்த்துக்கொண்டு, இந்த தருமத்தை பழுதுவராமல் செய்ய வேண்டுமென திருக்கழுக்குன்றத்தில் கல்வெட்டில் (சிலாசனம்) எழுதியுள்ளார்.

இதை செய்ய தவறினால், சிவ துரோகம் செய்தவர் போகும் பாவத்திற்கு உள்ளாவார்கள், இது சத்தியம், சத்தியம் கடவுள் துணை என்றும் கல்வெட்டில் பொறித்துள்ளார்.

நாயகர் அவர்கள் நாட்டியிருக்கும் பெரியதோர் சிலாசாசனங்களையும், குலாபிமானத்தையும் பார்வையிட்ட மகா சங்கத்தார் " வன்னி குலோபகாரி " என்ற பட்டத்தை ஐயா புன்னமை தியாகராய நாயகர் அவர்களுக்கு மாலை மரியாதையோடு சூட்டி மகிழ்ந்தார்கள்.

" அன்னயாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் " என்றதற்கேற்ப ஏழைகள் படிக்க, மூன்று கல்வி நிறுவனங்களை நிறுவிய வள்ளல் புன்னமை தியாகராய நாயகர் 28.06.1906ஆம் ஆண்டு மறைந்தார்.

ஐயாவின் 114வது நினைவுநாளில் அவர் குல தர்மத்தை போற்றி வணங்கி, அவர் புகழை உலகம் முழுவதும் பரப்ப வேண்டாம், குறைந்தபட்சம் நம் சமூகத்தவர்களிடையே பரப்புங்கள் சொந்தங்களே. சொந்த சமூகமே அவரை யார் என்று கேட்கும் அளவுக்கு அவர் புகழ் மங்கி போயுள்ளது வேதனையளிக்கிறது.

இனியாவது, அவர் புகழை பரப்புவோம் சொந்தங்களே.

தகவல் திரட்டு - ஐயா கோ. பெரியண்ணன் அவர்கள்.

நன்றி - மஹரிஷி ஜம்பு ஆன்மீக மஹா சபா

📸 - விஜய் வீரமுண்டார்

வெளிக்கொணர்ந்தது - ஆண்ட பரம்பரை (சநாதன தர்மத்தை ஆதரிக்கும், அரசியல் சார்பற்ற, அக்நி குல க்ஷத்ரியர் வரலாற்று தளம்)

Rip 😭😭😭😭😭😭
08/03/2023

Rip 😭😭😭😭😭😭

PTVS உயர்நிலைப் பள்ளி.வருடம் 2000-2001
02/07/2022

PTVS உயர்நிலைப் பள்ளி.வருடம் 2000-2001

28/03/2021

Ptvs ❤️❤️❤️

புதிவச பள்ளியே உருவாக்கிய புன்னமை தியாகராய நாயகர் அவர்களின் வரலாறு....  #வன்னி_குலோபகாரிபுன்னமை தியாகராய நாயகர்_________...
03/07/2020

புதிவச பள்ளியே உருவாக்கிய புன்னமை தியாகராய நாயகர் அவர்களின் வரலாறு....

#வன்னி_குலோபகாரி
புன்னமை தியாகராய நாயகர்
_________

செங்கற்பட்டு மாவட்டம் சீர்வாடி அருகேயுள்ள புன்னமை என்னும் கிராமத்தில் முருகப்ப நாயகர் அவர்களுக்கு மகனாக 1840ல் பிறந்தார்.

கட்டிட மேஸ்திரி, கான்ட்ராக்டராக இருந்தார். மேலும் சென்னை முத்தியால்பேட்டையில் இரும்பு வாணிகமும் செய்தார். தான் ஈட்டிய பெரும் செல்வத்தை கொண்டு, ஆன்மீகத்தொண்டு, கல்வித்தொண்டு, குலத்தொண்டு என புண்ணிய காரியங்கள் பல செய்துள்ளார்.

அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகருடன் இணைந்து சமூக தொண்டுகள் பல செய்துள்ளார்.

1891ஆம் ஆண்டு திருக்கழுகுன்றத்தில் ஆரம்ப பள்ளியை ரூபாய் 4000 செலவழித்து இலவச கல்வி சாலையாக தொடங்கினார்.

வன்னியகுல க்ஷத்ரிய பிள்ளைகள் படிக்க காஞ்சிபுரத்திலும் ஆரம்ப கல்வி நிலையத்தை தொடங்கினார்.

1903ஆம் ஆண்டு மதுராந்தகத்தில் வன்னிய மாணவர்கள் கல்வி பயில ரூபாய் 3000 செலவிட்டு இலவச பள்ளியை தொடங்கினார்.

இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை கண்ணென காத்து வளர்க்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூறுவார்.

ஏழை மாணவர்கள் படித்து முன்னேற வேண்டுமென, திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம், மதுராந்தகம் ஆகிய மூன்று ஊர்களில் தொடக்கக்கல்வி பயில, தம் சொந்த செலவில் கல்வி நிறுவனங்களை தொடங்கிய புன்னமை தியாகராய நாயகர்,

சென்னை வன்னியகுல க்ஷத்ரிய மகா சங்கத்திடம், ரூபாய் 8000 ஒப்படைத்து 17.01.1894 ல் விருப்பாவனம் எழுதினார். ரூபாய் 8000த்தில் வரும் வட்டியை கொண்டு கல்வி சாலைகளை பராமரிக்குமாறு உயிலில் (சிலாசனம்) குறிப்பிட்டுள்ளார்.

தம் குடும்பத்தின் சந்ததியாரில் ஒருவரை சேர்த்துக்கொண்டு, இந்த தருமத்தை பழுதுவராமல் செய்ய வேண்டுமென திருக்கழுக்குன்றத்தில் கல்வெட்டில் (சிலாசனம்) எழுதியுள்ளார்.

இதை செய்ய தவறினால், சிவ துரோகம் செய்தவர் போகும் பாவத்திற்கு உள்ளாவார்கள், இது சத்தியம், சத்தியம் கடவுள் துணை என்றும் கல்வெட்டில் பொறித்துள்ளார்.

நாயகர் அவர்கள் நாட்டியிருக்கும் பெரியதோர் சிலாசாசனங்களையும், குலாபிமானத்தையும் பார்வையிட்ட மகா சங்கத்தார் " வன்னி குலோபகாரி " என்ற பட்டத்தை ஐயா புன்னமை தியாகராய நாயகர் அவர்களுக்கு மாலை மரியாதையோடு சூட்டி மகிழ்ந்தார்கள்.

" அன்னயாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் " என்றதற்கேற்ப ஏழைகள் படிக்க, மூன்று கல்வி நிறுவனங்களை நிறுவிய வள்ளல் புன்னமை தியாகராய நாயகர் 28.06.1906ஆம் ஆண்டு மறைந்தார்.

ஐயாவின் 114வது நினைவுநாளில் அவர் குல தர்மத்தை போற்றி வணங்கி, அவர் புகழை உலகம் முழுவதும் பரப்ப வேண்டாம், குறைந்தபட்சம் நம் சமூகத்தவர்களிடையே பரப்புங்கள் சொந்தங்களே. சொந்த சமூகமே அவரை யார் என்று கேட்கும் அளவுக்கு அவர் புகழ் மங்கி போயுள்ளது வேதனையளிக்கிறது.

இனியாவது, அவர் புகழை பரப்புவோம் சொந்தங்களே.

தகவல் திரட்டு - ஐயா கோ. பெரியண்ணன் அவர்கள்.

நன்றி - மஹரிஷி ஜம்பு ஆன்மீக மஹா சப

திருக்கழுக்குன்றம்,பு.தி.வ.ச.நடுநிலைப் பள்ளியில் 04.09.1987-இல் இடைநிலை ஆசிரியர் பணியேற்ற திருமதி.ஏ.உமாராணி அவர்கள் 31.0...
31/05/2020

திருக்கழுக்குன்றம்,பு.தி.வ.ச.நடுநிலைப் பள்ளியில் 04.09.1987-இல் இடைநிலை ஆசிரியர் பணியேற்ற திருமதி.ஏ.உமாராணி அவர்கள் 31.05.2020-அன்று பு. தி.வ.ச . உயர்நிலைப்பள்ளியின் தமிழ்ப் பட்டதாரியாக பணிநிறைவு பெற்றார்.

நாம் பள்ளியில் (பு.தி.வ. ச  உயர்நிலைப்பள்ளி.திருக்கழுக்குன்றம்.) தமிழாசிரியர் திருமதி.உமாராணி ஆசிரியை அவர்கள் 31-05-2020...
31/05/2020

நாம் பள்ளியில் (பு.தி.வ. ச உயர்நிலைப்பள்ளி.திருக்கழுக்குன்றம்.) தமிழாசிரியர் திருமதி.உமாராணி ஆசிரியை அவர்கள் 31-05-2020 (அன்று) பணிநிறைவு .பாராட்டுகளும், வாழ்த்துகளும். முன்னாள் பள்ளி மாணவர்கள்.....

Rare Photos 9.3.196654 ஆண்டுகளுக்கு முன்னர்  PTVS பள்ளியின்  முதல் தலைமையாசிரியர் (M. V. Vedhagiri நாயக்கர்) பணிஓய்வு பெ...
17/02/2020

Rare Photos

9.3.1966

54 ஆண்டுகளுக்கு முன்னர் PTVS பள்ளியின் முதல் தலைமையாசிரியர் (M. V. Vedhagiri நாயக்கர்) பணிஓய்வு பெறும்போது எடுக்கப்பட்ட குழு புகைப்படம்.

அப்பொழுது பள்ளியின் பெயர் - P. T. V. S Senior basic school, Thirukalukundram.

Address

Thirukalukundram

Website

Alerts

Be the first to know and let us send you an email when PTVS high school, thirukalukundram. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share